Author: trttamilolli
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 வீரர்களைத் திரும்பப் பெறவுள்ள அமெரிக்கா
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பவுள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஈராக் நாட்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஈராக்கில் உள்ள 7மேலும் படிக்க...
மொடேர்னாவின் கொரோனா தடுப்பூசி: 160 மில்லியன் டோஸை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சு
அமெரிக்க மருந்து நிறுவனமான மொடேர்னாவின் 160 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது விரைவில் இறுதி செய்யப்படலாம் என சுகாதார ஆணையாளரின் ஊடக பேச்சாளர் நேற்று அறிவித்துள்ளார். கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசிமேலும் படிக்க...
போயிங் 737 மக்ஸ் விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி!
போயிங் 737 மக்ஸ் நிறுவனத்தை நெருக்கடிக்குள்ளாக்கிய இரண்டு அபாயகரமான பேரழிவுகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட 20 மாத தடைக்கு பின்னர் குறித்த விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மக்ஸ் விமான விபத்துக்கள் 2018 மற்றும்மேலும் படிக்க...
வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்
இலங்கையின் 75ஆவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்டின் 75ஆவது வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஆரம்பமாகவுள்ள குறித்த வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவதுமேலும் படிக்க...
தனது அபராதத் தொகையை செலுத்தினார் சசிகலா!
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தனது அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தல்!
பண்டிகை காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், “பண்டிகை காலம், மழை மற்றும் விடுமுறைகளால் கொரோனா பரிசோதனை செய்பவர்களின்மேலும் படிக்க...
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டாம் – செல்வம்
கொரனாவால் மரணித்த இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அடக்கம் செய்யும் நோக்கத்தினை அரசாங்கம் கைவிடவேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கொரனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை தலைமன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக அறியக்கிடைத்துள்ளதாகமேலும் படிக்க...
மூன்றரை வருடங்களுக்கு மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் – சுகாதார அமைச்சு
எதிர்வரும் மூன்றரை வருட காலத்திற்கு மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் சில காலத்திற்கு வைரஸ் காணப்படும் என்பதால் இலங்கை அதனை எதிர்கொள்வதற்கான தனதுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். திரு.பொன்னம்பலம் சண்முகலிங்கம்
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பட்டாணிச்சூரை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்கள் 16/11/2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றமேலும் படிக்க...
Versailles : 40,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையான காலணி
Versailles நகரில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் காலணி ஒன்று 40,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. 22.5 செ.மீ நீளம் கொண்ட இந்த காலணி இராணி Marie-Antoinette ( la reine Marie-Antoinette) இன் உடையது. 4.7 செ.மீ உயரம் கொண்டது இந்த காலணி. Versailles மேலும் படிக்க...
எத்தியோப்பியாவில் பேருந்து மீது கொடூர தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவில் பேருந்து மீது மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 34 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் அதேவேளை, சில பயங்கரவாத குழுக்களும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதன்மேலும் படிக்க...
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் தமிழக முதலமைச்சர்
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கற்பூரம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார். நேற்று (திங்கட்கிழமை) மாலை, மனைவி மற்றும் உறவினர்களுடன் திருமலைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு தங்கியிருந்து,மேலும் படிக்க...
மகாத்மா காந்தியால் எனக்கு இந்தியா மீது ஈர்ப்பு வந்தது – ஒபாமா
குழந்தைப் பருவத்தில் இராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டதாகவும் மகாத்மா காந்தியால் தனக்கு இந்தியா மீது ஈர்ப்பு வந்ததாகவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். ‘ஏ பிராமிஸ்டு லேண்டு’ என்னும் பெயரில் அவர் எழுதியுள்ள நூலிலேயே, இந்தோனேசியாவில் தான் வளர்ந்தபோதுமேலும் படிக்க...
கொவிட்-19 நெருக்கடி: கருத்தடை செய்ய முடியாமல் தவிக்கும் பெண்கள்
தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பல பெண்கள் கருத்தடை செய்ய முடியாமல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரித்தானியாவிலுள்ள அபார்ஷன் சப்போர்ட் நெட்வொர்க் என்ற அமைப்பின் தலைவர் மாரா கிளர்க் இதுகுறித்து கூறுகையில், “ஆரம்ப கட்டத்தில் கருவைமேலும் படிக்க...
கொரோனாவால் உயிர் இழப்பவர்களின் உடலை புதைப்பதா? தகனம் செய்வதா? – அமைச்சரவையின் முடிவு
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். மேலும் இவ்விடயம் தொடர்பாக சுகாதார தரப்பினர் எடுக்கும் தீர்மானத்தை செயற்படுத்த தயாராகமேலும் படிக்க...
மீனை பச்சையாக உட்கொண்டு ஆபத்தில்லை என்பதை காண்பித்த முன்னாள் அமைச்சர்!
கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதஆரச்சி, மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம்மேலும் படிக்க...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் !
2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 325
- 326
- 327
- 328
- 329
- 330
- 331
- …
- 827
- மேலும் படிக்க