Main Menu

10வது ஆண்டு நினைவுதினம் – அமரர். கந்தையா இராசரெத்தினம் (31/05/2021)

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த அமரர். கந்தையா இராசரெத்தினம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் 31ம் திகதி மேமாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது .

இன்று நினைவு கூரப்படும் அமரர் கந்தையா இராசரெத்தினம் அவர்களை நினைவு கூருவோர் அன்பு மனைவி சகுந்தலாதேவி, அன்பு பிள்ளைகள் தாயகத்தில் வசிக்கும் மங்களேஸ்வரி சச்சிதானந்தம் குடும்பம், கிருபாகரன் சரோஜாதேவி ஆசிரியர் குடும்பம், சுவிஸில் வசிக்கும் மோகன் சொரூபி குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் தாரணி காந்தன் குடும்பம், பிரான்சில் வசிக்கும் திவாகரன் லோசினி குடும்பம், பிரான்சில் வசிக்கும் ரூபி சிவகுமார் குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் ராஜன் சுதா குடும்பம், இத்தாலியில் வசிக்கும் கண்ணன் ஜோதி குடும்பம், லண்டனில் வசிக்கும் உமா தனு குடும்பம், மற்றும் அண்ணாமார், அண்ணிமார், பெறாமக்கள், மருமக்கள், அக்காமார்,அத்தான்மார், மருமக்கள், தம்பிமார்,தங்கைமார், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோர்.

இன்று நினைவு கூரப்படும் அமரர் கந்தையா இராசரெத்தினம் அவர்களை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் இவ்வேளையில் நினைவு கூருகின்றனர்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸில் வசிக்கும் அன்பு மகள் மருமகன் மோகன் சொரூபி குடும்பத்தினர்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...