Main Menu

1வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா விவேகானந்தராஜா (03/12/2022)

கோப்பாய் வடக்கை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்சில் வசித்தவருமான அமரர் கந்தையா விவேகானந்தராஜா அவர்களின் 1வது ஆண்டு நினைவு தினம் 3 ம்
திகதி டிசெம்பர் மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

அமரர் கந்தையா விவேகானந்தராஜா அவர்களை அன்பு மனைவி வள்ளிநாயகி அன்புபிள்ளைகள் தயாபரன், தயாசுகி , தயானந்தன், தயாசுகனி, மருமக்கள் கஜந்தி, ராம் மோகன் , லிலியான், விக்னேஸ்வரன் மற்றும் பேரப்பிள்ளைகள் நிவேத் ,தருண், அபிஷா, ஆகாஷ் , ஆரணி, தைனா, லொரெனா , ஜோசுவா, சுயானா, விஷ்ணு , மைத்துனர்மார் கிருபா, வனஜா , சொரூபா, மாமியார் திருமதி கந்தையா செல்லம்மா மற்றும் அன்பு சகோதரர்கள் பரமானந்தராஜா தாயகம், யோகேஸ்வரி தாயகம், நேசராஜா ஜேர்மனி , தனேஸ்வரி கனடா, சகோதரிகள் பவானிதேவி , புஸ்பமலர் , சகோதரம் ரவிக்குமார் , குணரட்ணராஜா, ரவீந்திரன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

இன்று முதலாவது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் கந்தையா விவேகானந்தராஜா அவர்களை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மைத்துனர் அன்பு நேயர் சற்குணம் அவர்கள்.

அவருக்கு இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...