உலகம்
சூரியனை அடைந்த நாசா விண்கலம்- வரலாற்று சாதனை படைத்தது
பார்க்கர் சோலார் புரோப் விண்கலம் சூரிய கொரோனா வழியாக தனது பயணத்தை தொடரும் என்றும், பூமியில் இருந்து ஆய்வு செய்ய முடியாத தகவல்களை அது, விஞ்ஞானிகளுக்கு வழங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. சூரியனின் மர்மங்களை அறிந்து கொள்ள சூரியனுக்கு மிக அருகில்மேலும் படிக்க...
சீன சிறைகளில் 1,809 திபெத்திய அரசியல் கைதிகள் தடுப்பு காவலில் உள்ளனர்- TCHRD
தர்மசாலாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான திபெத்திய மையம், (TCHRD) 1990 ஆம் ஆண்டு முதல் தொகுக்கப்பட்ட 5 ஆயிரத்து 518 திபெத்திய அரசியல் கைதிகளின் தகவல்களுடன் ஒரு புதிய ஆன்லைன் தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியை ஜெனீவாவைமேலும் படிக்க...
வெள்ளம் மனிதாபிமான அணுகலை பாதிக்கிறது – ஐ.நா
தெற்கு சூடானில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அணுகுவது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் முயற்சிக்கு சவாலாக மாறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் நாடு முழுவதும் 8 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதாபிமான விவகாரங்களுக்கானமேலும் படிக்க...
ஒமைக்ரான் தடுப்பூசி செயல்திறனை குறைத்து வேகமாக பரவும் அபாயம் கொண்டது: உலக சுகாதார மையம்
டெல்டா தொற்று குறைவாக உள்ள தென்னாப்பிரிக்காவிலும் டெல்டா தொற்று ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்திலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது. மேலும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை ஒமைக்ரான் வைரஸ் குறைத்து வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்
உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார். துபாயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன. இதன் 5-வது கட்டத்தின்மேலும் படிக்க...
பிரான்ஸிசிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இறுதி வாக்கெடுப்பில் நியூ கலிடோனியா
பிரெஞ்சு நிலப்பகுதியிலிருந்து தனித்து இருக்கும் பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய பிராந்தியமான நியூ கலிடோனியா, பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான மூன்றாவதும் இறுதியுமான வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இன்று இடம்பெறவுள்ள இந்த வாக்கெடுப்பு சுதந்திரக் கட்சிகளின் புறக்கணிப்பால் சிலமேலும் படிக்க...
சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு முக்கிய அச்சுறுத்தல் – துருக்கிய ஜனாதிபதி
சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்று என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். எர்டோகனின் அரசாங்கம் இணையத்தில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதை குற்றமாக்குவதற்கான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆனால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் சுதந்திரமானமேலும் படிக்க...
எதிர்கால தலைமுறையினருக்கு புகை பிடிக்க தடை: நியூஸிலாந்தில் புதிய சட்டம்
புகை பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு தனித்துவமான சட்டத்தை நியூஸிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதை தடை செய்கிறது. அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் இந்த சட்டம்மேலும் படிக்க...
மெக்ஸிகோவில் கோர விபத்து: குறைந்தது 53பேர் உயிரிழப்பு- 20க்கும் மேற்பட்டோர் காயம்
மெக்ஸிகோவில் நெடுஞ்சாலையில் சரக்கு லொறி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 53பேர் உயிரிழந்துள்ளனர். சியாபாஸ் மாநில தலைநகரை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவிக்கும் போது லொறியில் 107 பேர் இருந்ததாக கூறப்படுகின்றது. சியாபாஸ் மாநில சிவில் பாதுகாப்புமேலும் படிக்க...
புருண்டி சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் உடல் கருகி சாவு
கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பியர் நுகுருஞ்ஜிசாவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கிடேகா மாகாணத்தின் தலைநகர் கிடேகாவில் சிறைச்சாலைமேலும் படிக்க...
மனிதர்கள் மீதான கொரோனா தாக்கம் முடிவுக்கு வருகிறது- ரஷிய நிபுணர் கணிப்பு
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் மனிதர்கள் மீதான தாக்கம் முடிவுக்கு வருகிறது என ரஷிய நிபுணர் கணித்துள்ளார். ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில்மேலும் படிக்க...
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பிரான்சில் கைது
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்துமேலும் படிக்க...
ஒமைக்ரான் வைரஸ் தொற்று தீவிரமானது அல்ல – சொல்கிறார் அமெரிக்க விஞ்ஞானி
அதிகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தாது என அமெரிக்காவின் உயர் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூயார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் உள்பட 40-க்கும்மேலும் படிக்க...
சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள சலுகைகள் அறிவிப்பு
சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன. சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள சலுகைகள் அறிவிப்புபீஜிங் : உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா.மேலும் படிக்க...
தாய்லாந்து- நேபாளத்தில் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று அடையாளம்!
தாய்லாந்து மற்றும் நேபாளத்தில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று, கண்டறியப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர் என இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த மாறுபாட்டுடன் கண்டறியப்பட்ட நேபாள நாட்டவர் 71 வயதுடையவர்மேலும் படிக்க...
ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை!
மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம்மேலும் படிக்க...
ஒமைக்ரான் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை – விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்
இவ்வளவு சீக்கிரம் ஒமைக்ரான் வகை பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போதுமேலும் படிக்க...
ஒமைக்ரானால் இதுவரை உயிரிழப்பு இல்லை: உலக சுகாதார மையம்
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்பில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ்உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்றுமேலும் படிக்க...
டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரான் ஏற்படுத்தும் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பது தெரிய வந்தது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றி பின்னர் உலகம் முழுவதும் பரவிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- …
- 120
- மேலும் படிக்க