Main Menu

31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அமரர்.திரு.பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை (09/05/2021)

தாயகத்தில் யாழ்ப்பாணம் மடத்தடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்டிருந்தவரும் யாழ் பத்திரிசிரியார் கல்லூரி பழைய மாணவனும் இலங்கை நீர் வழங்கல் திணைக்கள உயர் அதிகாரியும் பிரான்ஸ் புனர் வாழ்வுக் கழக முன்னாள் தலைவருமான திரு. பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 9ம் திகதி மே மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர்.திரு.பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்களை நினைவு கூருகின்றனர் அன்பு பிள்ளைகள் கால்ட்டன் ஷரிகரன் (கொழும்பு), நிரஞ்சனா (பிரான்ஸ்), நிரஞ்சன் (பிரான்ஸ்), சஞ்சீவ் (பிரான்ஸ்) அன்பு மருமக்கள் விஜயராணி (இலங்கை), ரவீந்திரன் (பிரான்ஸ்), ஜெர்த்தி (லண்டன்) எம்மானுவ்வேல் (பிரான்ஸ்) , பாசமிகு பேரப்பிள்ளைகள் ஈழமண் கரிகாலன் (பிரான்ஸ்),கெவின் (லண்டன்), மெலானி (லண்டன்), நிலா (பிரான்ஸ்), சூரியன்(பிரான்ஸ்) மற்றும் அன்பு சகோதரர்கள் அன்ரன் (கொழும்பு), கிரேஸ் (பேபி,வவுனியா), வசந்தி (யாழ்ப்பாணம்), பிரிட்டோ (கனடா) , அன்பு மைத்துனர்மார் காலஞ்சென்ற சிவபாக்கியலட்சுமி, சிவனேஷ்வரி (கனடா), காலஞ்சென்ற கருணாகரன் (பிரான்ஸ்), கிருபாகரன் (லண்டன்), சாமெய்ன் (கொழும்பு), குணரட்ணம் (வவுனியா), ரட்ணசோதி (யாழ்ப்பானம்), கிருஷ்ணகுமாரி (கனடா) அன்பு சகலன்மார் தங்கராஜா (கனடா), காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி (கனடா), பிரேமாவதி (பிரான்ஸ்), கலாவதி (லண்டன்) மற்றும் மருமகன் கேதீஸ்வரன், உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகியோர் .

அமரர்.திரு.பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி ஆத்மசாந்தி பிரார்த்தனையில் தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் இணைந்து கொள்கின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு நேயர் ஜீவன் குடும்பம்
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்

பகிரவும்...