உலகம்
ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது
அமைதி பேச்சுவார்த்தைக்காக ரஷிய குழு ஏற்கனவே பெலாரஸ் சென்றுள்ள நிலையில், உக்ரைன் குழுவினரும் பெலாரஸ் சென்றடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில்மேலும் படிக்க...
உக்ரைன் போருக்கு அமெரிக்காவே மூல காரணம்- வட கொரியா குற்றச்சாட்டு
அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக வட கொரியா குற்றம்சாட்டி உள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியமேலும் படிக்க...
பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்?
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷிய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது. உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும்மேலும் படிக்க...
ரஷ்யா மீது மிகப்பெரிய பொருளாதார தடைகளை விதித்தது ஐரோப்பிய ஆணையம்
ரஷ்யா மீது விரிவான புதிய பொருளாதார தடைகளை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ளார். பொருளாதாரத் துறை, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் ரஷ்ய உயரடுக்கிற்கான விசாக்கள் உள்ளிட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கும் பொருளாதாரத் தடைகள், பிரஸ்ஸல்ஸில் இன்றுமேலும் படிக்க...
நாடு முழுவதும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது: உக்ரைன் அதிபர்
கிழக்கு பகுதியில் மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரஷியா கூறி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிர் ஜெலென்ஸ்கிஉக்ரைன் மீது ரஷியா ராணுவத் தாக்குதல் நடத்திமேலும் படிக்க...
உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா
ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியாராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின்மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனப் பேரணி
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தரும் பயங்கரவாதத்தை கண்டித்தும் பேரணி நடத்தப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள லோலாப் பள்ளத்தாக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கருசன் மற்றும் தெரியன்மேலும் படிக்க...
மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது. மியன்மாரில் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22 அதிகாரிகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ரொஹிஞ்சா இனத்தினர்மேலும் படிக்க...
மோடியுடன் விவாதம் நடத்த தயார் என இம்ரான் கான் அறிவிப்பு!
பாகிஸ்தான்-இந்தியா இடையிலான பிரச்சினைக்கு தீர்வுக்காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
ரஷ்ய தாக்குதலினால் நிர்க்கதியாகும் உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராகும் போலந்து- ஸ்லோவாக்கியா!
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒனறிய நாடான போலந்து, தயாராகி வருகிறது ஆனால், மோசமான சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்று போலந்து அரசாங்கம் நம்புகிறது. பிராந்தியம் முழுவதும், குறிப்பாக உக்ரைனுடன்மேலும் படிக்க...
ஊதிய பிரச்சினை: சிம்பாப்வேயில் 90 சதவீத ஆசிரியர்கள் இடைநீக்கம்!
சிம்பாப்வேயில் ஊதிய பிரச்சினை தொடர்பாக, 90 சதவீத ஆசிரியர்களை அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள போதும், அரசாங்கத்துக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில், பாடசாலைக்கு வராத ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம்மேலும் படிக்க...
உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு
நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும். உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில்மேலும் படிக்க...
உலகளவில் 50 சதவீத பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ஐரோப்பிய சுகாதார ஆணையம்!
உலகளவில் 50 சதவீத பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச சுகாதார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐரோப்பிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஸ்டெல்லா கிரியகைட்ஸ் இதனைத்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்
வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இம்ரான்கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் அந்த நாடுமேலும் படிக்க...
ஜப்பான் தொழிற்சாலையில் தீ- 4 தொழிலாளர்கள் பலி
ஜப்பான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஜப்பானில் வடகிழக்கு பகுதியான நிஜிகாடே என்ற இடத்தில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலைமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி
மீட்சிக்கான பாதையில் அடுத்த அத்தியாயத்தை நாங்கள் தொடங்குவோம் என்று சுற்றுலாத்துறை செயலாளர் பெர்னா ரோகுலோ-புயாட் கூறினார். பிலிப்பைன்ஸ்உலகளவில் கொரோனா மற்றும் அதன் மாறுபாடான ஒமைக்ரான் உள்ளிட்ட தொற்றுகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு பயணிககளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்தமேலும் படிக்க...
உலகளவில் 50 சதவீத பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ஐரோப்பிய சுகாதார ஆணையம்
உலகளவில் 50 சதவீத பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக, ஐரோப்பிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச சுகாதார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐரோப்பிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையாளர் ஸ்டெல்லா கிரியகைட்ஸ் இதனைத்மேலும் படிக்க...
புதிய தொற்று மாறுபாடுகளை தடுக்கும் சக்தி கொரோனா தடுப்பூசிகளுக்கு இல்லை- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஒரு பயனுள்ள தடுப்பூசி, தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு தொற்று ஏற்பட்டாலும் அது பரவுவதற்கான வாய்ப்பை குறைக்க வேண்டும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிஉலகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, டெல்டா, ஆல்பா, ஒமைக்ரான் போன்ற உருமாறியமேலும் படிக்க...
ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா
நோபல் பரிசுபெற்ற மலாலா யூசஃப்சாய், கர்நாடக மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, ஹிஜாப் VS காவித்துண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- …
- 121
- மேலும் படிக்க