உலகம்
மலேசியாவில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயம்!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.ஒரே ஒரு ரயில் கட்டுப்பாட்டாளருடன்சோதனை ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு ரயில், பயணிகளைமேலும் படிக்க...
பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்!
வானில் இடைநடுவே போர் விமானத்தைக் கொண்டு பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் இதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளது. ஊடகவியலாளரும் பெலாரஸ்மேலும் படிக்க...
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000பேர் பணி இடைநீக்கம்!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 19,500 பல்கலைக்கழகத்தின் பணியாளர்களும்மேலும் படிக்க...
இத்தாலியில் கேபிள் கார் விபத்து – 14 பேர் உயிரிழப்பு
வடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரிக்கு அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் சிறுவர்கள் உட்பட பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ரிசார்ட் நகரமான ஸ்ட்ரெசாவிலிருந்து பீட்மாண்ட் பிராந்தியத்தில் அருகிலுள்ள மொட்டரோன் மலை வரை பயணிகளை ஏற்றிச் செல்லும் சேவையில் இந்த விபத்துமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் 5.5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் 5.5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.02 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 113 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியமேலும் படிக்க...
மாரத்தான் வீரர்களை நிலைகுலைய வைத்த இயற்கை சீற்றம்… சீனாவில் 21 பேர் பலி
மாரத்தான் போட்டியின்போது திடீரென தாக்கிய தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. இதில், 172மேலும் படிக்க...
ஐப்பானிலுள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றின் இணைய தாக்குதலுக்கு காரணமானவர்கள் தொடர்பாக தகவல் வெளியாகியது!
கிஃபு ப்ரிபெக்சுரல் அரசாங்க தலைமையகம் மற்றும் ஜப்பானில் ஒசாகா ப்ரிபெக்சரிலுள்ள ஒரு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், பெரும் இணைய தாக்குதல்களை எதிர்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தில் சீன மக்கள் விடுதலை இராணுவம்மேலும் படிக்க...
முன்னாள் போலீஸ் அதிகாரியின் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட 24 மனித உடல்கள் கண்டெடுப்பு
எல் சல்வடோர் நாட்டில் பல ஆண்டுகளாக பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் உள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் எல் சல்வடோர் என்ற நாடும் அமைந்துள்ளது. இந்த நாட்டில் பலமேலும் படிக்க...
ஐ.எஸ். அமைப்புடன் மோதல்- போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடனான மோதலில் போகோ ஹரம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவ் மரணம் அடைந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் போகோஹரம் என்ற பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டுமேலும் படிக்க...
வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, சீனாவில் வர்த்தகம் அதிகரிப்பு – ஐ.நா. அறிக்கையில் தகவல்
இந்தியாவில் 2020-ம் ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடுகையில் சரக்கு இறக்குமதி 45 சதவீதமும், சேவை இறக்குமதி 14 சதவீதமும் அதிகரித்து உள்ளது. 2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. மாநாடு நேற்று வெளியிட்டது. இதில்மேலும் படிக்க...
காஸாவில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் மூன்று சிறுவர்கள் காயமடைவதாக தகவல்!
காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் மூன்று சிறுவர்கள் காயமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை பாதுகாப்போம் என்ற தொண்டு அமைப்பு இதுகுறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. காஸாவில் 366 சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கமைய மோதல் ஆரம்பித்தது முதல்மேலும் படிக்க...
இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தல்!
இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தியுள்ளது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஆண்டவரை நேற்று (திங்கட்கிழமை) தொலைப் பேசியில் தொடர்புக்கொண்டு பேசிய போதே ஜனாதிபதி தயீப் எர்டோகன் இதனைமேலும் படிக்க...
‘மியான்மருக்காக பேசுங்கள்’ பிரபஞ்ச அழகி போட்டியில் உலகளாவிய ஆதரவை நாடிய மியான்மர் அழகி
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 69-வது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
போர் விமானங்கள் குண்டு மழை – காசா நகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் ராணுவம்
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியதை தொடர்ந்து அங்கு போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. தீயணைப்பு வீரர் ஒருவர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதையும் படத்தில் காணலாம்.ஜெருசலேம்: காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியதைமேலும் படிக்க...
காசா, இஸ்ரேல் மோதல் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் – சீனா வலியுறுத்தல்
இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காசாமேலும் படிக்க...
நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்… உலக சுகாதார அமைப்பு ஆய்வு
வாரத்திற்கு 55 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வது கடுமையான சுகாதார ஆபத்து என உலக சுகாதார அமைப்பின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் கூறினார்.ஜெனீவா:நீண்ட நேரம் வேலை செய்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்பு,மேலும் படிக்க...
ஈரான் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் ரைசி மற்றும் லரிஜானி
ஈரானின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியுடன் நெருங்கிய உறவு கொண்ட இவர்கள் இருவருடன் ஜனாதிபதி தேர்தலில்மேலும் படிக்க...
சர்வதேசத்தின் கோரிக்கை: இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அவசரமாக கூடுகின்றது
பாலஸ்தீனிய போராளிக்குழுவான ஹமாஸுடன் போர் நிறுத்தத்திற்கான சர்வதேசத்தின் கோரிக்கைக்கு மத்தியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அதன் அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை குழுவிற்கு இராணுவ நடவடிக்கை குறித்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் காணப்படுகின்றது. விரோதப் போக்கைமேலும் படிக்க...
அமெரிக்க வீரர்களிடையே பரவும் மர்ம நோய்… மைக்ரோவேவ் தாக்குதலா?
அமெரிக்க உளவுபிரிவுக்கு எதிராக ரஷியா மைக்ரோவேவ் தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க ராணுவ தலைமையகம்வாஷிங்டன்:அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அதிகாரிகள் வெளிநாடுகளில் மர்மமான முறையில் மூளை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிஐஏ அதிகாரிகள், தூதர்கள், பாதுகாப்புமேலும் படிக்க...
இத்தாலியின் முதல் பெண் இரகசிய சேவையின் தலைவராக எலிசபெட்டா பெல்லோனி நியமனம்
இத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டார். தகவல் பாதுகாப்புத் துறையின் (டிஐஎஸ்) தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை தேர்வு செய்வதாக பிரதமர் மரியோ டிராகி அறிவித்தார். இரகசிய சேவைகள் திணைக்களம், நாட்டின் வெளிநாட்டு மற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- …
- 121
- மேலும் படிக்க