விளையாட்டு
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஒசாகா- ஜோகோவிச் சம்பியன்!

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நவோமி ஒசாகா மற்றும் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனீபர் பிரெடி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல்மேலும் படிக்க...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வதுமேலும் படிக்க...
பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்தார் கட்டார் இளவரசர்!

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கட்டார் இளவரசர் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுப்பு தெரிவிக்கும் காணொளி வைரலாகி வருகின்றது. கட்டாரில் டைக்ரஸ் யுஏஎன்எல் அணிக்கும் பேயர்ன் மூனிச் அணிக்கும் இடையிலான போட்டியில் சிறப்பாகப் பணியாற்றியமேலும் படிக்க...
ரி-10: டெல்லி புல்ஸ் அணி சிறப்பான வெற்றி!

ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின் 15ஆவது லீக் போட்டியில், டெல்லி புல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லிமேலும் படிக்க...
செர்ரி-ஏ: ஜூவெண்டஸ் அணி சிறப்பான வெற்றி!

இத்தாலியில் நடைபெறும் செர்ரி-ஏ கால்பந்து லீக் தொடரில், ஜூவெண்டஸ் அணி சிறப்பான வெறற்றியை பதிவுசெய்துள்ளது. ஜூவெண்டஸ் விளையாட்டரங்களில் இன்று உள்ளூர் நேரப்படி நடைபெற்ற போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் சசுவோலோ அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இரு அணி வீரர்களுமே ஆக்ரோஷமாகமேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து நியூஸி மூத்த வீரர் நீக்கம்!

பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் இருபதுக்கு இருப்பது போட்டிகளில் விளையாடும் நியூஸிலாந்து அணியில் இருந்து மூத்த வீரர் ரோஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தில் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமேலும் படிக்க...
முதல் ரி-20: தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றி!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றுள்ளது. கேப் டவுணில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்மேலும் படிக்க...
உலக கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா காலமானார்!

மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமாகியுள்ளார். இம்மாதம் மூளை இரத்த உறைவு தொடர்பாக வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை செய்திருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1986 உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றெடுப்பதற்கு மரடோனாமேலும் படிக்க...
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்த பட்ச வயதெல்லையை நிர்ணயித்தது ஐ.சி.சி!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்தபட்ச வயதெல்லையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நிர்ணயித்துள்ளது. ஆடவர் மகளிர் ஐ.சி.சி. போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், 19வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதைமேலும் படிக்க...
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் நடால்!

உலகின் தலைசிறந்த எட்டு டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நடால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ‘லண்டன் 2020’ பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் மோதினர்.பரபரப்பாக நடைபெற்றமேலும் படிக்க...
சர்வதேச டென்னிஸ் தரவரிசை: பெடரரை பின்தள்ளி மெட்வேடவ் முன்னேற்றம்!

டென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கடந்த வாரம் நடைபெற்ற பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் முடிவடைந்த நிலையில், ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் முதல் பத்துமேலும் படிக்க...
முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா!

முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் போர்துக்கல் கால்பந்தட்ட கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று தொடர்பான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரொனால்டோ, போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டுமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: 13ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கிளே ஒஃப் த கிங்’

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ‘கிளே ஒஃப் த கிங்’ என வர்ணிக்கப்படும் ஸ்பெயினின் ரபேல் நடால் 13ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்மேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- நடால் இறுதிப் போட்டியில் மோதல்!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், நோவக் ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான முதல் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலைமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச், சிட்ஸிபாஸ், சோபியா, கிவிட்டோவா நான்காவது சுற்றில் வெற்றி!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஜோகோவிச், சிட்ஸிபாஸ், ருபெல்வ், சோபியா கெனின் மற்றும் பெட்ரா கிவிட்டோவா ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், உலகின்மேலும் படிக்க...
ஹங்கேரியில் மனைவியை முதுகில் சுமந்தபடி கணவன் ஓடும் போட்டி!

ஹங்கேரி நாட்டில் மனைவியை முதுகில் சுமந்த படி கணவன் சேற்றில் ஓடும் பந்தயம் நடைபெற்றது. Tapiobicske கிராமத்தில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் 12க்கும் மேற்பட்ட ஜோடிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டன. சுமார் 260 மீட்டர் தூரம் உள்ள மலைப்பாங்கான பகுதிகள் மற்றும்மேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நடால், தியேம், ஹெலப், ஸ்வீடோலினா நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் நடால், தியேம், ஹெலப், ஸ்வீடோலினா ஆகியோர் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், இத்தாலியின் ஸ்டெபனோ டிராவாக்லியாயை எதிர்கொண்டார்.மேலும் படிக்க...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமேலும் படிக்க...
OM அணி வீரர் மீது எச்சில் துப்பிய விவகாரம்! – PSG வீரருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை

OM அணி வீரர் ஒருவர் மீது எச்சில் துப்பிய காரணத்தினால் பரிசின் PSG அணி வீரர் ஒருவருக்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது PSG அணிக்காக விளையாடிவரும் அர்ஜண்டினா நாட்டைச் சேர்ந்த Angel Di Maria இற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 12
- மேலும் படிக்க