Year: 2019
நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக்கொள்கையும் அவசியம்
நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமாகும். அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்குப் பொருத்தமான வகையில் வாழ வேண்டும். அதேபோல் எதிர்கால சந்ததியினருக்கு பொருத்தமான வாழ்க்கைச் சூழலைமேலும் படிக்க...
பிரான்ஸில் தேசிய சேவை முன்னோட்டத் திட்டம் அறிமுகம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய சேவை முன்னோட்டத் திட்டத்தை பிரான்சில் அறிமுகம் செய்துள்ளார். இளையர்களிடையே நாட்டின் மீதான உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது. 2,000 தொண்டூழியர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் சொந்தச் சீருடை வழங்கப்படும். தேசியமேலும் படிக்க...
மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 நாட்கள் யோகா நிகழ்ச்சி
சென்ட்ரல், திருமங்கலம், மண்ணடி, வடபழனி, அசோக் நகர், சைதை, எழும்பூர், பரங்கிமலை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 நாட்கள் தொடர் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. உலக யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சர்வதேசமேலும் படிக்க...
2050 குள் உலக சனத்தொகை 200 கோடி அதிகரிக்கும் – ஐ.நா. மதிப்பீடு
எதிர்வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சனத்தொகை இன்னும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகை தற்போது 137 கோடியாகவும், சீனா மக்கள்தொகை 143 கோடியாகவும் உள்ளது. அதன்படி, 2027-ம் ஆண்டுக்குள்மேலும் படிக்க...
உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம்
தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை வீட்டிலேயே தயாரித்து உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறியமேலும் படிக்க...
உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி -கொண்டாடிய அரசு, நாட்டு மக்கள்
டென்மார்க்கில் உள்ள உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான மற்றும் பயன்பாட்டில் உள்ள கொடியினை பாதுகாத்து, அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது. டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பென்கன்னில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ளது வாடின்போ. இங்கு உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையானமேலும் படிக்க...
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பதவிக்கு பா.ஜனதாவே காரணம் – திருமாவளவன்
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை பதவிக்கு பா.ஜனதாவே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் இரட்டை தலைமைமேலும் படிக்க...
சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது – தேசிய சங்க சம்மேளனம்
அரச சேவையாளர்களின் உத்தியோபூர்வ ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது என்று, தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.கண்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த சங்க சம்மேளனத்தின் தலைவர் லியன்வல ஷாசனரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே நீதி என்ற கொள்கை முழுமையாகமேலும் படிக்க...
பிரித்தானியாவின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜோன்சனுக்கு அதிகம்
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் வாய்ப்பு பொறிஸ் ஜோன்சனுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பையும் ,அவர் ஏற்பதற்கான வாய்ப்புகள் ,இருப்பதாக ‘டைம்ஸ்’ செய்திதாள் தெரிவித்துள்ளது. முன்னதாக சுகாதார துறை செயளர் மெட் ஹென் கொக், பிரதமராகுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகத்மேலும் படிக்க...
இன்று கூடி ஆராயவுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள்
அடுத்தகட்டமாக எவ்வாறான நகர்வை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பதவி விலகிய முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆராயவுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட இருந்த ஆபத்தைத் தடுக்கும் பொருட்டும் நாட்டின் இன ஒற்றுமையைமேலும் படிக்க...
சிகிரியாவைப் பார்வையிட 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை
சிகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்றுமுன்தினம் மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு பொசொன் தினத்துடன் ஒப்பிடும்போது இம்முறை சீகிரியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத் 300 ஆக அதிகரித்துள்ளது என சிகிரியாவின்மேலும் படிக்க...
நீதிமன்றத்தில் தாய்ப்பாலூட்டிய இளம்பெண்; நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராக புகாரளிக்க முடிவு
இளம்பெண் ஒருவர் தனது மூன்று மாத குழந்தைக்கு பலூட்டியதற்காக, Montrealஇல் உள்ள ஒரு நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டதால் நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராகவே புகாரளிக்க முடிவு செய்துள்ளார். Callie Jones (19), தான் தனது மகளுக்கு பாலூட்டத் தொடங்கி சுமார் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே,மேலும் படிக்க...
சோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி!
கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ஹூக்ளி நதியில் சாகசம் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். கொல்கத்தா: கொல்கத்தாவை சேர்ந்தவர் மண்ட்ரேக், 40 வயதாகும் இவர் உள்ளூரில் பிரபல மேஜிக் கலைஞர் ஆவார். இவர் நேற்று கொல்கத்தாவில் உள்ளமேலும் படிக்க...
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் தங்கைக்கு திருமணம் நடத்தி வைத்த சக வீரர்கள்
இந்திய ராணுவத்தில் விமான படை பிரிவில் பணியாற்றியவர் ஜோதி பிரகாஷ் நிரலா. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2017 ஆண்டு நவம்பர் 18ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளில் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்தமேலும் படிக்க...
அணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்
உலகின் பல நாடுகள் அணு ஆயுத தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில் பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுகுண்டுகளை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கிமேலும் படிக்க...
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்…
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர்மேலும் படிக்க...
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து ரவூப் ஹக்கீமை விலகுமாறு கோரிக்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விலக வேண்டுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில்மேலும் படிக்க...
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு
எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்சி நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலைசெய்தாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விவாதத்தின் போது குற்றவாளிக்கூண்டிலிருந்த அவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனை அடுத்து அவர் அவ்விடத்திலேயேமேலும் படிக்க...
சிறைகளில் இருந்து விடுவிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள்
இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப் போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்மேலும் படிக்க...
பதில் அமைச்சர்கள் நியமன மோதல் உச்சம் – பணியாற்ற வேண்டாமென ரணில் உத்தரவு
ஐதேகவைச் சேர்ந்த பதில் அமைச்சர்களான, லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை, அந்தப் பதவிகளுக்கான கடமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட பதில் அமைச்சர்களின் நியமனம்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- …
- 217
- மேலும் படிக்க