Author: trttamilolli
நடிகர் பிரபு தேவா இரகசிய திருமணம்?
நடிகர் பிரபுதேவா இரகசியமாக திருமணம் செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ரமலதாவை விவாகரத்து செய்த பிரபு தேவா, தற்போது பிசியோதெரபி வைத்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் அவருடைய அவருடையமேலும் படிக்க...
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்த பட்ச வயதெல்லையை நிர்ணயித்தது ஐ.சி.சி!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்தபட்ச வயதெல்லையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நிர்ணயித்துள்ளது. ஆடவர் மகளிர் ஐ.சி.சி. போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், 19வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதைமேலும் படிக்க...
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் நடால்!
உலகின் தலைசிறந்த எட்டு டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நடால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ‘லண்டன் 2020’ பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் மோதினர்.பரபரப்பாக நடைபெற்றமேலும் படிக்க...
பிரான்ஸில் முதியோர் இல்லங்களில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பு!
மற்றவர்களின் உதவியுடன் தங்கிவாழும் முதியவர்களின் இல்லங்களான EHPADகளில் நாளாந்தம் சராசரியாக 163பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பதாக சுகாதாரப் பொதுத் தலைமையகத்தின் இயக்குநர் ஜெரோம் சொலமன் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் உள்ள முதியோர் இல்லங்களில் 1600 முதியோர் இல்லங்கள் கொரோனாத் தொற்றிற்கு இலக்காகிமேலும் படிக்க...
சீனாவின் செயற்பாடுகள் சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல்: உலகநாடுகள் கடும் அதிருப்தி!
சீனாவின் செயற்பாடுகள் சட்டபூர்வ கடமைகளின் தெளிவான மீறல் என உலகநாடுகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களை பணி நீக்கியதன் பின்னணியில் பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, நியூஸிலாந்து ஆகிய உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக அணிமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் – பூனாவாலா
ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத்துக்குள் பொதுமக்களுக்கு கிடைத்துவிடும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா கூறியுள்ளாா். ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும், பிரித்தானியாவின் அஸ்ட்ராஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனமும் இணைந்துமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம்
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தெரிவித்துள்ளார். சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று விரைவில் பரவுவதைக் கருத்திற்கொண்டு, கைதிகள் மற்றும்மேலும் படிக்க...
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்குமாறு இலங்கையை வலியுறுத்தி இந்திய மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 நாட்டுப் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் கடலில் இறங்கி பாதிக்கப்பட்ட மீனவர்கள் தனது குழந்தைகளுடன் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தியுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்பன், தங்கச்சிமேலும் படிக்க...
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெற உதவும் கூகுள் வரைபடம்
கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள இடங்களை கூகுள் வரைபடத்தில் (Google Map) சுட்டிக்காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது இதனை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகள் குறித்த பிரதேசங்களில் பயணம் செய்வதனை தவிர்க்க முடியும் அல்லது அவதானமாக செயற்பட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வசதியானது அன்ரோயிட்மேலும் படிக்க...
மாவீரர் நாள் வழக்கு: நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, நீண்டநேர சமர்ப்பணங்களின் பின்னர் மன்று இதனை அறவித்தது.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் – சீனா
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என சீனா கூறியுள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 10பேர் உயிரிழப்பு
சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏழு வெளிநாட்டு போராளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரில்மேலும் படிக்க...
வவுனியா தாண்டிக்குளம் விபத்தில் மூவர் காயம்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் இன்றையதினம் மதியம் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வருகைதந்த கென்ரர் ரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போதுமேலும் படிக்க...
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பபட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த மனுவை நாளை பிற்பகல் 2 மணிவரைமேலும் படிக்க...
சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கர வாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன – இந்தியா குற்றச்சாட்டு!
கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின் 75வது அமர்வின் ஒருபகுதியாக உலக யூத காங்கிரஸ் அமைப்பின் சார்பில் ‘யூத விரோதப்போக்கைமேலும் படிக்க...
மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை – எம்.கே.சிவாஜிலிங்கம்
மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதைமேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் கொவிட்-19 தடுப்பூசி வயதானவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது!
ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 60 முதல் 70வயதானவர்களுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் காட்டுகிறது. இது வைரஸிலிருந்து அதிக ஆபத்தில் இருக்கும் வயதினரைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 560 ஆரோக்கியமான வயதுவந்த தன்னார்வலர்களுக்குமேலும் படிக்க...
லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுதலை!
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை சில் துணி வழக்கில் இருந்து விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் கொழும்பு மேல்மேலும் படிக்க...
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தரம் 06 – 13 ஆம் வகுப்புளுக்காகவே பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. அதேநேரம் தரம்மேலும் படிக்க...
பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு 76 தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தாய்மார்களுக்கு தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வொன்று (‘கிரி அம்மா தானய’) இன்று ( புதன்கிழமை) முற்பகல் நாராஹேன்பிட அபயராம புரான விகாரையில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 324
- 325
- 326
- 327
- 328
- 329
- 330
- …
- 827
- மேலும் படிக்க