பிரான்ஸ்
விளாடிமிர் புட்டினிடம் மக்ரோன் முன்வைத்த மூன்று கோரிக்கைகள்
நேற்று திங்கட்கிழமை இம்மானுவல் மக்ரோன் இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். அதன்போது, உக்ரைன் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை ஜனாதிபதி மக்ரோன் முன்வைத்திருந்தார். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த உரையாடலின் முடிவில்,மேலும் படிக்க...
ரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மக்கள் தாமதமின்றி வெளியேற அறிவுறுத்தல்
இரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மக்கள் தாமதமின்றி அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு மாணவர்கள், சுற்றுலாப்பணிகள், தொழில் நிமிர்த்தம் சென்றுள்ளவர்கள் போன்ற அனைவரும் அவர்களுக்கு கிடைக்கும் விமான சேவைகளை பயன்படுத்தி உடனடியாகமேலும் படிக்க...
நாடு முழுவதும் 32,000 பேர் ஆர்ப்பாட்டம்! – பரிசில் 97 பேர் கைது
நேற்று சனிக்கிழமை பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். “CONVI DE LA LIBERTÉ” எனும் புதிய வடிவத்திலான ஆர்ப்பாட்டம் தற்போது தலைநகர் பரிசில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று சனிக்கிழமை நாட்டின் பல இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.மேலும் படிக்க...
வங்கிகளில் உரிமை கோராமல் கிடக்கும் €6.3 பில்லியன் யூரோக்கள்
வங்கிகளில் உரிமை கோரப்படாமல் €6.3 பில்லியன் யூரோக்கள் பணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. livret A சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட வங்கி கணக்குகள் செயற்படாமல் உள்ள நிலையில், இந்த ரொக்கப்பணம் தேங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பணப்பரிவர்த்தனையும் இடம்பெறாமல் உள்ளமேலும் படிக்க...
இரண்டு வருடங்களின் பின்னர் முழுமையாக திறக்கப்படும் லூர்து மாதா தேவாலயம்
இரண்டு ஆண்டுகளின் பின்னர், லூர்து மாதா தேவாலயம் முழுமையாக திறக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லூர்து மாதாவின் ஒரு பகுதியான ‘la grotte de Lourdes’ பகுதி மூடப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மூடப்பட்டிருந்த இந்த தேவாலயத்தின் குறித்தமேலும் படிக்க...
2 பெப்ரவரி சுகாதாரக் கட்டுப்பாடுகள் குறைப்பு?
‘நம்பிக்கை என்றும் தளரவில்லை’ என பிரான்ஸ் அரசாங்கத்தின் பேச்சாளர் கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார். சுகாதாரக் கட்டுப்பாடுகளை இலகுவாக்குவதற்கு, ஏற்கனவே குறிக்கப்பட்ட திகதிகள் கடைப்பிடிக்கப்படும் எனவும், டெல்டாவின் தொற்று வெகுவாகக் குறைவடைய ஆரம்பித்திருப்பதால், முதற்கட்டமாக பெப்ரவரி 2ம் திகதி சுகாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும்மேலும் படிக்க...
இன்றைய மோசமான நிலையில் இருந்து பிரெஞ்சு மக்களை மீட்பது மட்டுமே எனது இலக்கு – மரின் லூ பன்
ஜனாதிபதித் தேர்தற்களம் மிகவும் சூடுபிடித்திருக்கும் நிலையில் மரின் லூப்பனின் தேசியப் பேரணிக் கட்சியான RN (Rassemblement National) இலிருந்து முக்கியமான இருவர், மரின் லூப்பனின் நேரடிப் போட்டியாளரான எரிக் செமூருடன் இணைந்துள்ளனர். ஏற்கனவே RN இன் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான ஜெரோம்மேலும் படிக்க...
பிரான்ஸில் ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம்!
பிரான்ஸில் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை கண்டித்து, ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. எதிர்வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டம், ஜனவரி 27ஆம் திகதி மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தப்மேலும் படிக்க...
கொரோனாத் தொற்று – 14.380 வகுப்புகள் மூடல்
2022 ஆம் ஆண்டில் பாடசாலைகள் ஆரம்பித்த இரண்டு வாரங்களிற்குள், பெருமளவான மாணவர்கள் கொரோனத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர். 331.715 மாணவர்களிற்குத் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த வாரத்தில் இது 75.000 ஆக இருந்துள்ளது. பல மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் 14.380மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனுக்கு எதிராக வழக்குப்பதிவு
Corrézien மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளர். அண்மையில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் பணி ஓய்வுபெற்ற ஒருவர், நேற்று முன்மேலும் படிக்க...
பிரான்சில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
பிரான்சில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா ஒமைக்ரான் வைரசை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், நைஜீரியா, பெரு ஆகிய நாடுகளில்மேலும் படிக்க...
முழுமையாக தடுப்பூசி போடப் பட்டவர்களுக்கான தனிமைப் படுத்தல் காலத்தை குறைக்கும் பிரான்ஸ்
முழுமையாக தடுப்பூசி செலுத்திய நிலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் கூறினார்.மேலும் படிக்க...
குளிர்கால மலிவு விற்பனை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு
இவ்வருடத்துக்கான குளிர்கால மலிவு விற்பனை (les soldes d’hiver) ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிமுதல் இந்த மலிவு விற்பனை ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை குளிர்காலமேலும் படிக்க...
பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்
இன்று ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பல்வேறு சுகாதார விதிகள் நடைமுறைக்கு வருகின்றது. முகக்கவசம்!இன்று முதல் 6 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்கள், போக்குவரத்துக்கள் உள்ளிட்ட பல இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.மேலும் படிக்க...
பிரான்ஸில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம் புத்தாண்டு தினத்திலிருந்து அமுல்
பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம், புத்தாண்டு தினத்தில் இருந்து பிரான்ஸில் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளரி, எலுமிச்சை மற்றும் ஒரஞ் உள்ளிட்ட 30 வகைகளில், பிளாஸ்டிக்கில் சுற்றப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரிய பொதிகள் மற்றும் நறுக்கப்பட்டமேலும் படிக்க...
பாடசாலைகள் திறப்பதை பிற் போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை
பாடசாலைகள் திறக்கும் திகதியை பிற்போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட உள்ள நிலையில், இரு வாரங்களுக்கு பாடசாலைகள் திறப்பதை பிற்போடுமாறு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 50 மருத்துவர்கள் இணைந்து கோரிக்கை கடிதம் ஒன்றைமேலும் படிக்க...
Île-de-France இற்குள் தடுப்பூசி நிலையங்கள் விடுமுறைக் காலத்திலும் திறந்திருக்கும்
விடுமுறை காலத்திலும் Île-de-France இற்குள் தடுப்பூசி நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு ஆகிய விடுமுறை நாட்களில், தடுப்பூசி போடும் பணிகள் தடையின்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Île-de-Franceக்குள் உள்ள பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் வழமைபோல் திறக்கப்படுகின்றன.மேலும் படிக்க...
பாவனையில் இருக்கும் 182.000 போலி சுகாதார அனுமதி அட்டைகள்
மேலும் பல போலி சுகாதார அனுமதி அட்டைகளின் (pass sanitaire) பாவனையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 110.000 போலி சுகாதார அனுமதி அட்டைகள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அது 182.000 எனும் எண்ணிக்கையை கடந்துள்ளது.மேலும் படிக்க...
பரிஸ் : இரு பெண்களை பணயக் கைதிகளாக பிடித்த ஆயுததாரி கைது
பரிசில் இரு பெண்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்த்திருந்த ஆயுததாரி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை, இன்று காலை வரை (காலை 6.30 மணி நிலவரம்) நீடித்தது. நேற்று இரவு 10.00 மணி அளவில் இரு பெண்களில்மேலும் படிக்க...
பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம்! – 138 அகதிகள் கடலில் இருந்து மீட்பு
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 138 அகதிகள் கடலில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளனர். அண்மையில் கடலில் பயணித்த 27 அகதிகள் கடலில் மூழ்கி சாவடைந்த சம்பவம் உலகையே உலுக்கியிருந்த நிலையில், இந்த சட்டவிரோத உயிராபத்தான பயணம் தொடர்ந்துகொண்டே உள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- …
- 37
- மேலும் படிக்க
