இந்தியா
18 எம்எல்ஏக்ளின் பதவி பறிபோக காரணமே திமுகவும் தினகரனும்தான்! – எடப்பாடி
தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் வரும் 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.மேலும் படிக்க...
ஏனோதானோ இடைத்தேர்தல் பணிகள்…! எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..!
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஏனோதானோவென்று பணியாற்றுவதாக வந்த தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டென்சன் ஆக்கியுள்ளது. நடைபெற உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குமேலும் படிக்க...
மக்கள் பிரச்சினைகளை பேசாமல் மோடி அவதூறான விஷயங்களை பேசுகிறார்- பிரியங்கா பிரசாரம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- ஆணவப் போக்கில் செயல்பட்டு வரும் பாரதீய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும், எதிர்மறைவான கருத்துக்களையும், பிரிவினையையும் உருவாக்கும் வகையில் தொடர்ந்துமேலும் படிக்க...
பாஜக தலைவர்கள் இசட் பிளஸ் பாதுகாப்பில் பணப்பெட்டிகளை கடத்துகிறார்கள்- மம்தா புதிய குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர்மேலும் படிக்க...
7 பேர் விடுதலை குறித்த சட்ட நிபுணர்களின் கருத்து ஒரு வாரத்தில் ஆளுனருக்கு வருகிறது
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலையில் சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் கவர்னருக்கு வர உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, மனிதமேலும் படிக்க...
சென்னையில் சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, சென்னையில் பாடகி சின்மயி போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல்மேலும் படிக்க...
எத்தனை ஸ்டாலின், தினகரன் வந்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது – ஜெயக்குமார்
13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்பது பெரிய விவகாரம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜைன கோவிலின் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க யாராலும் முடியாது என்றார்.மேலும் படிக்க...
அரசே பழுதுபட்டு உள்ளது – கமலஹாசன் குற்றச்சாட்டு
அரசே பழுது பட்டு இருப்பதாகவும் டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்தாலும் மீட்டெடுக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடையால் 5 பேர்மேலும் படிக்க...
இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிப்பு
நிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்குமேலும் படிக்க...
ராஜீவ் காந்தி கொலை வழக்கு – 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும்மேலும் படிக்க...
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்துவேன் – பாடகி சின்மயி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த போவதாக பாடகி சின்மயி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி. பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுமேலும் படிக்க...
சென்னையில் குடிநீர் பஞ்சம் – லாரி தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் தவிப்பு
பருவமழை பொய்த்ததால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், லாரி தண்ணீர் சரிவர கிடைக்காததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். #DrinkingWater சென்னை: பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு கிடக்கிறது. கடந்த ஆண்டுமேலும் படிக்க...
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு- 95 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது.மேலும் படிக்க...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க சுஷ்மா நடவடிக்கை
நைஜீரியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த சிலர் அந்நாட்டு கடல் பகுதியை வெளிநாட்டு சரக்கு கப்பல்கள் கடந்து செல்லும்போது கப்பலுடன் அதில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்களை சிறைபிடித்து விடுகின்றனர். அவர்களை பணயக் கைதியாக பயன்படுத்தி பணம் பறித்து அதை ஆயுதங்கள்மேலும் படிக்க...
ஒடிசா புயலுக்கு அனில் அதானி குழுமம் ரூ.25 கோடி நிதி
பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதியை அளித்து வருகின்றன. இந்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்துக்கு ரூ. 25 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று அதானி குழுமம்மேலும் படிக்க...
தேர்தலுக்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் – எடப்பாடி பழனிசாமி
தேர்தலுக்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, அவனியாபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்துமேலும் படிக்க...
திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம்- தங்க தமிழ்ச்செல்வன்
தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க.வோடு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்போம் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்குமேலும் படிக்க...
மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம்?- சமூக வலைதளங்களில் பரவும் காணொளியால் பரபரப்பு
பிரதமர் மோடியை கொல்ல எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் 50 கோடி ரூபாய் பேரம் பேசுவது போன்று வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட தேஜ்பகதூர் யாதவ்மேலும் படிக்க...
தமிழக தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுத குவிந்த மாணவர்கள்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறு கிறது. நீட் தேர்வை தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்பட 12 நகரங்களில் தேர்வு மையங்கள்மேலும் படிக்க...
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயார் – முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்து சிலர் வெளியே சென்றதால், இந்த இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோல்விமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- …
- 137
- மேலும் படிக்க