Author: trttamilolli
உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட ரஷ்ய- வடகொரிய இணைய ஊடுருவிகள் முயற்சி!
உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட ரஷ்ய- வடகொரிய அரசாங்க ஆதரவு இணைய ஊடுருவிகள் முயற்சிப்பதாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த இணைய ஊடுருவல் முயற்சியில் பெரும்பாலானவை தோல்விமேலும் படிக்க...
ஜவகர்லால் நேரு பிறந்தநாள்: பிரதமர் மற்றும் ராகுல் உள்ளிட்ட பல தலைவர்கள் மரியாதை
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்களினால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று, ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளைமேலும் படிக்க...
மதுரையில் பாரிய தீ விபத்து- 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு
மதுரை- தெற்கு மாசி வீதியிலுள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு வேளையில் திடீரென தீ பற்றியுள்ளது. குறித்த தீ ஏனையமேலும் படிக்க...
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணி: சிவஞானம் சிறிதரனிடம் வாக்குமூலம் பதிவு
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது.மேலும் படிக்க...
மக்கள் கருணா மீது முன்வைத்துள்ள குற்றச் சாட்டுக்களை அரசாங்கம் விசாரிக்க வேண்டும்- வியாழேந்திரன்
கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன், அவரது பிறந்த நாளானமேலும் படிக்க...
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய தடையாக இருக்கும் பன்முக சவால்கள்
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பன்முக சவால்களை சமாளிப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவும் அபிவிருத்தி முயற்சிகளுக்கான போதிய நிதியுதவியின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக் காட்டினார் தொற்றுநோய் மற்றும் வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும்மேலும் படிக்க...
பெல்ஜியத்தில் கொவிட்-19 தொற்றினால் 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 14ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் 14ஆயிரத்து 106பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது நாடாக விளங்கும் பெல்ஜியத்தில் மொத்தமாக ஐந்துமேலும் படிக்க...
வயோதிபர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம்!
நாட்டில் உள்ள வயோதிபர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவறுத்தியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட நாள் நோயாளர்கள் போன்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமாயின் அபாய நிலை ஏற்படுவதற்கானமேலும் படிக்க...
அனைவருக்கும் உள அமைதி கிடைக்கும் நாளாக தீபாவளி திருநாள் அமையட்டும்- ஜனாதிபதி
தீபாவளி திருநாள் அனைவருக்கும் உள அமைதி கிடைக்கும் நாளாக அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
‘பா.ஜ.க.வை இல்லாமல் செய்வோம்’ – நாவாப் மலீக்
நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வை இல்லாமல் செய்து விடுவோம் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மலிக் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ‘மகாராஷ்டிர விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணிமேலும் படிக்க...
பிரதமரின் தீபாவளி வாழ்த்து செய்தி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையைமேலும் படிக்க...
இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி
இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, தனக்கு மன நிறைவு ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அந்நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது,மேலும் படிக்க...
பிரான்ஸின் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கினால் ஒன்பது பேர் உயிரிழப்பு!
பிரான்ஸின் தென் கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் காணாமலும் போயிருந்த நிலையில், தற்போது அவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன. இந்தநிலையில் இதுவரை மொத்தமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகமேலும் படிக்க...
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் தீபத்திருநாளை கொண்டாடுவோம்- செல்வம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை தீபாவளி திருநாளை மிகவும் அமைதியான முறையில் வீடுகளில் இருந்தே அனைவரும் கொண்டாடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாட்டிற்கு படகொன்றில் அகதிகளாக பயணம் செய்ய முயற்சித்த 74பேர் உயிரிழப்பு!
லிபிய கடற்கரையான கோம்ஸில் ஏற்பட்ட படகு விபத்தில் 74 குடியேறிகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது. பேரழிவு தரும் சம்பவம் நடந்தபோது பெண்கள், குழந்தைகள் உட்பட 120க்கும் மேற்பட்டவர்கள் படகில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மீட்புமேலும் படிக்க...
‘அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல்’: ட்ரம்பின் மோசடி குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோசடி கூற்றுக்களை நிராகரித்து, ‘2020 வெள்ளை மாளிகை வாக்கெடுப்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது’ என்று அமெரிக்க கூட்டாட்சி தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். எந்தவொரு வாக்களிப்பு முறையும் வாக்குகளை நீக்கியது அல்லது இழந்தது, வாக்குகளை மாற்றியது அல்லதுமேலும் படிக்க...
ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவர்- பாரக் ஒபாமா
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் தெளிவற்றவராக உள்ளாரென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒபாமா எழுதியுள்ளA Promised Land’ என்ற புத்தகம் தொடர்பாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயோர்க் டைம்ஸ், தலையங்க விமர்சனம் செய்துள்ளது.மேலும் படிக்க...
ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலையே கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏற்படும்- எதிர்க்கட்சி உறுப்பினர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இரண்டாவது தடவை ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், மஹிந்தவின் புதிய கட்சியானது சுதந்திரக்மேலும் படிக்க...
மக்களின் நினைவேந்தல் உரிமையை அரசாங்கம் பறிக்கக்கூடாது – சுமந்திரன் கோரிக்கை
அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமையை பறிக்கக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றுநோய் காராணமாக நிலவும் அசாதாரண சூழல் குறித்த நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஒத்திவைப்புப் பிரேரணைமேலும் படிக்க...
நேபாளத்தில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 9பேர் உயிரிழப்பு- 34பேர் காயம்!
நேபாளத்தின் தஷ்ரத் சந்த் நெடுஞ்சாலையில் பைடாடியில் உள்ள படான் நகராட்சி-8 இன் கோடே என்ற இடத்தில் பயணிகள் பேருந்து விபத்தில் சிக்கியதில் 9பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 34பேர் காயமடைந்தனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில், பேருந்து வீதியில் இருந்து 600மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 322
- 323
- 324
- 325
- 326
- 327
- 328
- …
- 822
- மேலும் படிக்க