உலகம்
தலிபான் அரசின் அதிகாரமிக்க தலைவராக முல்லா ஹெபத்துல்லா தேர்வு
குரான் மற்றும் ஷரியா சட்டப்படி பெண்கள் மந்திரிகளாக இருக்க முடியாது. அதன்படி ஆப்கானிஸ்தானின் புதிய அரசிலும் பெண்கள் இடம் பெறமாட்டார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்துமேலும் படிக்க...
தலிபான்களின் புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான் அமைப்பு!
ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள், புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசாங்கத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தலிபான்கள் பேசியதற்கு முரண்பட்டதாக உள்ளது. முன்னதாக, ஜனாதிபதி, பிரதமர் தவிரமேலும் படிக்க...
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தல்!
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் சாம்பாரா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையிலிருந்து இந்த மாணவர்கள், நேற்று (புதன்கிழமை) ஆயுத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து சாம்பாரா மாநில பொலிஸ் செய்தித்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றம் : சிவில் சமூக அமைப்பு கவலை
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் நாட்டில் அரசு மற்றும் நீதித்துறை முறையாக செயற்படாதது குறித்தும் அந்நாட்டை தளமாகக்கொண்ட சிவில் சமூக அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், பாகிஸ்தான் துணைத் தலைவர் ஜஸ்டிஸ் ஆர். நசீரா இக்பால் இதனைமேலும் படிக்க...
ஆப்கானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியேறியது அமெரிக்கா
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விலகியுள்ள நிலையில், இதனை தலிபான்கள் கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரம் உயிரிழப்புகளையும் பல லட்சம் கோடி செலவையும் ஏற்படுத்திய இந்தப் போர் முடிவுக்கு வந்துள்ளதனை வீதிகளில் துப்பாக்கிகளால் சுட்டு தலிபான்கள் கொண்டி வருகின்றனர்.மேலும் படிக்க...
உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புகிறோம்: தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக காபூலிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புவதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. தலிபான் பிரச்சார வலைத்தளத்தை நடத்தும் தாரிக் கஸ்னிவால், காபூல் விமான நிலையத்தில் தலிபான் குழுவின் தலைவர்களின் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.மேலும் படிக்க...
காபூல் விமான நிலைய தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்வு!
காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால், நடத்தப்பட்ட கொடூர தற்கொலைப்படை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 170ஆக அதிகரித்துள்ளது. மேலும், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 10 அமெரிக்கமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானுக்கு அளித்து வந்த உதவிகள் நிறுத்தம் – உலக வங்கி அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டிமேலும் படிக்க...
ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207ஆக உயர்வு!
ஹெய்டியில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,207 ஆக உயர்ந்துள்ளதோடு 344பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிவாரணப் பணிகள் விரிவடையும் நேரத்தில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. முந்தைய எண்ணிக்கைமேலும் படிக்க...
நைஜீரியாவில் பயங்கர வாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேர் விடுவிப்பு!
நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், பணய தொகைமேலும் படிக்க...
ஸ்பெயினில் பெருகும் கொரோனா – பலி எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்மாட்ரிட்:சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதையமேலும் படிக்க...
காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு
காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ளதால் விமான நிலையத்தை சுற்றிலும் அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காபூலில் உள்ள விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவதால் அந்த விமானநிலையத்திற்கு ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள்மேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு கூட்டத்திற்கு 60 நாடுகள் ஆதரவு
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் வருகிற 24-ந்தேதி சிறப்பு கூட்டத்தை கூட்டுகிறது. மனித உரிமை ஆணையம்ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கிய நிலையில் தலிபான்கள் நாட்டை பிடிக்க ஆரம்பித்தனர். காபூல் நகரைமேலும் படிக்க...
உலக புகழ்பெற்ற ‘சுடோக்கு’ விளையாட்டை கண்டுபிடித்தவர் மரணம்
சுடோக்கு விளையாட்டை இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் விளையாடி வருகிறார்கள். எண்களைக் கொண்டு புதிர்களை அமைக்கும் கணித விளையாட்டுகளை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த யூலர் 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். அதில் இருந்து பல விதமான எண்கள் விளையாட்டுகளை பலரும் உருவாக்கினார்கள்.மேலும் படிக்க...
லெபனான் எரிபொருள் தொட்டி வெடிப்பில் குறைந்தது 20 பேர் உயிரிழப்பு
வடக்கு லெபனானில் உள்ள அக்காரில் எரிபொருள் தொட்டி வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. இந்த விபத்தின் போது சுமார் 200 பேர் அருகில்மேலும் படிக்க...
இராஜினாமா செய்கின்றார் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி: தலிபான் தலைமையில் புதிய அரசு
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காபூலின் புறநகர்ப் பகுதியில் உள்ள பக்ராம் விமானநிலையம் மற்றும்மேலும் படிக்க...
ஹைட்டியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அவசரகால நிலை பிரகடனம்
கரீபியன் நாடான ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 304 பேர் உயிரிழந்ததுடன் 1800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார். மேற்கு துறை, தெற்கு துறை, நிப்பேஸ்மேலும் படிக்க...
ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரித்தானியர் ஜேர்மனியில் கைது!
ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில், பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டேவிட் எஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நபர் பெர்லினில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணிபுரிந்ததாக ஜேர்மன் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். தெரியாதமேலும் படிக்க...
மத்திய சீனாவை புரட்டி போடும் வெள்ளம்: இதுவரை 21பேர் உயிரிழப்பு- நால்வரை காணவில்லை!
மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் குறைந்தது 21பேர் உயிரிழந்துள்ளதாக, சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் வரலாறு காணாத மழையால் சீனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹூபெய்யில் கனமழையால் மின்வெட்டு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள்மேலும் படிக்க...
நூற்றுக் கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைவு !
அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், பொலிஸார் மற்றும் எதிர்ப்புப் படைகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையளித்து சரணடைந்ததாக குண்டுஸ் மாகாண சபை உறுப்பினர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- …
- 121
- மேலும் படிக்க