இந்தியா
எஸ்.பி.பி உயிரிழப்புக்கு சீனாவே காரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிரிழந்தமைக்கு சீனாதான் காரணமென சர்வதேச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சீனிவாச ராவ், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகர் ஆவார்.மேலும் படிக்க...
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கனமழை: 48 பேர் உயிரிழப்பு
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்யும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தின் புனே, சோலாப்பூர், சாங்லி, சதாரா, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பல ஊர்களில் வெள்ளம்மேலும் படிக்க...
அ.தி.மு.க.வின் 49வது ஆண்டு தொடக்க விழாவை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்
அ.தி.மு.க.வின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியினை ஏற்றி ஆரம்பித்து வைத்துள்ளார். முதலமைச்சர், தனது சொந்த ஊரான சேலம்- சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றியுள்ளார். சேலம்- சிலுவம்பாளையம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்.மேலும் படிக்க...
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது – 250 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படவுள்ள நிலையில் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ தந்திரி கண்டரரு ராஜீவருமேலும் படிக்க...
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள்: அனைத்து தரப்பினரும் மரியாதை!
மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று நினைவுகூரப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலாமின் பிறந்தநானைமேலும் படிக்க...
இந்தியாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 இலட்சத்தை கடந்தது!
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 63 ஆயிரத்து 517 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 72 இலட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் 723 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1மேலும் படிக்க...
ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது : இந்தியா – சீனா கூட்டறிக்கை வெளியீடு!
இரு நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்தியா – சீனா நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய – சீன எல்லையில் லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்துமேலும் படிக்க...
பாலியல் துஷ் பிரயோகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு – வர்த்தமானி வெளியீடு!
பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கு இழப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வர்தமானி அறிவித்தலில், உடல்ரீதியில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு 4 இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்தது?
இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி கடந்த ஒகஸ்ட் மாதத்தை தொடர்ந்து பாதிப்பு உச்சம் பெற்று வந்த நிலையில், 63 நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்றுமேலும் படிக்க...
காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு பா.ஜ.க.வில் இணைந்தார்!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பிரணவ் ஜா இன்று காலைமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் அமெரிக்காவை அடுத்து அதிக பாதிப்பை கொண்ட நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் கடந்த 13 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து இலட்சம்மேலும் படிக்க...
தீபாவளி பண்டிகைக் காலத்தில் மீண்டும் கொரோனா தீவிரமடையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!
தீபாவளி பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்பார்க்காது விட்டாலும் முதல் அலையே தீபாவளி வரை மக்களைத் துரத்தும் எனவும், பொது முடக்கத்தைத் தொடர்ந்து நீடிப்பதும் சாத்தியமல்ல என்றும்மேலும் படிக்க...
பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உட்துறை அமைச்சகம்மேலும் படிக்க...
75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி – ஹர்தீப் சிங் புரி
இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா். இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் குறிப்பிடுகையில், “ உள்நாட்டு விமானப் மத்திய அரசு தொடா்ந்துமேலும் படிக்க...
தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்கும் செய்தி: மாநில உரிமைக்காக சிறையும் செல்வேன்- நாராயணசாமி
தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாநில உரிமையைப் பாதுகாக்க சிறை செல்லவும் தயாரென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அத்துடன், இப்போதும் வேட்டி, சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு கைதுக்குத் தயாராகவே தான் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தோடுமேலும் படிக்க...
ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பு மருந்தை பெரும் எண்ணிக்கை யிலான நபர்களுக்குச் செலுத்த அனுமதி மறுப்பு
கொரோனாவைக் குணப்படுத்த ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தைப் பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்குச் செலுத்திச் சோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை நடத்தவும் மருந்தை விநியோகிக்கவும் டாக்டர்மேலும் படிக்க...
கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இன்று முதல் ஆரம்பம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய அரசு இன்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை முகமேலும் படிக்க...
அ.தி.மு.கவின் வழிக்காட்டுதல் குழுவின் பெயர் பட்டியல் வெளியீடு!
அ.தி.மு.கவின் வழிக்காட்டுதல் குழுவின் பெயர் பட்டியல் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குறித்த பெயர் பட்டியலில் 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி எஸ்.பி.வேலுமணிதங்கமணிடி.ஜெயக்குமார்திண்டுக்கல் சீனிவாசன்சிவி சண்முகம்ஜேசிடி பிரபாகரன்காமராஜ்மனோஜ் பாண்டியன்மோகன்கோபாலகிருஷ்ணன்டி.மாணிக்கம் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளமைமேலும் படிக்க...
அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர்மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலையைக் கண்டறிய 30 ஆயிரம் பேரிடம் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக 30 ஆயிரம் பேரிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தப்படவுள்ளதாக பொது சுகாதாரத்திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்காக, இந்தியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- …
- 176
- மேலும் படிக்க
