இந்தியா
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.மேலும் படிக்க...
பயங்கரவாதிகளின் தாக்குதல் – அமைச்சர் உட்பட எழுவர் உயிரிழப்பு!
அருணாச்சலபிரதேசம் மேற்கு கோன்சா பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலிற்கு இலக்காகி அமைச்சர் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் அருணாச்சல மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் அமைச்சர் திரோங் அபோ உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல்மேலும் படிக்க...
ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படுகின்ற நிலையில் பல முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள்மேலும் படிக்க...
கருத்து கணிப்பு வதந்திதான், காங்கிரசார் நம்ப வேண்டாம் – பிரியங்கா காந்தி
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது வெறும் புரளியாகும். இந்த புரளிகளை நம்பி நீங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துமேலும் படிக்க...
இமயமலை ஏற முற்பட்ட இரு இந்தியர்கள் பலி
இந்தியா – நேபாள நாடுகளுக்கு இடையில் உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா (Kanchenjunga) மலை சிகரத்தில் ஏறமுற்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழந்தனர். உலகில் 3வது உயர்ந்த மலையான குறித்த மலையில் அதிகளவில் மலையேறும் குழுவினர்கள் மலையேறும் சாகசங்களை செய்துவருகின்றனர். இந்தநிலையில், அதில் ஏறமுற்பட்டமேலும் படிக்க...
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுக்ககோரி புதிய முறையில் போராட்டம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பழனி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள்மேலும் படிக்க...
இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு- எடப்பாடி பழனிசாமி
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கருத்துக் கணிப்புகள்மேலும் படிக்க...
தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு
தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி சங்கரபேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜா. இவரும் அருண்குமார் என்ற வாலிபரும் 31.10.2018 அன்று இந்து முறைப்படி திருமணம்மேலும் படிக்க...
கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு- கே.எஸ்.அழகிரி
கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் கூடிய ஒரு மாற்றம் வர இருக்கிறது.மேலும் படிக்க...
கருத்து கணிப்புக்களில் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை?
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுகள், நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஊடகங்களின் கருத்து கணிப்புக்களுக்கு அமைய பாரதீய ஜனதா கட்சியே முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் 17வது நாடாளுமன்ற தேர்தல், 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக இடம்பெற்று, நேற்று இறுதி கட்ட வாக்குக்பதிவுகள் நிறைவடைந்தன. இந்தநிலையில்,மேலும் படிக்க...
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது – பிரியங்கா
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யும்படிமேலும் படிக்க...
4 தொகுதி இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.68 சதவீத வாக்குகள் பதிவு
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் 11 மணி வரை சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நான்கு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும்மேலும் படிக்க...
என் குழந்தைகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன் – பிரியங்கா காந்தி
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தொலைக் காட்சிகள், பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பிரியங்கா கூறி இருப்பதாவது:-பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்யவில்லை என்று பலரும் கருதுகிறார்கள். காங்கிரசில் எனக்குமேலும் படிக்க...
நாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப் பட்டது தமிழினப் படுகொலை 10ம் ஆண்டு!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 18-05-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள தலைமையகத்தில் சுடர் வணக்கம் மலர் வணக்கம் மற்றும்மேலும் படிக்க...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து ஆலோசனைமேலும் படிக்க...
பெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணன்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ராஜகுரு. செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் கனிமொழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜகுரு-கனிமொழி ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று திருமணம் செய்ய இருமேலும் படிக்க...
சென்னை விமான நிலையத்தில் ரூ.25 லட்சத்துடன் பிடிப்பட்ட அதிமுக எம்.பி!
டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அ.தி.மு.க. எம்.பி. ஏழுமலையின் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.25 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆரணி தொகுதி அதிமுக எம்.பி ஏழுமலை.மேலும் படிக்க...
சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீற்றர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக இந்த அணை அமைந்துள்ளது.மேலும் படிக்க...
சர்ச்சையை ஏற்படுத்திய கல்வெட்டு விவகாரம் : எனது பெயருக்கு களங்கம் – ஓபிஎஸ் மகன்
தேனியில் குச்சனூர் கோயில் கல்வெட்டு ஒன்றில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என்று இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குச்சனூர் கோயில் கல்வெட்டில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- …
- 137
- மேலும் படிக்க