Main Menu

31வது நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர்.திருமதி. திலகமணி தவமணிநாயகம் (18/12/2022)

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த திருமதி திலகமணி தவமணிநாயகம் அவர்களின் 31வது நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 18ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிறுக்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்னாரின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையில், அன்பு பிள்ளைகள் கருணாகரன் (நோர்வே), தயானந்தன் (மல்லாகம்), ரவீந்திரன் (பிரான்ஸ்), ஜமுனா (மல்லாகம்), மருமக்கள் சாரதவல்லி (நோர்வே) , றோகினி (மல்லாகம்), கேதீஸ்வரி (பிரான்ஸ்), சண்முகராஜா (மல்லாகம்), பேரப்பிள்ளைகள் கோபிசாந்,மோகவி, ரவிசாந், சங்கவி, ஜாதவி, சாம்பவி, சம்புஜன், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றார்கள்.

திருமதி திலகமணி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் கருணாகரன், தயானந்தன், ரவீந்திரன், ஜமுனா. அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...