இந்தியா
தமிழிசை எதிர்வரும் 8ஆம் திகதி தெலுங்கானா ஆளுநராக பதவியேற்பு!
தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக எதிர்வரும் 8ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு முதல், தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவியிலிருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவர் தனது கட்சிப்மேலும் படிக்க...
பதவி ஆசை காட்டி எங்களை தி.மு.க.வினர் இழுக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்
தி.மு.க.வில் பதவிளை பெற்றுக்கொள்வதற்காக வேறு கட்சியினர் சென்றாலும் அ.தி.மு.க.வில் இருந்து யாரும் செல்லமாட்டார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில், கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சியை இன்று (புதன்கிழமை) மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கிவைத்து பின்னர்மேலும் படிக்க...
தமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை
தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக செயற்படுவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை- தியாகராயர் நகரில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழிசை மேலும் கூறியுள்ளதாவது, “ஆளுநர் பதவி என்பது கட்சிமேலும் படிக்க...
எத்தனை முறை கூறினாலும் பொய் உண்மையாகாது: பிரியங்கா காந்தி
எத்தனை முறை திரும்ப திரும்ப கூறினாலும் பொய் உண்மையாகாதென காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். ஆகையால் நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார சரிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கருத்தை தனதுமேலும் படிக்க...
டெல்லி கட்டட விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு: பலர் படுகாயம்
டெல்லி கட்டட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு, டெல்லி- சீலாம்பூர் பகுதியில் 4 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்தமேலும் படிக்க...
மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவை இந்திய துணைத்தூதர் சந்திப்பு
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை இந்திய துணைத்தூதர் கவுரவ் அலுவாலியா சந்தித்துகலந்துரையாடியுள்ளார். இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவம் கைது செய்து, 2017 ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனைமேலும் படிக்க...
இந்தியாவில் களை கட்டியுள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகை
இந்தியா முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோயில்களில் சிறப்புமேலும் படிக்க...
பழிவாங்கலில்தான் அதிக கவனம் செலுத்துகிறது அரசு: நாராயணசாமி குற்றச்சாட்டு
பழிவாங்கலில்தான் அரசுக்கு அதிக கவனம் இருக்கின்றதே ஒழிய நிர்வாகத்தில் இல்லையென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார். காரைக்கால்- காசாகுடியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது, “மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில்மேலும் படிக்க...
லாலு பிரசாத் உடல்நிலை கவலைக்கிடம்
முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவருடைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளமையினால் அவரால் உணவு உட்கொள்வதும் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் பல்வேறு உடல் உறுப்புகள்மேலும் படிக்க...
தெலுங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை நியமனம்!
தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற இவரின் பதவிகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது. இந்நிலையில்மேலும் படிக்க...
தி.மு.கவை , அ.தி.மு.க ஆக்கிரமிக்கிறது – ஜெயக்குமார்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல தி.மு.கவை அ.தி.மு.க ஆக்கிரமிக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஸ்டாலின் ஒரு நாள் முதல்வராகவாவது இருக்க வேண்டும்மேலும் படிக்க...
தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்!
தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். இதேபோல் தி.மு.கவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பொள்ளாச்சியை சேர்ந்த கே.எம்.நாகராஜன் தி.மு.க நெசவாளர் அணிமேலும் படிக்க...
சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் ஆரம்பித்து வைப்பு!
சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகங்களில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய பேருந்துகளைமேலும் படிக்க...
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு!
புதுவை சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுவை சட்டசபையில் வரவு செலவுக் கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) காலை ஆரம்பமானது. கூட்டத்தொடரை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். ஆளுநர் தனது உரையை ஆரம்பித்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் இடைமேலும் படிக்க...
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
67-வது பிறந்தநாள் கொண்டாடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் களம் கண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 67-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு தமிழகமேலும் படிக்க...
பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
மறைந்த முன்னாள் நிதி மந்திரிஅருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது உடல் எய்ம்ஸ்மேலும் படிக்க...
ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம்
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஜம்மு – காஷ்மீருக்கு சென்றுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்ய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 5-ந்தேதி அதிரடியாக ரத்து செய்தது. அதோடு காஷ்மீர் மாநிலத்தைமேலும் படிக்க...
இந்தியாவுக்கு மற்றொரு துயரம்: இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது
டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான 66 வயதான அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9ஆம் திகதி காலை டில்லியில்மேலும் படிக்க...
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை – நிர்மலா சீதாராமன் விளக்கம்
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும்மேலும் படிக்க...
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை- பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்சென்னை:இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- …
- 191
- மேலும் படிக்க
