Year: 2019
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள்- பாகிஸ்தான் முடிவு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்களை அமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. ஆசிட்வீச்சு, கடத்தல், கற்பழிப்பு, கவுரவ கொலை போன்றமேலும் படிக்க...
மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி அதிபர் குற்றச்சாட்டு
மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம்மேலும் படிக்க...
அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்
அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் படிக்க...
தலைமைத்துவப் போட்டியிலிருந்து சாஜித் ஜாவிட் வெளியேறினார்
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவப் போட்டியின் நான்காவதுகட்ட வாக்கெடுப்பின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்பில் மிகக்குறைந்த வாக்குகளை பெற்ற உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இப்போது போட்டியில் மூன்று போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். மற்றையமேலும் படிக்க...
தண்ணீர் தங்கத்தை விட உயர்வானது – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
தண்ணீரின் தேவையை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அத்துடன் தண்ணீர் தங்கத்தை விட உயர்வானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூர்கா திரைப்படவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
எமது விடுதலை தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை ; தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு
மகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இன்று காலை பத்து மணியளவில் நேரில் சென்றிருந்தார். சுமார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாகமேலும் படிக்க...
சதிகாரர்களால் நாட்டின் காணிகளை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது ; ஜனாதிபதி
சதிகாரர்கள் நாட்டின் காணிகளை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். காணிகளின் உரிமை பொதுமக்களுக்கானது என்றும் காணி கொள்கையொன்றை விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமேலும் படிக்க...
“தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை”
தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்)மேலும் படிக்க...
28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்கு சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 13 இடங்களில்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை!
பிரித்தானியாவில் மிகப்பெரியளவிலான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிரிய ஜனநாயகப் படைகளின் தளபதியான மெர்வன் கமிஷ்லோ, ஆங்கில இதழிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தோற்கடிக்கப்பட்ட கலிபாவின் உறுப்பினர்கள்மேலும் படிக்க...
பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக்க நடவடிக்கை!
பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ஆம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பரிஸ் நகர மேயர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார். பரிஸின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ளமேலும் படிக்க...
சர்வதேச அகதிகள் தினம்
ஆதரவின்றி தவிக்கும் அகதிகளுக்கு பலம், தைரியம் மற்றும் விடாமுயற்சியை அளிக்கும் விதத்தில், ஜூன் 20ஆம் திகதி ஆண்டுதோறும் சர்வதேச அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. ‘அகதிகளுடன் செயல்படுங்கள்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், 1950,மேலும் படிக்க...
மாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் தாக்குதல் – 41 பேர் பலி
மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர் கொலை செய்யப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும்மேலும் படிக்க...
சபரிமலை விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டுவர கேரள அரசு கோரிக்கை
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புமேலும் படிக்க...
உலககோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றி
பர்மிங்காமில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம்மேலும் படிக்க...
தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை – சவுதி இளவரசர் தொடர்பு குறித்து விசாரணை
தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விரிவான விசாரணை நடத்த ஐ.நா. சபை சிறப்பு பதிவாளர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அரசை கடுமையாக விமர்சித்து வந்த அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவை மிரட்டுமா வங்காளதேசம்? – நாட்டிங்காமில் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிமேலும் படிக்க...
ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் – பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி – காங்கிரஸ் கருத்து
உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திருப்பவே பிரதமர் மோடியும், மத்திய அரசும், ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் என காங். செய்தி தொடர்பாளர் சவுராப் கோகாய் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தமேலும் படிக்க...
பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரையாற்றுகிறார்
பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார். 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விஷேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று 7 ஆவது அமர்வாகும். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தத் தெரிவுக்குழு கூடவுள்ளது. நேற்றை தினமும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- …
- 217
- மேலும் படிக்க