Day: October 30, 2019
வடக்கு, கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவேன் – வவுனியாவில் சஜித்!
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை பெற்றுக்கொடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
தாய்லாந்து மன்னரால் மேலும் நான்கு அதிகாரிகள் திடீர் பதவிநீக்கம்!
தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn), மேலும் நான்கு அதிகாரிகளைப் பதவிநீக்கம் செய்துள்ளார். கடந்த வாரம் மன்னரை அவமதித்ததாகக் குற்றம்சுமத்தப்பட்ட 34 வயதான ராணுவ கட்டளை அதிகாரி மற்றும் அரசிக்கான தரங்களை கொண்டிருந்த பெண்ணொருவரின் அனைத்துப் பட்டங்களும் அகற்றப்பட்டன. இந்தநிலையில்,மேலும் படிக்க...
சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு – செலவு செய்த தொகை குறைந்தது!
சிங்கப்பூருக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பயணித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதும், அவர்கள் அங்கு சென்று செலவு செய்த தொகை குறைந்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலாப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் 9.3 மில்லியன்மேலும் படிக்க...
ஆழ்துளை கிணறுகள் குறித்து அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது – சீமான்
பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேமிப்பு திட்டமாக மாற்றும் அரசின் நடவடிக்கையை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் அருகில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
குழந்தை சுர்ஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? : விளக்கமளித்தார் ராதாகிருஷ்ணன்!
ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் உடலை ஏன் வெளியில் காட்டவில்லை என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விவகாரம் குறித்துமேலும் படிக்க...
தபால் மூல வாக்களிப்பில் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம் ; ஐந்து கட்சிகள் கூட்டாகக் முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோர முடியாதுள்ளது. எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்றுமேலும் படிக்க...
சவால்களை கண்டு ஒருபோதும் மனம் தளர்ந்ததில்லை – கோத்தாபய
சவால்களை கண்டு ஒருபோதும் மனம் தளரவில்லை அனைவருக்கும் நெருக்கடியாக இருந்த 30 வருட காலத்தை சிறந்த திட்டமிடலுருக்கு அமைய முடிவுக்கு கொண்டு வந்தேன். தற்போது நாடு பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு ஆகிய இவ்விரண்டும் பாரிய சவாலுக்குட்பட்டுள்ளது. இந்த சவால்களையும் குறுகிய காலத்திற்குள்மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விடுதலை ; ஜனாதிபதிக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்
நீண்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அரசியல் கைதிகளை அனைவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் ஏன் விடுதலை செய்ய முடியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை ; மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச நாளை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் வெளியிட்ட பின்னர் ஏனைய வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களுடன் அவற்றை ஒப்பிட்டு தேர்தலில் வாக்களிக்கும் போது மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர்மேலும் படிக்க...
பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே சுஜித் உடல் மீட்பு- வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி
பேரிடர் மீட்புக்குழுவின் வழிமுறைப்படியே சுஜித் உடல் மீட்கப்பட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஆழ்துளை கிணற்றில் இழந்து துர்நாற்றம் வீசியதால் குழந்தை சுஜித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
112-வது ஜெயந்தி விழா- முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
முத்துராமலிங்கத் தேவரின் 112வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது சிலைக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்மதுரை:முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவர் சிலைக்குமேலும் படிக்க...
ஆழ்குழாயின் சுற்றளவு குறைவாக இருந்ததால் சுஜித்தை மீட்க முடியவில்லை- மதுரை மணிகண்டன் பேட்டி
ஆழ்குழாயின் சுற்றளவு குறைவாக இருந்ததால் குழந்தை சுஜித்தை மீட்க முடியவில்லை என்று ரோபோட்டிக் எந்திரம் கண்டுபிடித்த மதுரை மணிகண்டன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்-கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித். கடந்த 25-ந்தேதி மாலைமேலும் படிக்க...
பின்லேடனை போன்று பாக்தாதி உடல், ஆழ்கடலில் வீச்சு
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாக்தாதியின் உடல், பின்லேடன் உடலைப் போன்று ஆழ்கடலில் வீசப்பட்டது. ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் தலைவன் பக்தாதிவாஷிங்டன்: உலகையே அச்சுறுத்தி வந்தவர், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). இவரை கொல்வதற்கு நீண்ட காலமாகவேமேலும் படிக்க...
கருணா, பிள்ளையான் வழிகாட்டலில் தேர்தல் சதி: முஸ்லிம் காங்கிரஸ் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு
ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல் கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளை யான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்த வர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாகமேலும் படிக்க...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் கடந்த சில தினங்களுக்கு முன் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர்மேலும் படிக்க...
சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எந்தவொரு பெரும் பான்மை இன தலைவரும் வெல்ல முடியாது – விஜயகலா
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார் என்பது எங்களுடைய மகிழ்ச்சியான செய்தி என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று வவுனியாவில் தற்போதுமேலும் படிக்க...