உலகம்
மடகஸ்காரை தாக்கிய புயல் : 27,000 பேர் இடம்பெயர்வு
மடகஸ்காரின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 250கிமீ வேகத்தில் காற்று வீசியதால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட 27,000 பேர் தங்கள் வீடுகளில்மேலும் படிக்க...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு
மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமத்துக்கு அருகே சுமார் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ரயான் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன், குறித்த ஆழ்துறை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாகமேலும் படிக்க...
உலகமே உற்று நோக்கும் மொராக்கோ சம்பவம்: சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள்
வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் கிணற்றின் அடிவாரத்தில் சிக்கிய ஐந்து வயது சிறுவனை மீட்கும் பணிகளை, மீட்புப் பணியாளர்கள் நுட்பமான நடவடிக்கைகளை கொண்டு மீட்க முயற்சித்து வருகின்றனர். ஐந்து வயது சிறுவனான ரேயான், செவ்வாய்கிழமை வடக்கு மலை நகரமான பாப் பெர்டில்மேலும் படிக்க...
பதற்றங்களுக்கு மத்தியில் ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்!
பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்தமேலும் படிக்க...
அர்ஜென்டினாவில் கலப்பட கோகோயினை உட்கொண்டதால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!
அர்ஜென்டினாவில் நச்சுப் பொருளுடன் கலந்திருந்த கோகோயினை உட்கொண்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மற்றும் 74பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று தனித்தனி மருத்துவமனைகள் பல இறப்புகள் மற்றும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை பதிவுசெய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தலைநகர் பிராந்தியத்தின்மேலும் படிக்க...
கொரோனா கட்டுப்பாட்டுகளை தளர்த்தியது டென்மாா்க்!
ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த வாரங்களில் தினசரி கொரோனா தொற்று 50 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது. எனினும், புதிய வகை ஒமிக்ரோன் வகை கொரோனாவினால் நோயாளிகளின் உடல்நிலை அதிக அளவில்மேலும் படிக்க...
கொங்கோவில் இடம்பெயர்ந்தோர் முகாமில் போராளிகள் குழு தாக்குதல்: 60பேர் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் போராளிகள் குழு நடத்திய தாக்குதலில், 60பேர் உயிரிழந்ததாக உள்ளூர் மனிதாபிமானக் குழு தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) இட்யூரி மாகாணத்தில் உள்ள புலேக்கு அருகிலுள்ள சாவோ முகாமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
Paxlovid மாத்திரைக்கு நிபந்தனையுடன் அனுமதி
Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் Paxlovid மாத்திரைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி,மேலும் படிக்க...
இத்தாலியின் ஜனாபதிபதியாக செர்ஜியோ மெட்டரெல்லா இரண்டாவது முறையாக தேர்வு!
இத்தாலியின் ஜனாபதிபதியாக தற்போதைய ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில் 1,000க்கும் மேற்பட்ட சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகள் மத்தியில் எட்டாவது சுற்று வாக்கெடுப்பில், மேட்டரெல்லா 1009 வாக்குகளில் 759 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும் படிக்க...
கொங்கோவில் ஐ.நா நிபுணர்கள் கொலை : போராளிகளுக்கு மரண தண்டனை
கொங்கோ குடியரசில், இரண்டு ஐ.நா. நிபுணர்களின் கொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பல போராளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடிஷ்-சிலி ஜைடா காடலான் மற்றும் அமெரிக்கரான மைக்கேல் ஷார்ப் ஆகியோர் 2017 இல் கசாய் பகுதியில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அரசாங்கப் படைகளுக்கும் ஒருமேலும் படிக்க...
பெய்ஜிங் நகரில் கொரோனா அதிகரிப்பு – கட்டுப்பாடுகளை தீவிரப் படுத்தியது சீனா
கொரோனா அதிகரிப்பை அடுத்து 20 லட்சம் சீனர்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது. அந்த மாநகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று சீனாமேலும் படிக்க...
ஹைதியை அடுத்தடுத்து தாக்கிய இரண்டு நில நடுக்கங்களில் 200 வீடுகள் தரைமட்டம்: 2 பேர் உயிரிழப்பு
ஹைதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில நிலநடுக்கங்களில் கட்டங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. தலைநகர் போர்ட் அயு பிரின்சின் மேற்கு பகுதி மற்றும் நிப்பஸ் மாவட்டத்தில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோளில் அதிகபட்சமாக 5 புள்ளி 3 ஆக பதிவானமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள் பற்றிய ஆய்வில் பங்கேற்குமாறு வலியுறுத்தல்!
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகளைக் கொண்ட இளையவர்கள் கொவிட்-19 தொற்றுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள், பற்றிய ஆய்வில் பங்கேற்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தவர்களுக்கும் முந்தைய ஐந்து நாட்களில் அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கும் இந்த ஆய்வுமேலும் படிக்க...
இத்தாலிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பிரதமர் அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அறிவித்துள்ளார். 2023ல், சட்டமன்றம் முடியும் வரை, முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் அரசாங்கத்தின் தலைமையில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். சனிக்கிழமையன்று சக வலதுசாரித்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழப்பு
வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், 9 பேர் காயம் அடைந்தனர். மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில்பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்மேலும் படிக்க...
சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை: சவுதி அரேபியாவில் அதிரடி
சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனையும், பெரும் அபராதமும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு சவுதி அரேபியாவில் வெளியாகி உள்ளது. சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது என்பது பல்வேறு நாடுகளில் அரங்கேறி வருகிறது. இது சமூகத்தில் பெரும்மேலும் படிக்க...
கொரோனா இப்போது முடிவுக்கு வராது: உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பெருந்தொற்று இப்போதைக்கு முடிவுக்குமேலும் படிக்க...
ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்- உலக சுகாதார அமைப்பு சாதனை
ருவாண்டாவுக்கு கடந்த 15-ந்தேதி 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை ‘கோவேக்ஸ்’ என்ற உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்மேலும் படிக்க...
ஹைட்டி ஜனாதிபதி கொலை முன்னாள் செனட்டர் கைது
ஹைட்டி ஜனாதிபதி கொலையில் பிரதான சந்தேக நபரான முன்னாள் ஹைட்டி செனட்டரை ஜமைக்கா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜான் ஜோயல் ஜோசப் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஜமைக்கா கான்ஸ்டபுலரி படையின் ஊடக பேச்சாளர் டென்னிஸ் புரூக்ஸ் தெரிவித்தார். ஜூலை 7 அன்றுமேலும் படிக்க...
10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது -புதிய ஆய்வு
பிசிஆர் பரிசோதனைகளில் பாசிடிவ் என வந்த 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து, ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் சர்வதேச தொற்று நோய் இதழில் வெளியிட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10-ல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்று நீடித்திருக்கலாம் என்று புதியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- …
- 121
- மேலும் படிக்க