இந்தியா
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 400 தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது. இதையடுத்து, மே மாதம் 25-ம் தேதிமேலும் படிக்க...
கேரளா கனமழை – நிலச்சரிவில் சிக்கிய 9 பேர் உடல் மீட்பு
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 9 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர். வெள்ளம் சூழ்ந்த மலப்புரம் மாவட்டம்திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
காஷ்மீரில் அமைதி நிலவுகிறது: வதந்திகளை நம்ப வேண்டாம் – காவல்துறை
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் எதுவுமின்றி ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும்,மேலும் படிக்க...
கேரளாவில் கனமழை நீடிப்பு- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
கேரளாவில் கனமழை மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலோர மாவட்டங்கள் உள்பட பலமேலும் படிக்க...
வேலூரில் திமுக வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது – துரைமுருகன்
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்றுமேலும் படிக்க...
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றியது தி.மு.க.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி உறுதியானது. இதன்படி 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். இதனிடையே ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் பணி இடம்பெற்று வருவதனால் இறுதி முடிவு மாலை 4.30 மணிக்குமேலும் படிக்க...
மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது – வேலூர் வெற்றி குறித்து ஸ்டாலின்
மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வேலூர் தொகுதியானது தி.மு.க.வின் கோட்டையாகி இருக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதையடுத்து ஊடகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
வேலூரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு- ஏ.சி.சண்முகம் முன்னிலை
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில்மேலும் படிக்க...
புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோவே காரணம்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக போர் நின்றுவிடும், நல்லது நடக்கும் என தவறான தகவல்களை பிரபாகரனிடம் வைகோ அளித்து வந்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகமேலும் படிக்க...
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி
டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை இன்று வழங்கினார். ஜனாதிபதியிடம் விருது பெறும் பிரணாப் முகர்ஜிபுதுடெல்லி:கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமூக செயல்பாட்டாளர் நானாஜி தேஷ்முக்மேலும் படிக்க...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் – தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ரா, குஜராத், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் கனமழைமேலும் படிக்க...
திராவிட இயக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது- வைகோ
திராவிட இயக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனை கட்டிக்காக்கும் பொறுப்பு திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் ம.தி.மு.க ஆகியவற்றிற்கு இருப்பதாகவும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஓராண்டு நிறைவையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்மேலும் படிக்க...
இந்தியா தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் – அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவை சேர்ந்த உலக தண்ணீர் ஆய்வு நிறுவனம் ஒன்று உலக அளவில் நடத்திய ஆய்வில் இந்தியா தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சென்னை மாநகரம் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறது. தண்ணீர்மேலும் படிக்க...
நவீன இரும்பு மனிதராக மோடி திகழ்கிறார்- தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம்
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் நவீன இரும்பு மனிதராக மோடி திகழ்கிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டினார். காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை, சென்னையில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இனிப்புகள்மேலும் படிக்க...
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஐநா பொதுசபை தலைவர் இரங்கல்
முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு ஐக்கிய நாடுகள் பொதுசபையின் தலைவர் மரியா ஃபெர்னாண்டோ எஸ்பினோஸா இரங்கல் தெரிவித்துள்ளார். சுஷ்மா சுவராஜ்ஐக்கிய நாடுகள் சபை:முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (67), நேற்று இரவு மாரடைப்பால்மேலும் படிக்க...
முதலாண்டு நினைவு தினம் – கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினத்தில், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலிசென்னை:முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும்மேலும் படிக்க...
காஷ்மீரில் மெஹபூபா, உமர் அப்துல்லா உள்பட பல தலைவர்கள் கைது
காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்களான மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகமேலும் படிக்க...
சுஷ்மா சுவராஜ் மறைந்தார்
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றியமேலும் படிக்க...
இறையடி எய்தினார் தி.மு.க முன்னாள் உறுப்பினர் உசேன்!
தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்ச்சி காரணமாக காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை காலமானார். அவரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மேலும் படிக்க...
அயோத்தி விவகாரம்: தொடர் விசாரணைகளை ஆரம்பித்தது உயர்நீதிமன்றம்!
சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எதிர்வரும் நவம்பரில் ஓய்வு பெறமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- …
- 191
- மேலும் படிக்க
