விளையாட்டு
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹெமில்டன் மசகட்சா ஓய்வு!
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரர் ஹெமில்டன் மசகட்சா, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார். இதற்கமைய அவர், பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுடன் நடைபெறவுள்ள முத்தரப்பு ரி-20 தொடருடன் ஓய்வுப் பெறுவதாகமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி- செரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்!
டென்னிஸ் உலகின் உயரிய அந்தஸ்து பெற்றதும், ஆண்டின் இறுதி ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடருமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 139ஆவது அத்தியாயமாக நடைபெறும் இத்தொடரில், ஆண்கள், பெண்கள் என மொத்தமாகமேலும் படிக்க...
தடை கடந்து தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் ஸ்மித்!
கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும்மேலும் படிக்க...
பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்: சார்லஸ் லெக்லேர்க் முதலிடம்
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரர் சார்லஸ் லெக்லேர்க் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின்மேலும் படிக்க...
பெல்ஜியத்தின் இடம்பெற்ற விபத்தில் கார்பந்தய வீரர் மரணம்
பெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் பங்கேற்றிருந்த போர்முலா 2 கார்ப்பந்தய வீரர் அந்தோன் ஹூபேர்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பிரான்ஸைச் சேர்ந்தவரான 22 வயதுடைய ஹூபேர்ட் நேற்று (சனிக்கிழமை) போட்டியில் பங்கேற்றிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. இதன்போது,மேலும் படிக்க...
உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை!
உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்று இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். சுவிஸ்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்றன்மேலும் படிக்க...
காலி மைதானத்தில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களினால் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது. நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 268 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருமேலும் படிக்க...
104 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய நேற்றைய ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது ஆட்டநேர முடிவில், பென்மேலும் படிக்க...
மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட் மைதானத்தில் ஆரம்பமாகும் இப்போட்டியில் இந்தியா அணிக்கு விராட் கோலியும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல்டரும்மேலும் படிக்க...
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி அறிவிப்பு!
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்னதாக 22 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி 15 பேர் கொண்ட அணிமேலும் படிக்க...
பிரேஸில் வீரர் கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள் கால்பந்து போட்டிகளில் விளையாட தடை!
பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள், கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் அத்துமீறி செயற்பட்ட காரணத்தினாலேயே, அவருக்கு தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு இந்த தடையை விதித்துள்ளது. பிரேஸிலில் கடந்த மாதம் நடந்த கோபாமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை!
23 வயதுக்கு உட்பட்ட மூன்றாவது ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்ரேலிய அணியிடம் தோல்விடைந்துள்ளது. அவுஸ்ரேலியாவை எதிர்கொண்ட இலங்கை அணி முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவுஸ்ரேலியாவுடன் நேருக்கு நேர் போட்டியிட்ட இலங்கை வீரர்கள் 25 புள்ளிகளுக்குமேலும் படிக்க...
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பைபர்மிங்காம்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்டமேலும் படிக்க...
ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன், முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின்மேலும் படிக்க...
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ்மேலும் படிக்க...
சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து மொஹமட் ஆமிர் ஓய்வு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். 27 வயதான மொஹமட் ஆமிரின் இந்த தீடிர் ஓய்வு அறிவிப்பானது கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னமும் ஒரிரு வருடங்கள்மேலும் படிக்க...
ஜப்பான் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியீடு!
ஜப்பானில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு ஜூலைமேலும் படிக்க...
பங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் பங்களாதேஸ் அணி இலங்கை வந்தடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர்மேலும் படிக்க...
கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.டாஸ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- மேலும் படிக்க