நினைவஞ்சலி
பாடும் நிலா SPB அவர்களின் ஓராண்டு நினைவலைகளில்..! (25/09/2021)

பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்ட, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஓராண்டு நினைவில் இன்றைய தினம் TRTதமிழ் ஒலி வானொலி சார்பில் அவரை நினைவு கூர்ந்து கொள்கிறோம். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடிகர்,மேலும் படிக்க...
2ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் திரு செல்லத்துரை பொன்னையா (Dr பொன்ஸ்)

தாயகத்தில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும்,தொழில் புரிந்த இடமாகவும் (வல்லவாம்பிகை வைத்திய நிலையம்), நல்லூரைப் புகு இடமாகவும், ஜேர்மனி, சீகனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு செல்லத்துரை பொன்னையா (Dr பொன்ஸ்) அவர்களின் 23ம் திகதி ஆவணி மாதம் 2021 திங்கட்கிழமை அன்று வந்தமேலும் படிக்க...
2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.முருகேசு சின்னத்தம்பி

தாயகத்தில் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.முருகேசு சின்னத்தம்பி அவர்களின் 2வது ஆண்டு நினைவு தினம் 23ம் திகதி ஜுலை மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது அமரர் முருகேசு சின்னத்தம்பி அவர்களின் 2வது ஆண்டு நினைவு நாளை நினைவுமேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவுதினம் – அமரர். செகநாயகம்பிள்ளை மகேந்திரன் (27/06/2021)

தாயகத்தில் பருத்தித்துறையை சேர்ந்த ஜேர்மனியில் வசித்தவரான அமரர் செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 27ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கின்றார்கள். இன்று 1ம் ஆண்டு நினைவுநாளில் அன்னாரை நினைவு கூருகின்றனர் அன்பு மனைவி இராசமணி பிள்ளைகள்மேலும் படிக்க...
20ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி. பெர்னபெத்தம்மா தேவசகாயம் (06/06/2021)
தாயகத்தில் நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.தேவசகாயம் பெர்னபெத்தம்மா அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் 06ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று நினைவு கூரப்படுகின்றது . அமரர் பெர்னபெத்தம்மா தேவசகாயம் அவர்களை அன்பு பிள்ளைகள் அன்ரனி, யேசுதாசன்,மேலும் படிக்க...
10வது ஆண்டு நினைவுதினம் – அமரர். கந்தையா இராசரெத்தினம் (31/05/2021)

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த அமரர். கந்தையா இராசரெத்தினம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் 31ம் திகதி மேமாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது . இன்று நினைவு கூரப்படும் அமரர் கந்தையா இராசரெத்தினம் அவர்களை நினைவு கூருவோர் அன்பு மனைவி சகுந்தலாதேவி,மேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.இசைஞான பூபதி R.S.கேசவமூர்த்தி

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த இசைஞான பூபதி வயலின் வித்துவான் கேசவமூர்த்தி அவர்களின் 10வது ஆண்டு நினைவுநாள் 22ம் திகதி மே மாதம் சனிக்கிழமை இன்று நினைவு கூருகின்றார்கள் . இன்று 10வது ஆண்டு நினைவுநாளை அனுஷ்டிப்பவர்கள் அன்புமேலும் படிக்க...
12ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2021)

தாயகத்தில் குப்பிளான் R.ஸ்ரீரமணன், புதுக்குடியிருப்பு இதயராணி (தீபா) தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்சிகாவின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று 15ம் திகதி மே மாதம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய நாள் முள்ளி வாய்க்காலில் மரணித்த அனைவருக்காகவும் செல்வி தர்சிகாவின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தித்துக்மேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அமரர்.திரு.பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை (09/05/2021)

தாயகத்தில் யாழ்ப்பாணம் மடத்தடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்டிருந்தவரும் யாழ் பத்திரிசிரியார் கல்லூரி பழைய மாணவனும் இலங்கை நீர் வழங்கல் திணைக்கள உயர் அதிகாரியும் பிரான்ஸ் புனர் வாழ்வுக் கழக முன்னாள் தலைவருமான திரு.மேலும் படிக்க...
31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர்.வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) 08/05/2021

தாயகத்தில் நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இராமநாதபுரம் கல்மடு, குமரபுரம் பரந்தனை வதிவிடமாகவும் பிரான்ஸ் (La Courneuve) வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்வராசன் (இராசப்பன்) அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 08ம் திகதி மே மாதம் சனிக்கிழமைமேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.திருமதி. அன்னலஷ்மி (அன்னம்) இராஜேந்திரம் (02/04/2021)

தாயகத்தில் மறவன்புலவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு, சுவிற்சர்லாந்து , லண்டன், பிரான்சையும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அன்னலஷ்மி ( அன்னம் ) இராஜேந்திரம் அவர்களின் 31ம் நாள் நினைவுதினமும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 02ம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது. இன்றையதினம்மேலும் படிக்க...
30ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.கந்தப்பிள்ளை கதிர்காமு (26/03/2021)

தாயகத்தில் இளவாலையை சேர்ந்த அமரர் கந்தப்பிள்ளை கதிர்காமு அவர்களின் 30வது ஆண்டு நினைவு தினம் 26ம் திகதி மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று கந்தப்பிள்ளை கதிர்காமு அவர்களின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்பு பிள்ளைகள் நோர்வேயில்மேலும் படிக்க...
10வது ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி.நேசம்மா சின்னத்தம்பி

தாயகத்தில் வண்ணார் பண்ணையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாக கொண்டிருந்த அமரர் திருமதி.நேசம்மா சின்னத்தம்பி அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் 22ம் திகதி மார்ச் மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று 10வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் திருமதி நேசம்மா சின்னத்தம்பிமேலும் படிக்க...
4வது ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.நாகலிங்கம் தவமணி நாயகம் (31/01/2021)

மேடை நாடக ஒலி ஒளி அமைப்பாளரும், முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார பகுதி முகாமையாளரும், தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலய நிர்வாகசபை மூத்த உறுப்பினரும், மல்லாகம் கோணப்புல ஞானவைரவர் கோவில் தலைவருமான, தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர். நாகலிங்கம் தவமணிமேலும் படிக்க...
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.கைலாசபிள்ளை ஜெயக்குமார்

தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலியை இன்று 28ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை இல்லத்தில் நினைவு கூருகின்றார்கள். அமரர் திரு கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை அன்பு மனைவி காந்திமலர்( மலர்)மேலும் படிக்க...
7ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு (14/12/2020)

தாயகத்தில் இளவாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினம் 14ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர்.திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களை நினைவு கூருபவர்கள். அன்புப் பிள்ளைகள்மேலும் படிக்க...
12வது ஆண்டு நினைவஞ்சலி – திருமதி.இராசலட்சுமி செல்லத்துரை

தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Mitry-Mory யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.இராசலட்சுமி செல்லத்துரை அவர்களின் 12வது ஆண்டு நினைவு தினம் 24ம் திகதி நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை நினைவு கூருகின்றார்கள் அன்பு மகன்மார் கேதீஸ்வரன், ஜோதீஸ்வரன், மகேஸ்வரன்,மேலும் படிக்க...
5ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.செல்வதுரை குமாரவேல் (குமார்) 06/09/2020

தாயகத்தில் கொக்குவில்லை பிறப்பிடமாகவும் ஜேர்மனி சுட்காட் ரொயிட் லிங்கனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்வதுரை குமாரவேல் (TRT தமிழ் ஒலியின் அன்பு நேயரான இவர் அரசியல் சமூக மேடையில் கலந்து கொண்டு சொற்போரை நடத்துபவர்) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள்மேலும் படிக்க...
31ம் நாள் கண்ணீர் அஞ்சலி – அமரர் திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர்) அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 03ம் திகதி செப்டெம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் அமரர் திருமதி புவனேஸ்வரிமேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலி – அமரர்.நல்லையா முருகையா (19/08/2020)

தாயகத்தில் குப்பிளான் வடக்கு காளி கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி ஹம்பேர்க்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா முருகையா (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 19ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்மேலும் படிக்க...