Year: 2019
பிரான்ஸில், ட்ரம்ப் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது!
பிரான்ஸில் நால்வரில் மூவர் அமெரிக்க ஜனாதிபதி குறித்து மோசமான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியவந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து பிரான்ஸ் மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதில் நால்வரில் மூவர், அமெரிக்க ஜனாதிபதி குறித்துமேலும் படிக்க...
பாக்தாத் மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் பலி
ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இமாம் மஹதி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தமேலும் படிக்க...
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மோடி தேர்வு
லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகைமேலும் படிக்க...
குழந்தை மனநிலையில் உள்ளவர்கள் யோகா பயிற்சி செய்யுங்கள் – ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை
குழந்தை மனநிலை படைத்தவர்கள், நிலையற்ற மனதை கட்டுப்படுத்த யோகா பயிற்சி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு பா.ஜனதா அறிவுரை வழங்கியுள்ளது. பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திமேலும் படிக்க...
இலங்கை அணி 20 ஓட்டங்களினால் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.லீட்ஸில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.இலங்கை அணி சார்பில்மேலும் படிக்க...
அவசரகாலச் சட்டம் மீண்டும் ஒரு மாதகாலம் நீடிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு விசேட வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
முஸ்லிம் என்ற காரணத்திற்காக வைத்தியர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் ;ரிஷாத்
குருநாகல் வைத்தியர் தவறு செய்திருந்தால் விசாரித்து உரிய முறையில் தண்டிப்பதை விடுத்து விட்டு முஸ்லிம் வைத்தியர் என்ற காரணத்திற்காக முழு முஸ்லிம் வைத்திய சமுதாயத்தையும் கேவலப்படுத்த வேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். குருநாகல், வைத்தியர் ஷாபி தொடர்பாக இன்றுமேலும் படிக்க...
சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் – விக்னேஸ்வரன்
சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம்மேலும் படிக்க...
உலக கோப்பை கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா – வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ்மேலும் படிக்க...
கவுரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கவுரவ வேடத்தில் நடிப்பதற்காக ரூ.13 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் நடிக்கும் 83 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது 1983ல் இந்தியாமேலும் படிக்க...
கசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும் – துருக்கி அதிபர் எச்சரிக்கை
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி,மேலும் படிக்க...
காங்கிரசின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும் – ராகுல் காந்தி தகவல்
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை கட்சிதான் முடிவு செய்யும் எனவும், இதில் நான் தலையிடமாட்டேன் என்றும் ராகுல் காந்தி கூறினார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த கட்சியால் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.மேலும் படிக்க...
இன்று சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பேச்சு
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா செய்து வருகின்றனர்.கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டுமேலும் படிக்க...
யானைகளின் சடலங்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்ம மரணம்
ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் சடலங்களை தின்றதால் 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்களை 500க்கும் மேற்பட்ட கழுகுகள் உண்டன. இதில் 537 கழுகுகள் உயிரிழந்துள்ளன.மேலும் படிக்க...
ஐ.நா சமாதான படையணிகளின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு
ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்றபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன்மேலும் படிக்க...
அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் ஞானசாரர்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை அமைச்சில் நேற்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் பிரவேசித்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. நேற்றுக்காலை இந்தக்கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க...
5 ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த நாட்களாக பல அரசியல்வாதிகளும் வருகை தந்தது இந்தபோராட்டத்திற்காக தங்களது ஆதரவினை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வருகை தந்த அத்துரேலியமேலும் படிக்க...
சர்வதேச யோகா தினம் – பள்ளிகளில் மாணவர்கள் யோகா செய்ய அறிவுறுத்தல்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் நாளை மாணவர்கள் யோகா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- …
- 217
- மேலும் படிக்க