உலகம்
அரச ரகசியங்களை வெளியிட்டதாக டென்மார்க்கின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டு!
அரச ரகசியங்களை வெளியிடும் சட்டத்தின் கீழ் டென்மார்க்கின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிளாஸ் ஹ்ஜோர்ட் ஃபிரடெரிக்சென், குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால், அவர் எந்த விதமான தகவல்களை கசியவிட்டார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் டென்மார்க்கிற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் அவர்மேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தாதவர்களை கைது செய்யவும் முடியும் – பிலிப்பைன்ஸ்
கிராம அதிகாரிகளை வீடு வீடாக சென்று அனைத்து குடியிருப்பாளர்களின் தடுப்பூசி நிலையை பதிவு செய்ய அனுமதிக்கும் உத்தரவை, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வெளியிடவுள்ளது. நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்ய உத்தரவிடுவேன் என்று ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே கடந்த வாரம்மேலும் படிக்க...
ஒமைக்ரானுக்கு எதிராக வீரியமாக செயல்படும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி
பூஸ்டரின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, கூடுதல் தரவை உலகம் முழுவதிலும் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்குவதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில், அதன் புதிய மாறுபாடான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.மேலும் படிக்க...
மரணத்தின் விளம்பில் ஆப்கான் மக்கள் – ஐ.நா.எச்சரிக்கை
பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் வலியுறுத்தி உள்ளார். ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்நியூயார்க்:தாலிபான்கள் ஆட்சிச் செய்து வரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஐ.நா.மேலும் படிக்க...
துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர்கள் குற்றவியல் வழக்கு!
துருக்கியில் சீன அதிகாரிகள் மீது உய்குர் இன மக்கள் குற்றவியல் வழக்கினைப் பதிவு செய்துள்ளனர். 2016ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு மில்லியன் உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரை கட்டாய முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் கட்டாய தொழிலாளர்களாக்கிய செயற்பாட்டில்மேலும் படிக்க...
ஐரோப்பாவில் அரைவாசிப்பேர் ஒமிக்ரோனால் பாதிக்கப் படலாம் – WHO எச்சரிக்கை
அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவில் பாதி பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக, அலைபோன்று ஒமிக்ரோன் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்தியர் ஹென்ஸ் க்ளுஜ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
வடகொரியா – ஒரே வாரத்தில் இரண்டாவது ஏவுகணை சோதனை
வட கொரியா தனது கிழக்குக் கடலில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. இன்று (செவ்வாய்கிழமை) தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் ஒரு வெளிப்படையான பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதையும்மேலும் படிக்க...
உலகின் முதல் மாற்று அறுவை சிகிச்சையில் மனிதனுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயம்!
மனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் மூலம், பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையைமேலும் படிக்க...
பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை
மியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை மீறியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தை மீறியதற்காக ஒருமேலும் படிக்க...
போலந்து ஜனாதிபதிக்கு இரண்டாவது முறையாகவும் கொரோனா தொற்று
போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் உதவியாளர் பாவெல் ஸ்ரோட்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு – 21 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது. இந்நிலையில், முர்ரி மற்றும் அதனை அண்மித்தமேலும் படிக்க...
ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என வகைப்படுத்தப் படக்கூடாது: உலக சுகாதார அமைப்பு!
கொரோனா வைரஸின் புதியவகை மாறுபாடான ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார சபையின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ்,மேலும் படிக்க...
கஸகஸ்தானில் வன்முறையை ஒடுக்க ரஷ்ய தலைமையிலான படைகள் களமிறக்கம்!
கஸகஸ்தானின் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்ய தலைமையிலான படைகள் கஸகஸ்தானுக்கு வந்துள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையை ஒடுக்க அவர் கள பணியில் ஈடுபடுவார்கள். மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் நேற்று (வியாழக்கிழமை) இரவில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்கிருந்துமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் 3 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை கால்வாயில் ஊற்றி அழித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றப்பட்ட 3ஆயிரம் லிட்டர் மதுபானத்தை அங்குள்ள கால்வாயில் ஊற்றி அழித்தனர், இது தொடர்பான வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குமேலும் படிக்க...
சூடான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் அப்தல்லா ஹம்டோக்
சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வடஆப்பிரிக்க நாடான சூடானில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல்மேலும் படிக்க...
ஒமைக்ரான் பரவல் எதிரொலி: புத்தாண்டு நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ்
புத்தாண்டையொட்டி வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பாரம்பரியமாக நடைபெறுகிற நிகழ்ச்சியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரத்து செய்துவிட்டார். உலகமெங்கும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,மேலும் படிக்க...
புத்தாண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோற்கடிக்கப்படும்: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை
புத்தாண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோற்கடிக்கப்படும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேசேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அத்துடன், கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். தனதுமேலும் படிக்க...
நான்காவது டோஸ் தடுப்பூசியை அங்கீகரித்தது இஸ்ரேல்!
இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. தொற்று நோய் பரவல் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது. சூழலுக்குமேலும் படிக்க...
தாய்வான் மீண்டும் சீனத் தாயகத்துடன் இணைவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை: சீனா
சீனத் தாயகத்துடன் மீண்டும் இணைவதைத் தவிர தாய்வான் பிராந்தியத்துக்கு வேறு எந்த வழியும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், ‘தாய்வானுக்கு சுதந்திரம் கேட்கும் சக்திகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. இதன்மேலும் படிக்க...
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்
தென்னாபிரிக்க பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டு தனது 90வது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர், கேப்டவுனில் காலமானார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பேராயர் எமரிடஸ் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவு, நமதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- …
- 121
- மேலும் படிக்க