உலகம்
ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு : இறப்பு எண்ணிக்கை 170 ஆக உயர்வு
மேற்கு ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அரை நூற்றாண்டுக்கும் பின்னர் ஜேர்மனியை தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டும் சுமார் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் படிக்க...
ரஷ்யாவில் பொங்கி எழும் காட்டுத்தீ: 100,000 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
பொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது. வடகிழக்கு சைபீரியாவில் உள்ள சாகா-யாகுடியா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக ஏற்பட்ட இந்த காட்டுத்மேலும் படிக்க...
ஃபைஸர்- மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும்!
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளான ஃபைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அரிதான பக்கவிளைவாக இதய அழற்சி ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த மாதிரியான பக்க விளைவுகள், இளம் வயது ஆண்களுக்கு ஏற்படுவதாக ஐரோப்பிய மருத்துவமேலும் படிக்க...
விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றி!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம், வி.எம்.எஸ். ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டது. இதில், விர்ஜின்மேலும் படிக்க...
வடகொரியா- சீனா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்கள் விருப்பம்!
வடகொரியா மற்றும் சீனா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இருநாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமான 60ஆம் ஆண்டையொட்டி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 1961ஆம் ஆண்டு வடகொரியா, சீனா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்மேலும் படிக்க...
எத்தியோப்பிய தேர்தல்: பிரதமர் அபி அகமதுவின் கட்சி அமோக வெற்றி !
எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அபியின் கட்சி 436 நாடாளுமன்ற இடங்களில் 410 இடங்களை வென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவர் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புமேலும் படிக்க...
வெனிசுவேலா: பொலிஸாருக்கும் கும்பலுக்கும் இடையிலான மோதலில் 26 பேர் உயிரிழப்பு
வெனிசுவேலாவில் வடமேற்கு பகுதியில் பொலிஸாருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையிலான மோதல்களில் நான்கு அதிகாரிகள் உட்பட குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர் என வெனிசுவேலா உள்துறை அமைச்சர் கார்மென் மெலண்டெஸ் தெரிவித்தார். தலைநகர் கராகஸில் இரண்டு நாட்களில்மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கடந்த ஜனவரி மாதம் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் (கோப்புப்படம்)இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுலவேசியில் உள்ள மனாடோ நகரில் நிலநடுக்கம் 68 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதுமேலும் படிக்க...
நெதர்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் 17இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் 17இலட்சத்து 762பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 20ஆவது நாடாக விளங்கும் நெதர்லாந்தில் இதுவரை 17ஆயிரத்துமேலும் படிக்க...
குடல் அறுவை சிகிச்சைக்குப் பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் தேறி வருகின்றார்: வத்திகான்!
குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ், குணமடைந்து வருவதாக வத்திகான் செய்தி தொடர்பாளர் மாத்தியோ புரூனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார். அவரது உடல் நலம் வழக்கமான முறையிலும்மேலும் படிக்க...
ஹெய்டி ஜனாதிபதி படுகொலை: நான்கு பேர் சுட்டுக்கொலை- இருவர் கைது!
ஹெய்டி ஜனாதிபதி ஜோவனல் மோஸ் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதோடு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகின்ற நிலையில் இதுதொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹெய்டியின் இடைக்கால ஜனாதிபதிமேலும் படிக்க...
நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டமைக்காக பல திபெத்தியர்கள் தடுப்பு காவலில்!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.சி.பி) நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னரே நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களுடன் தொடர்பு கொண்டதற்காக நாகு மாகாணத்தின் டிரிரு கவுண்டியிலுள்ள பல திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்களைத் தொடர்பு கொண்ட ஒரே குற்றச்சாட்டுக்காக 44 வயதான கியாஜின்,மேலும் படிக்க...
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகல்!
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், தனது பதவியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார். 27 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தை நிறுவிய அதே திகதியில், அதாவது நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை துறந்தார். இதன்பிறகு கனவு இலக்கான ப்ளூமேலும் படிக்க...
மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு படை தாக்குதல்: 25பேர் உயிரிழப்பு!
மத்திய மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் 25பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தலைநகர் நய்பிடாவிற்கு வடக்கே சுமார் 300 கி.மீ (200 மைல்) தொலைவில் உள்ள மத்திய சாகிங் பிராந்தியத்தில் உள்ள டெபாயின் டவுன்ஷிப்பில் கடந்த வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அறுவை சிகிச்சை!
போப் ஆண்டவர் பிரான்சிஸ், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக அவதிப்பட்டுவரும் 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில்மேலும் படிக்க...
சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் இராஜினாமா!
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை இராஜினாமா செய்த 63 வயதான சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் ஸ்டீபன் லோஃப்வென், புதியமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து – 17 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்தினருக்கு சொந்தமான C130 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 92 பேருடன் பயணித்த விமானத்தில் இருந்து 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ககாயன் டி ஓரோ நகரில் இருந்துமேலும் படிக்க...
துனிசியாவிலிருந்து 43 பேருடன் படகு மூழ்கி விபத்து!
துனிசியாவிலிருந்து படகு மூழ்கிய விபத்தில் நாற்பத்து மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிபிய துறைமுகமான ஜுவாராவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பாவை அடைய மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களில் 84 பேரை துனிசிய கடற்படைமேலும் படிக்க...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மருத்துவ மனையில் அனுமதி
ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சர்தாரி சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீப நாட்களாக இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது.மேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்பால் கொரோனா வைரஸ் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது – விஞ்ஞானிகள்
அமெரிக்கா- சீனா இடையே அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து நம்பகமான விடைகளை உலக சுகாதார அமைப்பால் கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்றது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- …
- 121
- மேலும் படிக்க