Year: 2019
சமகால அரசாங்கம் நாட்டை பொருளாதார வலுமிக்க நாடாக மேம்படுத்தி வருகின்றது – பிரதமர்
பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்த நாட்டை பொறுப்பேற்ற சமகால அரசாங்கம் அதனை வலுவான பொருளாதார நாடாக மாற்றியமைத்து வருவதாக பிரதர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் பலமான ஓர் அரசாங்கம் இல்லை என குற்றஞ்சாட்டும் எதிர்வாதிகள் அன்று பலமான ஆட்சியை வைத்துக்மேலும் படிக்க...
கல்லால் அடித்துக்கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தரும் எண்ணமாட்டார் – மங்கள
எமது உயரிய தத்துவங்களான சமாதானம் மற்றும் அன்பு ஆகியவற்றை தலிபான் மயப்படுத்தும் (அடிப்படைவாதம்) முயற்சிகளுக்கு எதிராக அனைத்து உண்மையான பௌத்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். எந்தவொரு மனிதனையும் கல்லால் அடித்து கொல்லவேண்டுமென எந்தவொரு பௌத்தரும்மேலும் படிக்க...
கட்சி தலைமைத்துவப் போட்டி: இரண்டாவது வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜோன்சன் முன்னிலை
கொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவப் போட்டியில் போரிஸ் ஜோன்சனுக்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவ போட்டிக்கான இரண்டாவது கட்ட வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் 40 சதவிகித ஆதரவு போரிஸ் ஜோன்சனுக்கு கிடைத்துள்ளது. ஒக்டோபர்மேலும் படிக்க...
நியூசிலாந்து துப்பாக்கி சூட்டு சம்பவ நேரலையை பகிர்ந்த நபருக்கு சிறை
நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் வெலிங்டன் நீதி மன்றத்தில் இது குறித்த விசாரணை இடம்பெற்றபோது இது மிகப்பெரிய குற்றம் என்பதனால் குற்றம் சாட்டப்பட்ட பிலிப்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி
பாகிஸ்தானில் மருத்துவமனையில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ஷக் என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்மேலும் படிக்க...
கனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு
கனடாவில் டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த துப்பாக்கியால் சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கனடாவில் அண்மையில் நடந்து முடிந்த தேசிய கூடைபந்து போட்டியில் ‘டொரொன்டோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது.மேலும் படிக்க...
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், அதற்கான பிரசாரத்தை முறைப்படி தொடங்கி உள்ளார்.: அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயகமேலும் படிக்க...
49-வது பிறந்த நாள்: ராகுலுக்கு மோடி வாழ்த்து
இன்று பிறந்த நாள் காணும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இன்று (புதன் கிழமை) 48-வது வயது நிறைவு பெற்று 49-வது வயது பிறந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில்மேலும் படிக்க...
திருடர்கள் தேவை இல்லை: எம்.எல்.ஏ.க்கள் விரும்பினால் கட்சியை விட்டு வெளியேறலாம் – மம்தா
எங்கள் கட்சியில் திருடர்கள் தேவை இல்லை என்றும், எம்.எல்.ஏ.க்கள் விரும்பில் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் சவாலை உருவாக்கி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில்மேலும் படிக்க...
யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு நேற்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்மேலும் படிக்க...
பிரதமர் நன்றி தெரிவிப்பு
பேதங்களின்றி நாடு முழுவதும் பொசொன் வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்காக இணைந்த அனைவருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கண்டி எசல பெரஹரா நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்க கொண்டாட வேண்டுமென பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மல்வத்த, அஸ்கிரியமேலும் படிக்க...
மகாசங்கத்தினரின் ஆலோசனைக்கமைய செயற்பட்டால் நாடு தவறான பாதையில் பயணிக்காது – ஜனாதிபதி
ஆட்சியாளர்கள் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்படுவார்களாயின் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காதென ஜனாதிபதி தெரிவித்தார். பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையையே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், பல உலக நாடுகளின் தற்போதைய அசாதாரண நிலைமைகளை கவனத்திற்கொள்ளும்போதுமேலும் படிக்க...
சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்
சீன – இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (17) பார்வையிட்டார். ஜனாதிபதி மைத்ரிபால 2015 மார்ச் மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களுடன் மேற்கொண்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- …
- 217
- மேலும் படிக்க