இந்தியா
சுஜித் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு
ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தமேலும் படிக்க...
சுர்ஜித் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த இரண்டரை வயது குழந்தை சுர்ஜித் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) தொடரப்பட்ட குறித்த மனுவில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கோடிக் கணக்கான மக்களின் கண்ணீருடன் நிரந்தரமாக மண்ணில் புதைக்கப்பட்ட சுர்ஜித்!
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்தின் உடல் ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்யப்பட்டது. 80 மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுர்ஜித்-சோகத்தின் உச்சியில் மக்கள்!மேலும் படிக்க...
குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – மீட்புப்பணி நடைபெறும் பகுதியில் மழை!
குழந்தை சுர்ஜித் மீட்புப்பணி நடைபெறும் நடுக்காட்டுப்பட்டி பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கடினமானப் பாறைகள்மேலும் படிக்க...
ஆந்திராவில் 1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் 2 கிலோ அரிசி இலவசம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் சத்ய நாராயணன் அறிவித்துள்ளார். பிளாஸ்டிக் பொருட்களால் பாதிப்பு ஏற்படுவதையடுத்து அதன் பயன் பாடுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்கும்மேலும் படிக்க...
குழந்தை சுர்ஜித்தை மீட்க நான்காவது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும்பணி நான்காவது நாளாக நீடிக்கும் நிலையில், குழந்தை இருக்கும் இடத்தை நெருங்க இன்னும் நீண்ட நேரம் ஆகும் என தெரிகிறது. ஆழ்துளை கிணற்றின் அருகே பெரிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிதிருச்சி:திருச்சி மாவட்டம் மணப்பாறைமேலும் படிக்க...
5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும்: திருச்சி கலெக்டர் பேட்டி
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் 5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும் என திருச்சி கலெக்டர் பேட்டியில் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்துமேலும் படிக்க...
சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட இறைவனை பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த்
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக ரஜினிகாந்த்தும் மீட்கும் பணி வெற்றி பெற வேண்டுமென கமல்ஹாசனும் குறிப்பிட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தைமேலும் படிக்க...
பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் செயற் பாட்டாலேயே இந்த நிலைமை – விவேக்
அஜாக்கிரதை, அலட்சியம் ஆகியவை பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 26 அடி ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சிமேலும் படிக்க...
உலகிலேயே மிகப்பெரிய பள்ளி இந்தியாவில்தான் உள்ளது – கின்னஸ் சாதனை
லக்னோவைச் சேர்ந்த சிட்டி மொண்டிசரி பள்ளியில், 2019-20 ஆம் கல்வியாண்டில் 55,547 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியே உலகில் மிகப்பெரிய பள்ளி என கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் நிறுவுனர் ஜெகதீஷ் காந்தி கூறுகையில், “இந்தப் பள்ளியை வெறும் 5மேலும் படிக்க...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பரில் ஆரம்பமாகும் – சாக்ஷி மஹராஜ்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகும் என உத்தர பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க பிரமுகர் சாக்ஷி மஹராஜ் தெரிவித்துள்ளார். உன்னாவ் நகரில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்மேலும் படிக்க...
வரலாற்று வெற்றிகளை குவித்த அ.தி.மு.கவின் ஆட்சியை முதலமைச்சர் தக்க வைத்துக் கொண்டார் – புகழேந்தி
வரலாற்று வெற்றிகளை குவித்த அ.தி.மு.கவின் ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தக்கவைத்துக்கொண்டுள்ளார் என அ.ம.மு.க உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதனையே சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சேலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர்மேலும் படிக்க...
கிருஷ்ணகிரியில் விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது
பிகில் திரைப்பட சிறப்பு காட்சியை திரையிட வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய ‘பிகில்’ படம் தீபாவளியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. இந்நிலையில் தமிழக முழுவதும் சிறப்புமேலும் படிக்க...
அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் தினகரன்!
பெங்களூர் அக்ரஹாரா சிறையில் உள்ள அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச்செயலாளர் சசிக்கலாவை அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது நன்னடத்தையின் அடிப்படையில் சசிக்கலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில், அவரைமேலும் படிக்க...
தமிழகத்தின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், மக்களின் நம்பிக்கையை பெற்று அ.தி.மு.க. இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எங்களின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைமேலும் படிக்க...
ஜனநாயகம் காப்பாற்றப் பட்டிருக்கிறது: டி.ஜெயக்குமார்
இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனார்.மேலும் படிக்க...
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை – தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
சென்னையில் கடந்த 2015-17-ம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள தகவல்கள் வருமாறு:- * இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. * அதேபோலமேலும் படிக்க...
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். அதிமுக சின்னம்சென்னை:தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்,மேலும் படிக்க...
தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பட்டாசு ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும் வானம்சென்னை:சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் எனமேலும் படிக்க...
தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மந்திரிசபை ஒப்புதல்
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துமத்திய மந்திரி பிரகாஷ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- …
- 191
- மேலும் படிக்க
