Main Menu

31 ஆம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் – அமரர்.திருமதி இராசரெட்ணம் இராஜேஸ்வரி (06/10/2021)

தாயகத்தில், வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசரட்ணம் இராஜேஸ்வரி அம்மாவின் 31 ஆம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் 6ஆம் திகதி அக்டோபர் மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்னாரை நினைவு கூருவோர் பிள்ளைகள் இராஜினி (கனடா), (தனராஜ்) பிரான்ஸ் , சுகந்தினி (தாயகம்), கீதாஞ்சலி (லண்டன்) , அகிலன் (பிரான்ஸ்) , மற்றும் மருமக்கள் கந்தசாமி (கனடா) , தனலெட்சுமி பிரான்ஸ் (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) செந்தில்வேல் (லண்டன்), பிரசாந்தி (பிரான்ஸ்) , மற்றும் பேரப்பிள்ளைகள் கார்த்திக், கெளதம், சைனிகா, கெளமிகா, திலிபன், துசாந்தன், விதுலன், துவாரகன், துர்க்கா, துஜியந்தன், அபர்ணா, ஆதீஸ், பூட்டன் டெடசன் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றார்கள்.

திருமதி இராஜரட்ணம் இராஜேஸ்வரி அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள், அனைவரும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இ‌ன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகன் தனராஜ் தேவி குடும்பம்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...