விளையாட்டு
ரக்பி உலகக்கிண்ண தொடர்: இத்தாலி அயர்லாந்து இங்கிலாந்து அணிகள் வெற்றி!
இரசிகர்களை உச்ச விறுவிறுப்பில் ஆழ்த்திவரும் ரக்பி உலகக்கிண்ண தொடர், தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகின்றது. 9ஆவது அத்தியாயமாக நடைபெற்று வரும் இத்தொடரில், தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று மூன்று லீக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளைமேலும் படிக்க...
ரக்பி உலகக்கிண்ண தொடர் ஜப்பானில் ஆரம்பம்: இரசிகர்கள் கொண்டாட்டம்
இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ரக்பி உலகக்கிண்ண தொடரின், 9ஆவது அத்தியாயம் ஜப்பானில் கோலாகலமாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண திருவிழா, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஐந்துமேலும் படிக்க...
முத்தரப்பு ரி-20 தொடர்: அயர்லாந்து அணியை வீழ்த்தியது நெதர்லாந்து!
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் ரி-20 தொடர், தற்போது அயர்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ரி-20 உலகக்கிண்ண தகுதி சுற்றுப் போட்டிகளுக்கான முன்னோட்ட தொடராக இத்தொடர் நடைபெறுகின்றது. இந்த முத்தரப்பு ரி-20 தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக்மேலும் படிக்க...
19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன்
இலங்கை 19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன் இடம்பிடித்துள்ளார். தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டி நேபாளத்தில் இடம்பெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள இலங்கை 19வயதுப்பிரிவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணியில் கிளிநொச்சியை சேர்ந்த தேனுயன் என்ற மாணவன்மேலும் படிக்க...
உலகக் கிண்ண கூடைப்பந்து தொடரில் இரண்டாவது முறையாக ஸ்பெயின் அணி மகுடம் சூடியது!
உலகக்கிண்ண கூடைப்பந்து தொடரில் ஸ்பெயின் அணி, இரண்டாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 18ஆவது உலகக்கிண்ண கூடைப்பந்து தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த, இந்த உலகக்கிண்ண கூடைப்பந்துமேலும் படிக்க...
டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜோகோவிச்சை நெருங்கும் நடால்!
டென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில்மேலும் படிக்க...
யூரோ கிண்ண தொடரில் புதிய சாதனைப் படைத்தார் ரொனால்டோ!
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கலின் புகழ் பூத்த வீரரான கிறிஸ்டீயானோ ரொனால்டோ, புதிய சாதனையொன்றினை பதிவு செய்துள்ளார். ஆம்! யூரோ கிண்ண கால்பந்து தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளில், அதிக கோல்கள் அடித்த வீரர் என சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். ஐரோப்பியமேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்தியா மிரட்டியதாக குற்றச்சாட்டு!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விளையாட மறுப்பு தெரிவித்ததற்கு, இந்தியா மிரட்டியதே காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பத்து வீரர்கள்,மேலும் படிக்க...
பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து இலங்கையின் பத்து முன்னணி வீரர்கள் விலகல்!
பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரிலிருந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் பத்து முன்னணி வீரர்கள்; விலகியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற, பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இலங்கை அணியினருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள்மேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ரபேல் நடால்- பியான்கா ஆண்ட்ரெஸ்கு சம்பியன்!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, டென்னிஸ் உலகின் உயரிய அந்தஸ்து பெற்றதும், ஆண்டின் இறுதி ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடருமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. 139ஆவது அத்தியாயமாக நடைபெற்ற இத்தொடரில், உலகிலுள்ள பலமேலும் படிக்க...
இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ்: சார்லஸ் லெக்லேர்க் முதலிடம்
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரர் சார்லஸ் லெக்லேர்க் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின்மேலும் படிக்க...
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹெமில்டன் மசகட்சா ஓய்வு!
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரர் ஹெமில்டன் மசகட்சா, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார். இதற்கமைய அவர், பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுடன் நடைபெறவுள்ள முத்தரப்பு ரி-20 தொடருடன் ஓய்வுப் பெறுவதாகமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி- செரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்!
டென்னிஸ் உலகின் உயரிய அந்தஸ்து பெற்றதும், ஆண்டின் இறுதி ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடருமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 139ஆவது அத்தியாயமாக நடைபெறும் இத்தொடரில், ஆண்கள், பெண்கள் என மொத்தமாகமேலும் படிக்க...
தடை கடந்து தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஸ்மித்!
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும்மேலும் படிக்க...
பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்: சார்லஸ் லெக்லேர்க் முதலிடம்
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரர் சார்லஸ் லெக்லேர்க் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின்மேலும் படிக்க...
பெல்ஜியத்தின் இடம்பெற்ற விபத்தில் கார்பந்தய வீரர் மரணம்
பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் பங்கேற்றிருந்த போர்முலா 2 கார்ப்பந்தய வீரர் அந்தோன் ஹூபேர்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பிரான்ஸைச் சேர்ந்தவரான 22 வயதுடைய ஹூபேர்ட் நேற்று (சனிக்கிழமை) போட்டியில் பங்கேற்றிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. இதன்போது,மேலும் படிக்க...
உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை!
உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். சுவிஸ்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றன்மேலும் படிக்க...
காலி மைதானத்தில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களினால் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது. நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருமேலும் படிக்க...
104 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய நேற்றைய ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது ஆட்டநேர முடிவில், பென்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 15
- மேலும் படிக்க
