உலகம்
சீன நிறுவனங்களை அமெரிக்கா அடக்க முயற்சிக்கிறது – சீனா குற்றச்சாட்டு
சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை மூலமாக சீன நிறுவனங்களை அமெரிக்கா அடக்க முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதிலும்மேலும் படிக்க...
அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் இருக்கிறார்: ஐ.நா.சபை தகவல்
அய்மான் அல்-ஜவாகிரி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டதாக சமீப காலங்களாக தகவல் வெளியானது. ஆனால் அதை அல்-கொய்தா அமைப்பு உறுதிப்படுத்தவில்லை. அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்புக்கு அய்மான் அல்-ஜவாகிரி பொறுப்பேற்றார். 10 ஆண்டுக்கு முன்புமேலும் படிக்க...
தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்களுக்கு தற்காலிக தடை!
கடந்த 14 நாட்களில் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்றவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்தது அனைத்து விமான நிறுவங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தேமியமேலும் படிக்க...
சீனாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்டது. ஆனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக்மேலும் படிக்க...
காங்கோவில் எரிமலைக்கு பயந்து ஊரை விட்டு ஓடிய 5 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் தவிப்பு
எரிமலையால் நகருக்கு செல்லும் தண்ணீர் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊரில் உள்ளவர்களுக்கும், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கும் அத்தியாவசிய தேவைக்கும், குடிக்கவும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டில் உள்ள நயிரா காங்கோ எரிமலை 10 நாட்களுக்கு முன்பு வெடித்துமேலும் படிக்க...
இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் ஐசக் ஹெர்சாக்!
இஸ்ரேலின் 120 சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 11 ஆவது ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எண்பத்தேழு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஐசக் ஹெர்சாக் 87 வாக்குகளைப் பெற்றார். 2003 முதல் 2018 வரையானமேலும் படிக்க...
சொந்தமாக அமைக்கும் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்களை அனுப்புகிறது சீனா
அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சா்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சா்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுமேலும் படிக்க...
இஸ்ரேல் அரசியலில் திடீர் திருப்பம் – அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்க முடிவு?
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. அங்கு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார். இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்றமேலும் படிக்க...
நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்!
நைஜீரியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் கூறுகின்றனர். டெஜினா நகரில் உள்ள சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பாடசாலையில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)மேலும் படிக்க...
வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு – காற்றில் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது
வியட்நாமில் உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 200 உலக நாடுகளில் பரவிவிட்டமேலும் படிக்க...
நைஜீரிய பல்கலைக் கழகத்தில் கடத்தப்பட்ட 14 மாணவர்கள் விடுவிப்பு
வடக்கு நைஜீரிய பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட மீதமுள்ள 14 மாணவர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை தாக்கி, 700 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆயுதக் குழுக்கள் கடத்திச்மேலும் படிக்க...
பிரேசில் அதிபர் போல்சனா ரோவுக்கு எதிராக மக்கள் போராட்டம்
கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் தான் அதிகளவிலான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தகவலின்படி 4.61 லட்சம் பேர்மேலும் படிக்க...
பிரேசிலில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உடல் கருகி பலி
பிரேசிலும் தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று.மேலும் படிக்க...
கணவவருக்கு தெரியாமல் அவரின் கைபேசியை பார்த்த மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன விஷயங்கள் இருக்கிறது என்று நோண்டி பார்த்த மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கணவரின் செல்போனை அவருக்குமேலும் படிக்க...
35 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை
35 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமல்லாது 5 ஆயுள் தண்டனையும் அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் 35-க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 33 வயது குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தென்கொரியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தலைநகர் சியோலில் நேற்று (புதன்கிழமை) கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்நாட்டுமேலும் படிக்க...
பாரம் தாங்காமல் நைஜர் நதியில் கவிழ்ந்த படகு… 156 பேரை காணவில்லை
படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்றப்பட்டு உள்ளதாகவும், பழைய மற்றும் பலவீனமடைந்த படகில் அவர்கள் பயணித்து உள்ளனர் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார். நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காகமேலும் படிக்க...
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெயர்கள் கடந்த ஒரு வருடமாகப் பெரிய அளவிலான மாற்றங்களை கண்டு வருகின்றன. முதலில் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்ததால், மிக குறுகிய நாளில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல்மேலும் படிக்க...
அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈரான் அரசு நம்பிக்கை… உயர்மட்ட பேச்சு வார்த்தையாளர் எச்சரிக்கை
2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க உலக வல்லரசுகளுடனான பேச்சுவார்த்தையில் விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டுவது குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக ஈரானிய அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தீவிரமான பிரச்சினைகள் இருப்பதாக எச்சரித்த நிலையில் ஈரானிய அரசாங்க பேச்சாளர் இந்தமேலும் படிக்க...
நியூசிலாந்து சுகாதார அமைப்பு மீது இணைய தாக்குதல் – தகவல்கள் ஊடகங்களுக்கு கசிவு
வைகாடோ மாவட்ட சுகாதார அமைப்பு மீது சட்டவிரோதமாக ஊடுருவி தனியாரின் தகவல்கள், ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு ஆவணங்கள், பதிவுகள் மற்றும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளுடன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- …
- 121
- மேலும் படிக்க