Main Menu

2ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் திரு செல்லத்துரை பொன்னையா (Dr பொன்ஸ்)

தாயகத்தில் கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும்,தொழில் புரிந்த இடமாகவும் (வல்லவாம்பிகை வைத்திய நிலையம்), நல்லூரைப் புகு இடமாகவும், ஜேர்மனி, சீகனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு செல்லத்துரை பொன்னையா (Dr பொன்ஸ்) அவர்களின் 23ம் திகதி ஆவணி மாதம் 2021 திங்கட்கிழமை அன்று வந்த 2ம் ஆண்டு நினைவுதினம் இன்று 25ம் திகதி புதன் கிழமை அனுட்டிக்கப்படுகின்றது.

திரு பொன்னையா அவர்களின் 2 ஆவது ஆண்டு நினைவு நாளில் அவரின் ஆன்மசாந்தியை வேண்டி, அன்னாரை நினைவு கூருபவர்கள் : ஜேர்மனியில் வசித்து வருபவர்களான பாசமுள்ள மனைவி திருமதி சிறிதேவி, மகள்மார் சர்மிளா, வாசுகி, மருமக்கள் ரமணன், விபுலன், பேரப்பிள்ளைகள் சகானா, ரிஷி மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருபவர்களான சகோதரர்கள் சிவகுருநாதன், தில்லைநாதன், இலிங்கநாதன் மற்றும் நெதர்லாந்தில் வசித்துவரும் சகோதரர் கந்தசாமி மற்றும் தாயகத்தில் வசித்துவரும் சகோரிகள் தங்கலட்சுமி, வடிவாம்பிகை, ஞானேஸ்வரி, இந்திராதேவி, மங்கயற்கரசி மற்றும் மைத்துனர்,மைத்துனிமார், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.

திரு பொன்னையா அவர்களின் 2 ஆவது ஆண்டு நினைவு நாளில் தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் அன்னாரை நினைவு கூருகின்றனர்

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் லண்டனில் வசிக்கும் தில்லைநாதன் குடும்பத்தினர்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றி


பகிரவும்...