Main Menu

20ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி. பெர்னபெத்தம்மா தேவசகாயம் (06/06/2021)

தாயகத்தில் நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.தேவசகாயம் பெர்னபெத்தம்மா அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் 06ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று நினைவு கூரப்படுகின்றது .

அமரர் பெர்னபெத்தம்மா தேவசகாயம் அவர்களை அன்பு பிள்ளைகள் அன்ரனி, யேசுதாசன், தவநாயகம்(வின்சென்ற்) றோஸலின் (திருமதி.நேசன் தமிழ் ஒலி நேயர்) டஸ்வின், கௌசிநாதன், மருமக்கள் நேசன், பத்திநாதன், மேரி ,நொயலின் , அன்ரனற், டஸ்மி பேரப்பிள்ளைகள் யுபின்சன், எஸ்லி, ஜொனிவ், யனிக்க்ஷன், யூலியான், அந்தோனி, மெசியா, கிறிஸ்ரின் , யுபினா, மரீனா, செலின், பிளஸ்ஷியா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆன்மா ஆண்டவரில் அமைதியான இளைப்பாற்றியில் நிலைத்திருக்க இறை இயேசுவை பிரார்த்திக்கின்றனர்.

இன்று 20ம் ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர்
பெர்னபெத்தம்மா தேவசகாயம் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் தாயகத்தில் வசிக்கும் அன்பு மகன் அன்ரனி பிரான்சில் வசிக்கும் அன்பு மகள் திருமதி நேசன்

இருவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்

பகிரவும்...