இலங்கை
மன்னார் பாலியாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு -அணைக்கட்டு இடிந்து விழும் நிலையில்
மன்னார் – பாலியாற்று அணைக்கட்டுப் பகுதியில் இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் மண் அகழ்வு செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அடம்பன் குளம் , பெரிய வெள்ளாங்குளம் , முள்ளிக்குளம் , உயிலங்குளம் , போன்ற பகுதிகளில் உள்ளமேலும் படிக்க...
குவைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு
குவைட் பொலிஸ் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த பெண்களில் அதிகமானவர்கள் குவைட்டில் விடுதிகளை கொள்வனவு செய்து அவற்றில் தங்கியிருந்து அந்நாட்டில் வேலை செய்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதுமேலும் படிக்க...
இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை
இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இராணுவ சீருடைக்கு ஒத்ததானமேலும் படிக்க...
திருகோணமலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்பு
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூனித்தீவு பகுதியில் உள்ள கடற்கரைய அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (20) இரவு 11.00 மணியளவில் சோதனை மேற்கொண்டிருந்த போதே இவ் வெடிமேலும் படிக்க...
சிறிலங்கா- பிரித்தானிய படைகளின் ‘ஒப்பரேசன் ஈட்டி’
சிறிலங்கா- பிரித்தானிய படைகள் இணைந்து, வரும் இந்த ஆண்டு பிற்பகுதியில், ஒப்பரேசன் ஈட்டி (‘Operation Spear’) என்ற பெயரில் கூட்டு இராணுவ ஒத்திகைகளை மேற்கொள்ளவுள்ளன. ஒக்ரோபர் 27 ஆம் நாள் தொடக்கம், நொவம்பார் 04ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சி,மேலும் படிக்க...
மும்மொழிக் கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் – மனோ கணேசன்
நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், மும்மொழிக்கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், மாணவர்களும் அரச அதிகாரிகளும் மும்மொழிகளை தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
ஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் – சிவசக்தி ஆனந்தன்
தற்போதைய சூழலில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் இணைந்த வடக்கு–-கிழக்கில் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்துவதையே உடனடி இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். அப்படியிருக்க ஈ.பி.ஆர்.எல்.எப்.கொள்கையிலிருந்து விலகிவிட்டதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது, அரைவேக்காட்டு அரசியலையே வெளிப்படுத்துகின்றது.மேலும் படிக்க...
மணல் அகழ்வுகளுக்கு காவல் துறை துணை போவதாக பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளமான மணல் வளம் அண்மைக்காலமாக வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றனமேலும் படிக்க...
முல்லைத்தீவு கோட்டை அழிவுறும் தருவாயில்; கவனமெடுக்காத தொல்பொருள் திணைக்களம்?
வன்னி மண்ணின் வீரமிகு மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வீர வரலாற்றை கூறும் முல்லைத்தீவு ஒல்லாந்தர் கோட்டை முற்றாக அழிவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது . தொல்பொருள் திணைக்களத்தின் நிர்வகிப்பின் கீழ் இருக்கும் இந்த கோட்டையை தொல்பொருள் திணைக்களம் உரியவகையில் பாதுகாப்பதில்லைமேலும் படிக்க...
நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம்
விடுதலைப் புலிகள் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிக்மேலும் படிக்க...
காற்றின் வேகம் அதிகரிக்கும் – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென அந்தமேலும் படிக்க...
கினிகத்தேனை பகுதியில் 10 கடைகள் தாழிறக்கம் – ஒருவர் மாயம்
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள 10 கடைகள் இன்று (19) அதிகாலை 5.00 மணி அளவில் தாழிறக்கத்திற்கு உட்பட்டு இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடிந்தமேலும் படிக்க...
அரசாங்கம் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்?
வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழரின் அடையாளங்களை அழித்து பௌத்த மயமாக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அடாவடித்தனங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையிலும் அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என வடக்குமேலும் படிக்க...
வவுனியாவில் டிப்பர் மோதி இளைஞன் படுகாயம்
வவுனியா – திருநாவற்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணியளவில் தாண்டிக்குளத்தில் இருந்து குருமண்காட்டை நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது நல்லலிங்கம் உசாந்தன்மேலும் படிக்க...
சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர்
அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (புதன்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்மேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலத்தின் வருடாந்தத் திருவிழா
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலத்தின் வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பாக உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு ஆலய தர்மகர்தாவின்மேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வுக் கிடைக்காது
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வுக் கிடைக்காது என்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின் ஊடாக தெளிவாக விளங்கிவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சித்தார்த்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் படிக்க...
தமிழர்களுக்கு எதிராக வன்முறையினை பிரயோகிக்க கூடாது: ரத்தன தேரர்
சிங்கள- பௌத்த மக்கள், தமிழர்களுக்கு எதிராக வன்முறையினை கையில் எடுக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கன்னியாவில் தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இளைஞர் யுவதிகள் தமது திறன்களால் உலகை வெல்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி
உலகில் எந்தவொரு நாட்டிற்கும் பின்னடையாத எமது தேசத்திற்கே உரிய தனித்துவமான புராதன தொழிநுட்ப முறைகள் மற்றும் அறிவு ஆகியவற்றை பாதுகாக்கும் அதேவேளை, எதிர்காலத்திலும் தமது திறமையினாலும் திறன்களாலும் உலகை வெற்றிகொள்வதற்கு இளைஞர், யுவதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் இதற்கான அனைத்து வசதிகளும்மேலும் படிக்க...
அமெரிக்கா இராணுவத் தளத்தை இலங்கையில் அமைக்கும் எண்ணமில்லை – அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவானது இலங்கையில் எந்தவொரு இராணுவ தளத்தையோ அல்லது நிரந்தர இராணுவ பிரசன்னத்தையோ அமைக்க எண்ணவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் நிலவுரிமை உரிமைத்துவத்தை பெறவோ அல்லது மில்லேனிய சவால் ஒப்பந்தம் மூலம் கட்டுப்படுத்தவோ அமெரிக்காமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- …
- 256
- மேலும் படிக்க