இந்தியா
குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்ப்பெற்ற குருவாயூர் கோவிலில் இன்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். இரண்டாவது முறையாக பிரதமர் மோடி அமோக வெற்றிப் பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். இதையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள புகழ்ப்பெற்ற குருவாயூர் கோவிலுக்குமேலும் படிக்க...
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்று, சாசனத்தில் கையெழுத்திட்டார் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி, இன்று முறைப்படி முதல்வராக பொறுப்பேற்றார். ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி அம்மாநிலத்தின் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றிப் பெற்றது. அக்கட்சியின்மேலும் படிக்க...
திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு
திருச்சி விமானநிலையம், மற்றும் திருச்சி தலைமை தபால்நிலைய அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை மர்மநபர்கள் தார் பூசி அழித்துள்ளனர். மத்திய அரசு இந்தி மொழியை தமிழ்நாட்டில் 3 வது மொழியாக கற்பிப்பது தொடர்பாகமேலும் படிக்க...
இன்று கேரளா வருகை- வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ராகுல்காந்தி
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி அளித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று முதல் 3 நாட்கள் ராகுல்காந்தி கேரளாவில் ரோடு ஷோ நடத்துகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4மேலும் படிக்க...
துபாய் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் பலி – உறுதி செய்தது இந்திய தூதரகம்
துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய்:ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும்மேலும் படிக்க...
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது – அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால்மேலும் படிக்க...
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும்- கே.எஸ்.அழகிரி
காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடைக்கானலில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முடிவுமேலும் படிக்க...
பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தமிழ் தவறில்லாமல் எழுதிவிட்டால் ஒரு லட்சம் பரிசு !- டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி சவால்!
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என யாருமே கடந்த 50 ஆண்டுகளில் தமிழை வளர்க்க ஒரு துரும்பைக் கூட கிள்ளிக்மேலும் படிக்க...
பதாகைகளுடன் சாலையின் ஓரம் கூட்டம்…தீர்வு வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர மாநிலத்தின் விமான நிலையம் அருகே சிலர் பதாகைகளுடன் நின்ற நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காரணம் அறிய தனது காரை நிறுத்தினார். ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினம் விமான நிலையம் அருகே உள்ள சாலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மேலும் படிக்க...
நீட் தேர்வு முடிவுகள் வெளியானது – தமிழகத்தில் 48.57 சதவீதம் தேர்ச்சி
நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியானது. அதில் தமிழகத்தில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும்மேலும் படிக்க...
தமிழகத்தை ஆளலாம் என்ற சிலரின் ஆசைக்கனவு பலிக்காது- ஓ.பன்னீர்செல்வம்
“தமிழகத்தை ஆளலாம் என்ற சிலரின் ஆசைக்கனவு ஒருபோதும் பலிக்காது” என்று சென்னையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்,மேலும் படிக்க...
சிறுவனை துடிதுடிக்க கொன்ற தந்தை – நேரில் பார்த்த தாய் தற்கொலை
பெங்களூருவில் கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த தந்தை, முதலில் மகனை தூக்கில் தொங்கவிட்டார். மகன் துடிப்பதை பார்த்த தாயும் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி கீதாபாய் (வயது 35).மேலும் படிக்க...
போலந்து நாட்டின் 11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்
போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ(11). இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளார். விசா காலம்மேலும் படிக்க...
பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது – இந்து ராம்
பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்று இந்து பத்திரிகை குழுத்தின் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிபிசி தமிழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில்,மேலும் படிக்க...
தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் இல்லை- மத்திய அரசின் வரைவு திட்டத்தில் திருத்தம்
மத்திய அரசின் திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கைமேலும் படிக்க...
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி -கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழாரம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி என டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவிமேலும் படிக்க...
மகாத்மா காந்தியை விமர்சித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி
மகாத்மா காந்தியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மும்பையை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரிகான்மும்பை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றி வருபவர் நிதி சவுத்ரி. இவர், மகாத்மா காந்தியை விமர்சித்து டுவிட் செய்திருந்தார்.மேலும் படிக்க...
இலங்கையை தமிழர் தேசம் என இந்தியா அறிவிக்க வேண்டும் – சீமான் கோரிக்கை
இராமர் பாலத்தை இந்திய தேசிய சின்னமென அறிவிக்கும் முன்னர் இலங்கையை தமிழர் தேசமென அறிவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் அத்துடன் கொஞ்சம் இரத்தம் தாருங்கள் ழுமு சுதந்திரம் தருகின்றேன் என்று கூறிய சுபாஷ் சந்திரபோசைமேலும் படிக்க...
முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை இழக்கிறது இந்தியா- டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா, இந்தியாவிற்கு முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை வழங்கியது.அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்ற ஜிஎஸ்பி திட்டத்தின் மூலம், முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றது.மேலும் படிக்க...
இந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார். அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- …
- 137
- மேலும் படிக்க