Main Menu

10ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.இசைஞான பூபதி R.S.கேசவமூர்த்தி


தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த இசைஞான பூபதி வயலின் வித்துவான் கேசவமூர்த்தி அவர்களின் 10வது ஆண்டு நினைவுநாள் 22ம் திகதி மே மாதம் சனிக்கிழமை இன்று நினைவு கூருகின்றார்கள் .

இன்று 10வது ஆண்டு நினைவுநாளை அனுஷ்டிப்பவர்கள் அன்பு மனைவி காந்தாமணி, பிள்ளைகள் ஜனகன், தணிகன், மேனகன், நிலாங்கி, அன்பு சகோதரர்கள் ஜெயரஞ்சனி, ஜெயரூபி (அளவெட்டி) , இதயமூர்த்தி (இராகவன் TRTதமிழ் ஒலி அன்பு நேயர்) மருமக்கள், பெறாமக்கள், மச்சான்மார், மச்சாள்மார், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை இந்நாளில் நினைவு கூருகின்றார்கள் .

பிரபல வயலின் வித்துவான் இசைஞான பூபதி கேசவமூர்த்தி அவர்களை தமிழ் ஒலி உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பாரிஸில் வசிக்கும் பெறாமக்கள் ஆரோகணா, வர்மன், வாசகி

இவர்கள் மூவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்

பகிரவும்...