Main Menu

அ.தி.மு.க.வின் 49வது ஆண்டு தொடக்க விழாவை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்

அ.தி.மு.க.வின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியினை ஏற்றி ஆரம்பித்து வைத்துள்ளார்.

முதலமைச்சர், தனது சொந்த ஊரான சேலம்- சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றியுள்ளார்.

சேலம்- சிலுவம்பாளையம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி, மரியாதை செலுத்திய பின்னர் கட்சி கொடியேற்றியுள்ளார்.

பகிரவும்...