Author: trttamilolli
நடிகை காஜல் அகர்வால் திருமண பந்தத்தில் இணைந்தார்
மும்பையில் நடைபெற்ற நடிகை காஜல் அகர்வாலின் திருமண ஒளிப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலதிபர் கெளதம் கிச்லுவும் நடிகை காஜல் அகர்வாலும் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளனர். மும்பையிலுள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கியமேலும் படிக்க...
சுத்தமான தண்ணீருக்காக குரல் கொடுக்கும் பழங்குடிக் குழந்தைகள்!
நான்கு பழங்குடிக் குழந்தைகள் தங்கள் சமூகத்தில் சுத்தமான தண்ணீருக்காக அழைக்கும் காணொளியுடன் பிரதமருக்கு ஜக்மீத் சிங் டுவீட் செய்துள்ளார், காணொளியில் உள்ள குழந்தைகள், எப்போது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்போது அவர்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கேட்கிறார்கள்.மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன் வாக்களித்தார்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோர், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே அவர்கள் தங்களது வாக்குகளை வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவுசெய்தனர். இதன்போதுமேலும் படிக்க...
உலகநாடுகள் அதிர்ச்சி: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒரு இலட்சத்து ஆயிரத்து 461பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 988பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில்மேலும் படிக்க...
துருக்கி- கிரேக்கத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு!
துருக்கி மற்றும் கிரேக்கத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. மேலும், 800இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைத் தேடும் முயற்சியில், மீட்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியின் மேற்கில் கடலோரப் பகுதிகளில்மேலும் படிக்க...
தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து வைத்துக் கொள்வோம்- முதலமைச்சர்
தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது- பிரதமர்
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் கெவாடியா நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மேலும்மேலும் படிக்க...
பல்கலைக் கழகங்களுக்கு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதி
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்மேலும் படிக்க...
யாழிற்கு வருவோர் கட்டாய சுயதனிமைப் படுத்தப்படுவர் – மாநகர முதல்வர்
யாழ்ப்பாண நகரத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்தமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவு முக்கியமானது – துமிந்த திசாநாயக்க
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், நாடாளுமன்றத்தில் 20 வது திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருக்காது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியமேலும் படிக்க...
மூன்று ஸ்கிரீனுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டூயல் ஹின்ஜ் மற்றும் ஸ்லைடிங் கீபோர்டு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதில் கேலக்ஸி இசட்மேலும் படிக்க...
2035-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருப்பார் சீன அதிபர் ஜின்பிங்
சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நடந்து வருகிறது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் கம்யூனிஸ்டுமேலும் படிக்க...
ரஷிய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை – மேலும் ஒரு நிறுவனம் கைகோர்ப்பு
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும்.மேலும் படிக்க...
2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அதிசய குழந்தை – சாதனை சான்றிதழ் பதக்கம்
இரண்டு வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி, உலக சாதனை செய்த திருப்பூரைச் சேர்ந்த குழந்தையை கெளரவிக்கும் வகையில், நோபல் உலக சாதனை அமைப்பினர், சாதனை சான்றிதழ் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். நெருப்பெரிச்சல் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன், கிருத்திகா தம்பதியினரின்மேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று – நோயாளிகளை ஏற்க முடியாமல் திணறும் மருத்துவமனைகள்
பிரான்ஸ் நாட்டின் அவினான் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடம் இல்லாததால், ராணுவ விமானம் மூலம் பிற நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அவினான்மேலும் படிக்க...
போலந்து நாட்டில் கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக தொடரும் போராட்டம்
போலந்து நாட்டில் கருக்கலைப்புக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். போலந்து நாட்டில் சட்டம் மற்றும் நீதிக்கட்சி ஆட்சி செய்துவருகிறது. மத அமைப்புக்களுடன் அதிக தொடர்பு வைத்திருக்கும் இக்கட்சி, தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டுவருகிறது.மேலும் படிக்க...
உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடத்தப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடைபெறும் தேர்தலாக அமைந்துள்ளது. 103 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் 3-ம் தேதிமேலும் படிக்க...
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செய்துவரும் செயல்களால் வருங்காலத்தில் தொற்று நோய்கள் உண்டாகும் – ஐ.நா. எச்சரிக்கை
இயற்கைக்கு எதிரான மனிதனின் செயல்கள், வருங்காலத்தில் பல்வேறு தொற்று நோய்களை உருவாக வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரசால், உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள்மேலும் படிக்க...
1990 ஆம் ஆண்டு யாழிலிருந்து வெளியேற்றப் பட்டதை நினைவுகூர்ந்த முஸ்லிம் மக்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதன் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (30) யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. சுமார் 3 பேர், மிகவும் அமைதியான முறையில் நினைவு தினத்தைமேலும் படிக்க...
யாழ் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்து சேவை இடைநிறுத்தம்!
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 750 இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவையில் கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்தவர்களே பெருமளவில் சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 339
- 340
- 341
- 342
- 343
- 344
- 345
- …
- 829
- மேலும் படிக்க