நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி. திலகமணி தவமணி நாயகம்

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர். திருமதி திலகமணி தவமணி நாயகம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் 06-12-2023 புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.அன்னாரை அன்புப்பிள்ளைகள் கருணாகரன் (NORWAY ) தயானந்தன் (மல்லாகம்) ரவீந்திரன் (FRANCE) ஜமுனா (மல்லாகம்) மருமக்கள்மேலும் படிக்க...
31ம் நாள் நினைவு அஞ்சலி – திரு தில்லையம்பலம் விசுவலிங்கம் (விஞ்ஞான பட்டதாரி) 06/11/2023

தாயகத்தில் காரைநகர் வலந்தலை இலகடியைப் பிறப்பிடமாகவும் அராலி கொழும்பு நைஜீரியா ஆ்கிய இடங்களை வதிவிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலி. (சென் பெனடிக் கல்லூரி கொழும்பு மற்றும் சென் ஜோசப் கல்லூரி யாழ்ப்பாணம்மேலும் படிக்க...
3வது ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி.புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர் ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிளான் விக்கினேஸ்வரா ம.வி)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாக கொண்டவரும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி.புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (ஓய்வு பெற்ற நீலா ரீச்சர்) அவர்களின் 3வது ஆண்டு நினைவு தினம் 04/08/2023 வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று மூன்றாவது ஆண்டு நினைவுதினத்தில் அன்புமேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலி – அமரர். செல்வநாதன் நாகலிங்கம் (27/05/2023)

தாயகத்தில் வடலியடைப்பைச் சேர்ந்த செல்வநாதன் நாகலிங்கம் (ஓய்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர், எழுதுவினைஞர் மாவட்ட செயலகம், கச்சேரி யாழ்ப்பாணம்) அவர்களின் 31 ம் நாள் (27/05/23) நினைவஞ்சலியும், ஆத்மசாந்தி வேண்டலும், அந்தியேட்டி கிரியை நிகழ்வும் இந்துமத ஆச்சார அனுஷ்டானங்களுடன் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரின்மேலும் படிக்க...
1ஆம் ஆண்டு நினைவுத் திதியும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். இலட்சுமியம்மா சிற்சபேசக்குருக்கள் (24/04/2023)

இந்தியா – பாபநாசம் என்னுமிடத்தை பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், அராலியை புகுந்த இடமாகவும் கொண்ட சிற்சபேசக்குருக்கள் இலட்சுமியம்மா அவர்களின் முதலாம் ஆண்டுத் திதியும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் 24ஆம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில்மேலும் படிக்க...
முதலாவது ஆண்டு நினைவுதினம் – அமரர். கந்தையா யோகநாதன் (15/04/2023)

தாயகத்தில் பூநகரியை பிறப்பிடமாகவும், உகண்டாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கந்தையா யோகநாதன் அவர்களுடைய 14 ஆம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தை 15ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்.மேலும் படிக்க...
31ம் நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். நடராஜா மகேந்திரராஜா (28/03/2023)

தாயகத்தில் நல்லூரை பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நடராஜா மகேந்திரராஜா அவர்களின் 31வது நாள் ஆத்மசாந்திபிரார்த்தனையும், கண்ணீர் அஞ்சலியும் 28ம் திகதி மார்ச் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுவோர் அன்பு மனைவி விஜயலட்சுமி, அன்புமேலும் படிக்க...
2வது ஆண்டு நினைவுதினம் – அமரர்.திருமதி. குமுதா சந்திரசேகரம் (08/03/2023)
தாயகத்தில் தாவடியை சேர்ந்த Germany இல் கொமஸ்பார்க்கில் வசித்த திருமதி குமுதா சந்திரசேகரம் அவர்களின் 2வது ஆண்டு நினைவுதினம் 08ம் திகதி மார்ச் மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 2வது ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி குமுதா சந்திரசேகரம்மேலும் படிக்க...
10வது ஆண்டு நினைவு தினம் – அமரர். திரு. அரசரத்தினம் கந்தமூர்த்தி (11/02/2023)

தாயகத்தில் வேலணை மேற்கை பிறப்பிடமாக கொண்டவரும் சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்டிருந்தவருமான அமரர்அரசரத்தினம் கந்தமூர்த்தி அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று நினைவு அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 10வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் அரசரத்தினம்மேலும் படிக்க...
20வது ஆண்டு நினைவுதினம் – அமரர் திருமதி. பொன்னையா செல்லம்மா (09/02/2023)

மலேசியாவை பிறப்பிடமாகவும் தாயகத்தில் சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்னையா செல்லம்மா அவர்களின் 20வது ஆண்டு நினைவுதினம் 9ஆம் திகதி பெப்ரவரி மாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது இன்று 20வது ஆண்டு நினைவுதினத்தை அன்பு பிள்ளைகள் தாயகத்தில் வசிக்கும் இராஜலட்சுமி,விஜயலட்சுமி, வரதலட்சுமி,மேலும் படிக்க...
2வது ஆண்டு நினைவு தினம் – அமரர். இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி,Devi Mahal Restaurant உரிமையாளர்) 06/02/2023

தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Stade de France (Saint-Denis) இல் வசித்தவருமான அமரர். இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) அவர்களின் (Devi Mahal Restaurant உரிமையாளர்) 2வது ஆண்டு நினைவு தினம் 6ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறதுமேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திரு.குலசேகரம்பிள்ளை சற்குமாரன் (31/01/2023)

தாயகத்தில் கரம்பொன் தெற்கை பிறப்பிடமாகவும்,குளியாப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது ஜேர்மனி Ellhofen Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம்பிள்ளை சற்குமாரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினம் தை மாதம் 31ம் திகதி செவ்வாய்க் கிழமை இன்று நினைவு கூரப்படுகிறது எம்மை எல்லாம்மேலும் படிக்க...
31ம்நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர்.திருமதி. கனகாம்பிகை அருளானந்தம் (30/01/2023)

தாயகத்தில் திருகோணமலையைச் சேர்ந்த அமரர். திருமதி. கனகாம்பிகை அருளானந்தம் அவர்களின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் ஜனவரி மாதம் 30ம் திகதி திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவோர் அன்புப் பிள்ளைகளான ரதி(கனடா) றோய்(தாயகம்), அன்ரன்(ஜேர்மனி),மேலும் படிக்க...
1வது ஆண்டு நினைவுதினம் – அமரர்.திருமதி. காந்திமலர் ஜெயக்குமார் (18/01/2023)

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும் அரியாலையைவசிப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி அமரர் காந்திமலர் ஜெயக்குமார் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவுதினம் 18ம் திகதி ஜனவரி மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று முதலாவது ஆண்டு நினைவு தினத்தை அன்பு பிள்ளைகள்,மேலும் படிக்க...
31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் அஞ்சலியும் – அமரர். திரு. ஞானப்பிரகாசம் இராசையா (16/01/2023)

தாயகத்தில் உரும்பிராயைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் இராசையா அவர்களின் 31ஆம் நாள் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 16ம் திகதி ஜனவரி மாதம் திங்கட்கிழமைஇன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் ஞானப்பிரகாசம் இராசையா அவர்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுவோர் அன்பு மனைவி இராஜேஸ்வரி,மேலும் படிக்க...
31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். திரு.நல்லதம்பி இரத்தினசிங்கம் (12/01/2022)

தாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும், ஜேர்மனி சார்புருக்கனை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர்.திரு. நல்லதம்பி இரத்தினசிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்) அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 12/01/2023 வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றையமேலும் படிக்க...
3வது ஆண்டு நினைவுதினம் – அமரர். கைலாசபிள்ளை ஜெயக்குமார் (05/01/2023)

தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாகக் கொண்டிருந்த கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலியை 5ம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை இன்று இல்லத்தில் நினைவு கூருகின்றார்கள். அமரர் திரு கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை அன்பு மனைவி காந்திமலர் (மலர்)மேலும் படிக்க...
31வது நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர்.திருமதி. திலகமணி தவமணிநாயகம் (18/12/2022)

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த திருமதி திலகமணி தவமணிநாயகம் அவர்களின் 31வது நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 18ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிறுக்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையில், அன்பு பிள்ளைகள் கருணாகரன் (நோர்வே),மேலும் படிக்க...
9வது ஆண்டு நினைவு தினம் – திருமதி வள்ளியம்மை கதிர்காமு (14/12/2022)

தாயகத்தில் இளவாலையை பிறப்பிடமாகவும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 9 வது ஆண்டு நினைவு தினம் 14ஆம் திகதி டிசம்பர் மாதம் புதன்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினம் அன்னையை நினைவுமேலும் படிக்க...
1வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா விவேகானந்தராஜா (03/12/2022)

கோப்பாய் வடக்கை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்சில் வசித்தவருமான அமரர் கந்தையா விவேகானந்தராஜா அவர்களின் 1வது ஆண்டு நினைவு தினம் 3 ம்திகதி டிசெம்பர் மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது அமரர் கந்தையா விவேகானந்தராஜா அவர்களை அன்பு மனைவி வள்ளிநாயகி அன்புபிள்ளைகள் தயாபரன், தயாசுகிமேலும் படிக்க...
