Author: trttamilolli
துயர் பகிர்வோம் – அமரர். திரு.பொன்னம்பலம் சண்முகலிங்கம்
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 16/11/2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றமேலும் படிக்க...
Versailles : 40,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையான காலணி
Versailles நகரில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் காலணி ஒன்று 40,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. 22.5 செ.மீ நீளம் கொண்ட இந்த காலணி இராணி Marie-Antoinette ( la reine Marie-Antoinette) இன் உடையது. 4.7 செ.மீ உயரம் கொண்டது இந்த காலணி. Versailles மேலும் படிக்க...
எத்தியோப்பியாவில் பேருந்து மீது கொடூர தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவில் பேருந்து மீது மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் அதேவேளை, சில பயங்கரவாத குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன்மேலும் படிக்க...
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் தமிழக முதலமைச்சர்
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கற்பூரம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார். நேற்று (திங்கட்கிழமை) மாலை, மனைவி மற்றும் உறவினர்களுடன் திருமலைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு தங்கியிருந்து,மேலும் படிக்க...
மகாத்மா காந்தியால் எனக்கு இந்தியா மீது ஈர்ப்பு வந்தது – ஒபாமா
குழந்தைப் பருவத்தில் இராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டதாகவும் மகாத்மா காந்தியால் தனக்கு இந்தியா மீது ஈர்ப்பு வந்ததாகவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். ‘ஏ பிராமிஸ்டு லேண்டு’ என்னும் பெயரில் அவர் எழுதியுள்ள நூலிலேயே, இந்தோனேசியாவில் தான் வளர்ந்தபோதுமேலும் படிக்க...
கொவிட்-19 நெருக்கடி: கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் பெண்கள்
தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பல பெண்கள் கருத்தடை செய்ய முடியாமல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியாவிலுள்ள அபார்ஷன் சப்போர்ட் நெட்வொர்க் என்ற அமைப்பின் தலைவர் மாரா கிளர்க் இதுகுறித்து கூறுகையில், “ஆரம்ப கட்டத்தில் கருவைமேலும் படிக்க...
கொரோனாவால் உயிர் இழப்பவர்களின் உடலை புதைப்பதா? தகனம் செய்வதா? – அமைச்சரவையின் முடிவு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். மேலும் இவ்விடயம் தொடர்பாக சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானத்தை செயற்படுத்த தயாராகமேலும் படிக்க...
மீனை பச்சையாக உட்கொண்டு ஆபத்தில்லை என்பதை காண்பித்த முன்னாள் அமைச்சர்!
கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதஆரச்சி, மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம்மேலும் படிக்க...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் !
2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...
நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை சமர்ப்பித்து நாளை பிரதமர் விசேட உரை
2021ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நிகழ்த்தவுள்ளார். இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. இதன்போது, அரச செலவீனங்களுக்கான நிதியை இலங்கைக்குள் அல்லதுமேலும் படிக்க...
லொஸ்லியாவின் தந்தை உயிரிழப்பு!
பிக்பொஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை லொஸ்லியா. அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்துள்ளார். இந்த செய்திமேலும் படிக்க...
யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்!
நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ரௌடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம், யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகளை பெற்ற குறித்தமேலும் படிக்க...
ஸ்பெயின் ஆளுகைக்கு உட்பட்ட கேனரி தீவில் நிலச்சரிவு – அவசரநிலை பிரகடனம்
ஸ்பெயின் ஆளுகைக்கு உட்பட்ட கேனரி தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் கோமேரா என்ற இடத்தில் சிறிய குன்றும் கடலும் இணைந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தனர்.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிறுவனமான மொடேர்னா நிறுவனத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் மக்கள் பாவனைக்கு தடுப்பூசிமேலும் படிக்க...
மஞ்சள் இறக்குமதி தடையை நீக்குமாறு இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்- ராமதாஸ்
மஞ்சள் இறக்குமதி தடையை நீக்குமாறு, இலங்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா உள்ளிட்டமேலும் படிக்க...
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93 வீதமான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி!
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93வீதமான மாணவர்கள் ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். ஐந்தாம் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 அதிகபட்ச பாதிப்பு பதிவானது!
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 22ஆயிரத்து 778பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 303பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 327
- 328
- 329
- 330
- 331
- 332
- 333
- …
- 829
- மேலும் படிக்க