Year: 2019
சமஸ்டி இல்லை என்றாலும் அதிகாரப்பகிர்வு வேண்டும் – சுமந்திரன்
சமஸ்டி எனும் பெயர் பலகை தேவையில்லை என்றாலும் எமக்கு அதிகார பகிர்வு வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்மேலும் படிக்க...
மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சினிமாவில் நிறைய சாதனைகள் செய்துள்ளார். அவரது மகனை மட்டும் சினிமாவில் கால் பதிக்க வைத்தார். இப்போது அவரது மகள்களுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் புதிய இசை கச்சேரி நடத்தியுள்ளார். முதன்முறையாக அவர் தனது மகள்களுடன் இணைந்து அஹிம்சாமேலும் படிக்க...
தர்பார் ட்ரைலர் வெளியானது
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “தர்பார்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 167-வது படமாக ‘தர்பார்’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ்,மேலும் படிக்க...
கண்ணீருடன் சொந்த மண்ணை தொட்ட சிரியா மக்கள்!
உள்ளூர் போர் காரணமாக தங்களது சொந்த மண்னை விட்டு வெளியேறிய சிரியாவின் ஹமா மாகாணத்தை சேர்ந்த மக்கள், தற்போது கண்ணீருடன் சொந்த மண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளனர். உணர்ச்சி பூர்வமான இந்த சம்பவம் தற்போது, சிரியா ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வலம் வந்துக்மேலும் படிக்க...
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப்புக்கு மரண தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப்புக்கு மரணத் தண்டனை விதித்து பெஷாவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பர்வேஸ் முஷரப், பாகிஸ்தானில் இராணுவ தலைமைத் தளபதியாக இருந்து கடந்த 1999ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவராவார். இவர் தனது ஆட்சியின்போது 2007ஆம் ஆண்டு நாட்டில்மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
குடியுரிமை திருத்த சட்டம் மொழி சிறுபான்மையினருக்கு எதிரானதும், அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமானதும் எனக் கூறி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஓய்வுபெற்றமேலும் படிக்க...
தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் – துரைரெட்ணம்
கிழக்கு மாகாணத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்துமேலும் படிக்க...
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பம் – நித்யானந்தா
கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆற்றியுள்ள சொற்பொழிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நாளை!
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் நாளை(புதன்கிழமை) இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுமேலும் படிக்க...
சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் குறித்து ஜனாதிபதி கோட்டாபய
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறதென இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடக பிரதானிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஜனாதிபதி நேற்று (திங்கட்கிழமை) ஈடுபட்டப்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
காணாமல் போனோர் உயிரிழந்திருப்பார்கள் என்பது உறுதி – ஜனாதிபதி!
தமிழீழ விடுதலைப்புலிகளைப் போன்றே இராணுவத்திலும், காணாமல் போனோர் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையை சிலர் அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதிமேலும் படிக்க...
ஜோதிகா குறித்து கார்த்தி
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியும், ஜோதிகாவும் தம்பி, அக்காள் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் தம்பி. சத்யராஜ், இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்தி, “தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்ததுமேலும் படிக்க...
நீண்ட நாட்களாக நீண்ட ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை தோல்வி!
ஸ்பெயினில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மெட்ரிட் நகரில், 12 நாட்களாக நடைபெற்றுவந்த ஐ.நா. மாநாடு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்மேலும் படிக்க...
போராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பன்னிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், பனிரெண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் திகதி பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்!
பிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படாடாவில் உள்ள தெற்கு வர்த்தக வணிகவாளக இடிபாடுகளில் ஐந்து பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகளை இன்று (திங்கட்கிழமை) மீட்புக் குழுவினர்மேலும் படிக்க...
இந்தியாவில் அனைத்து தரப்பினரும் எனக்கெதிராக செயற்படுகின்றனர்: நித்தியானந்தா ஐ.நாவில் முறைப்பாடு!
இந்திய அரசு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மாநிலக்கட்சி என அனைத்து தரப்பினரும் தமக்கு எதிராக செயல்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நித்யானந்தா முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா மீது பாலியல் முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் பதிவுமேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டம் : தேவைப்பட்டால் திருத்தம் செய்கிறோம் என அமித்ஷா உறுதி!
குடியுரிமை சட்டத்திருத்தத்தில் திருத்தம் செய்யத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேற்குவங்கம், மேகாலயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அசாமில் 144 தடை உத்தரவையும் மீறி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில்மேலும் படிக்க...
தமிழர்களின் மனங்களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உருவாக்கப்பட வேண்டும் – விஜேதாச
ஜனாதிபதியும் இந்த விடயத்தை உணர்ந்துள்ளார். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல அவர்களின் அபிமானத்தை காப்பாற்றுவது அவசியம். கூட்டமைப்புடன் பேசுவதில் அர்த்தமில்லை நாட்டில் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்லும் வகையிலும் அவர்களின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையிலும் செயற்பட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விசேட வேலைத்திட்டமொன்றைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 217
- மேலும் படிக்க