இந்தியா
சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சரித்திர உண்மை, சரித்திர உண்மை என்று கூறிமேலும் படிக்க...
‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
பள்ளிக்கூடமே செல்லாத கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை- எச்.ராஜா பேட்டி
பள்ளிக்கூடமே செல்லாத நடிகர் கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விஸ்வரூபம் படம் வெளியாகும்போதுமேலும் படிக்க...
உண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை – தோப்பூரில் கமல் பிரசாரம்
நான் பேசியதை முழுமையாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். நான் சரித்திர உண்மையை தான் பேசினேன் என இந்துக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரில் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சிமேலும் படிக்க...
கமல்ஹாசன் கருத்து குறித்து பொய் பிரசாரம் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை
கமல்ஹாசன் கருத்தினை இந்துக்களுக்கு எதிரான கருத்தாக கட்டமைத்து, தங்களின் பொய் பிரசாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில விஷமிகள் புரட்டு வாதத்தினை பரப்பி வருவதாக மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் டாக்டர்மேலும் படிக்க...
கமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி மேல் நீதிமன்றம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்றுமேலும் படிக்க...
எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது – கமலுக்கு பிரதமர் மோடி பதிலடி
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மே 12ம்மேலும் படிக்க...
12-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வி – சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
காஷ்மீர் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியடைந்த வேதனையில் ஒரு பெண் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்துக்குட்பட்ட டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலம் தேவி. பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துவந்த இவரதுமேலும் படிக்க...
இந்து தீவிரவாதி விமர்சனம் – கமல்ஹாசன் மீது டெல்லி நீதிமன்றத்தில் ஹிந்து சேனா வழக்கு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது ஹிந்து சேனா அமைப்பு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதியில்மேலும் படிக்க...
தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி:ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும்மேலும் படிக்க...
கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு – ரஜினிகாந்த் கருத்து கூற மறுப்பு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார். தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சிமேலும் படிக்க...
மும்பை விமான நிலையத்தில் ஆண் ஒருவர் தற்கொலை!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது ஆண் ஒருவர், மும்பை விமான நிலையத்தின் ஆறாம் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. “எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதியிருந்த கடிதம் ஒன்றை அவர் பையில் காவல்துறை அதிகாரிகள்மேலும் படிக்க...
கமலின் பிரசாரத்தை தடைசெய்ய வேண்டும் – தமிழிசை வலியுறுத்தல்
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று இந்து தீவிரவாதம் என்று பேசும் கமலின் பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் அழிக்க தயங்க மாட்டார்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
தெலுங்குதேச தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி எங்களுக்கு நீதியை போதிக்க முயற்சித்து வருகிறார். ஆனால், பிரதமர் மோடி இதற்கு மாறாக செயல்படுபவர். அவர் தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் அழிப்பார்.மேலும் படிக்க...
மே 23-ந்தேதிக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்போம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் எதிர்பார்ப்பது, மத்தியில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சி சாய்வதை! தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மக்கள் விரோத ஆட்சிகளின் மாற்றத்தை! பெரும்பான்மையை இழந்துமேலும் படிக்க...
போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேர் கும்பல் கைது!
போலியான ஆவணங்கள் மூலம், பாஸ்போர்ட் தயாரித்து விற்ற விவகாரத்தில், திருச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள், 5 ஆயிரம் ரூபாய்க்கு, பாஸ்போர்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்திருப்பது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின், சில இடங்களில், போலிமேலும் படிக்க...
கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக 1999-ம் ஆண்டு கல்வி கட்டணம் உயர்த் தப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதாக அது கூறியுள்ளது. ஊழியர்களின் சம்பளம், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்களுக்கு புதிய உபகரணங்களை வாங்குதல் போன்ற காரணங்களால்மேலும் படிக்க...
18 எம்எல்ஏக்ளின் பதவி பறிபோக காரணமே திமுகவும் தினகரனும்தான்! – எடப்பாடி
தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.மேலும் படிக்க...
ஏனோதானோ இடைத்தேர்தல் பணிகள்…! எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..!
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஏனோதானோவென்று பணியாற்றுவதாக வந்த தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டென்சன் ஆக்கியுள்ளது. நடைபெற உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குமேலும் படிக்க...
மக்கள் பிரச்சினைகளை பேசாமல் மோடி அவதூறான விஷயங்களை பேசுகிறார்- பிரியங்கா பிரசாரம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- ஆணவப் போக்கில் செயல்பட்டு வரும் பாரதீய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும், எதிர்மறைவான கருத்துக்களையும், பிரிவினையையும் உருவாக்கும் வகையில் தொடர்ந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- …
- 137
- மேலும் படிக்க