Main Menu

3ம் ஆண்டு நினைவு தினம் – திருமதி.ஞானம்பிகை தேவராஜா (18/10/2021)

தாயகத்தில் காரைநகரை சேர்ந்த France இல் வாழ்ந்தவருமான திருமதி தேவராஜா ஞானம்பிகை அம்மாவின், 8 ஆம் திகதி அக்டோபர் மாதம் அன்று வந்த 3 ஆவது ஆண்டு நினைவு தினத்தை இன்று 18 ஆம் திகதி திங்கட்கிழமை நினைவு கூருகின்றார்கள்.

திருமதி ஞானம்பிகை தேவராசா அம்மாவை நினைவு கூருபவர்கள் அன்பு பிள்ளைகள் தேவஞானம், தேவமனோகரன், தேவசுரேந்திரன், தேவப்பிரியன், தேவநரேந்திரன், தேவகாந்தன், சந்திரவதனா,மற்றும் அன்பு மருமக்கள் சுசிலா,சசிகலா,ராதிகா, செல்வகுமாரி, கெளசலாதேவி, ஜீலி,சற்குணராஜா, மற்றும் பேரப்பிள்ளைகள், ரபேஷன், தர்சிகா, சுலோசன், பிரவின், ரொனி, ரெரி, பிரணவி, பிரகவி, பிரணிதா, ஆதிரன், அக்ஷாயி, அக்ஷனா, பிரதீப், பிரிதுவி, பிரகன், பிரகலன், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் திருமதி ஞானாம்பிகை அம்மாவை நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய நாளில் அம்மா ஞானாப்பிகையினை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பேரப்பிள்ளைகள்.
அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...