இந்தியா
ராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார் – காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தீர்மானம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம்மேலும் படிக்க...
130 கோடி இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் – பிரதமர் நரேந்திர மோடி
130 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்ற தீர்மானத்துடன் பணியாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தனிபெருபான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரும் 30-ம் தேதிமேலும் படிக்க...
பாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் – கனிமொழி
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவர் அரவிந்தனுடன் நேற்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். அப்போது கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- கோடிக்கணக்கான மக்களின்மேலும் படிக்க...
காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது – ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பெற்று உள்ளது. பா.ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52மேலும் படிக்க...
புதிய எம்பி, எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் பேரணி – அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை
பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்க்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். புதிய எம்பி, எம்எல்ஏக்களுடன் ஸ்டாலின் பேரணி – அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை சென்னை: சமீபத்தில்மேலும் படிக்க...
தமிழகத்தில் பாஜக தோல்வி ஏன்? – தமிழிசை
தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார். தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி பெரியநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாகமேலும் படிக்க...
தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. கட்சி துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், கணிசமான அளவு வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டிமேலும் படிக்க...
தமிழகம், புதுவை இறுதி தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது
நடைபெற்று முடிந்த மக்களவைத் தெர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில் முன்னிலை அடிப்படையில் முக்கிய கூட்டணி மற்றும் கட்சிகளின் தேர்தல் முடிவுகள் கணிப்பிடப்பட்டுவிட்டன. எனினும்மேலும் படிக்க...
வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுலுக்கு நன்றி கூறிய மோடி
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். புதுடெல்லி:பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதுமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி – மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை:பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் அபாரமேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலைமேலும் படிக்க...
தமிழிசையை விட ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் கனிமொழி
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட கனிமொழி ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலைப் பெற்றுமேலும் படிக்க...
மிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படிமேலும் படிக்க...
அதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை- பங்குச்சந்தைகள் எழுச்சி
ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிகமேலும் படிக்க...
வடக்கு அரசியல்வாதிகள் என்னுடன் இணைந்து செயற்படுவதில்லை ; வடக்கு ஆளுநர் ஆதங்கம்
வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் இங்குள்ள அரசியல்வாதிகள் என்னுடன் இணைந்து செயற்படுவதில்லை என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆதங்கம் வெளியிட்டார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாணமேலும் படிக்க...
பா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பா.ஜன தாவுக்கு 5 தொகுதி ஒதுக்கப் பட்டது. இதில் முன்னாள் மத்தியமேலும் படிக்க...
சென்னையில் 3 தொகுதிகளிலும் திமுக முன்னிலை
பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். சென்னையில் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் முன்னிலையில் உள்ளனர். வடசென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயேமேலும் படிக்க...
துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி
தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- …
- 137
- மேலும் படிக்க