உலகம்
எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு
புதிய வகையான கவலைக்குரிய வைரஸ்களின் அதிவேக பரிமாற்றத் தன்மை என்பது நீண்ட காலத்துக்கு நடவடிக்கைகளை பராமரித்து வர தேவையாக இருக்கலாம். உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு ‘பி.1.617.2.’ ஆகும். இது டெல்டா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாகமேலும் படிக்க...
தைவானில் ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுவன் உயிரிழப்பு
தைவானில் ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுவன் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். தைவான் தலைநகர் தைபேவை சேர்ந்த 7 வயது சிறுவனை அவனது மாமா கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்மேலும் படிக்க...
கொரோனா தொற்றை கண்டறியும் முககவசம்- ஹார்வர்டு பல்கலைக் கழகம் வடிவமைப்பு
முககவசம் மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்து உள்ளன. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான பிரத்யேகமேலும் படிக்க...
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேர் ஹொங்கொங் அதிகாரிகளால் கைது
ஒரு வருடத்திற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுவரை 117 பேரை ஹொங்கொங் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜனநாயக அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என 60 க்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும்மேலும் படிக்க...
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமாவுக்கு 15 மாத சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதை தொடர்ந்து இந்த உத்தரவுமேலும் படிக்க...
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிக்கையாளர் கைது
ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் அந்தப் பத்திரிக்கை தனது பதிப்பை கடந்த வாரம் நிறுத்தியது. பத்திரிக்கைக்கு ஆதரவு அளித்த மக்கள்ஹாங்காங்:தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹாங்காங்மேலும் படிக்க...
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டித் தொடரை முன்னிட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரை முன்னிட்டு, ஜப்பானில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய தற்போது ஒருநாளில் சுமார் பத்து இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் நான்காம் அலை காரணமாக மே மாதத்தில் கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.18 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39.38 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ்ஜெனீவா:சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன்மேலும் படிக்க...
ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீது தாக்குதல்: தகவல் வழங்கினால் 796,000 டொலர் சன்மானம்
ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மீதான தாக்குதல் தொடர்பான தகவலை வழங்கினால் 796,000 டொலர் சன்மானத்தை வழங்குவதாக கொலம்பியா அறிவித்துள்ளது. வெனிசுவேலாவின் எல்லைக்கு அருகிலுள்ள கோகட்டா விமான நிலையத்தை நோக்கி ஜனாதிபதி ஐவன் டியூக் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடுமேலும் படிக்க...
ஹாங்காங்கின் சுதந்திரத்துக்கு தைவான் தொடர்ந்து ஆதரவு வழங்கும்- தைவான் ஜனாதிபதி
தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் , ஹாங்காங்கில் ஆப்பிள் டெய்லி செய்தித்தாள் மூடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மேலும் ஹாங்காங்கிற்கான சுதந்திரத்திற்கு தைவான் தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிள் டெய்லி தனது கடைசி பதிப்பை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டமேலும் படிக்க...
சீனாவில் தற்காப்பு கலைகள் கற்று தரும் பள்ளியில் தீவிபத்து- 18 சிறுவர்கள் உடல் கருகி பலி
சீனாவில் 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 34 பேர் பள்ளிக்கூட வளாகத்திலேயே தங்கியிருந்து தற்காப்பு கலைகளை கற்று வந்தனர். சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தின் ஷுவாங்கியு நகரில் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ எனப்படும் தற்காப்பு கலைகளை கற்றுமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் சினோவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு கொரோனா
இந்தோனேசியாவில் கடந்த 2 வார காலத்தில் மட்டும் 358- மருத்துவர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் சினோவேக் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள். இந்தனோசியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்நாட்டில் 20 ஆயிரம் பேருக்கு தொற்றுமேலும் படிக்க...
கென்யாவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்கு உள்ளானதில் 17பேர் உயிரிழப்பு!
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில், இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளதில் 17பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) வழக்கமான பயிற்சிக்காக 23 இராணுவ வீரர்களுடன் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. கஜியாடோ கவுண்டியில் உள்ள ஓலே-டெப்சியில் விபத்து நடந்த இடத்தில் இருந்து பலத்த காயங்களுடன்மேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 39இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 39இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 18கோடியே மூன்று இலட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 16கோடியே 50இலட்சத்து 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடுமேலும் படிக்க...
முகக்கவச கட்டுப்பாடுகளை நீக்கியது இத்தாலி!
எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகை மூடப்பட்டது: ஜனநாயகத்திற்கு மற்றுமொரு அடி
ஹொங்கொங்கின் மிகப்பெரிய ஜனநாயக சார்பு பத்திரிகையான அப்பிள் டெய்லி, தனது நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது, தேசிய பாதுகாப்பு சட்டத்தை பல அறிக்கைகள் மீறியுள்ளன என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் குறித்த அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. இதனை அடுத்து 18 மில்லியன்மேலும் படிக்க...
சுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி- பதவியை துறக்கும் ஸ்டீபன் லோஃப்வென்!
சுவீடனில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஸ்டீபன் லோஃப்வென்;, புதிய அரசாங்கம் அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும்மேலும் படிக்க...
அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் எத்தியோப்பியாவில் தேர்தல்!
வடக்கு டைக்ரே பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்களுக்கு மத்தியில் எத்தியோப்பியர்கள் முக்கிய தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், பிரதமர் அபி அகமதுவின் முதல் தேர்தலை எதிர்கொள்கிறார். கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் 547 இடங்களில்மேலும் படிக்க...
நெதர்லாந்தில் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப் பாடுகளை தளர்த்த முடிவு!
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெரும்பாலும் நெதர்லாந்து முழுவதும் முகக்கவங்கள் அணியத் தேவையில்லை என்ற போதிலும், சமூக இடைவெளி 1.5மேலும் படிக்க...
கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு!
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அதுல் இன்கேல் மேற்படி கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- …
- 121
- மேலும் படிக்க