இலங்கை
மானிப்பாய் இளைஞன் சுட்டுக்கொலை ; வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது
மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும்மேலும் படிக்க...
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார். மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அரசாங்கத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களை நிராகரிக்கின்றேன்
ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கம் தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், அத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதமேலும் படிக்க...
30 வருட கால யுத்தம் நிறைவு – சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை இலங்கையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கி பின்னடைவுகளை நிவர்த்தி செய்வோம்
அரசியல் பொருளாதாரம் சமூக ரீதியாக பின் அடைந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முதல் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்கி அதன் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்த அந்த பின்னடைவுகளை நிவர்த்தி செய்வதற்குமேலும் படிக்க...
இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தி இல்லை
விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளினூடாக மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் கண்பிடிப்புக்களை தவிர்த்து, மனித இனத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (21) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டுமேலும் படிக்க...
முஸ்லிம்களின் கடைகளுக்கு முன்பாக தொங்கவிட்டப்பட்ட பன்றிகளின் தலைகள்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்படவிருந்த நிலையில், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அண்மித்ததாக உள்ள மீரிகமை பிரதான வீதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு முன்பாகமேலும் படிக்க...
தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்கின்றனர்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் காணிகளை கூடிய விலைக்கு முஸ்லிம்கள் கொள்வனவு செய்வதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டமேலும் படிக்க...
மீளவும் நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு அகதிகள்
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் 18 பேர் மீள நீர்கொழும்புக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஓருமேலும் படிக்க...
தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் – ஹக்கீம்
அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எமக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்துடன்மேலும் படிக்க...
இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்
இலங்கையில் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் திருக்கேதீஸ்வர நுழைவாயில் வளைவு அகற்றப்பட்டமை ஆகிய விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று இந்து அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள இந்து மாமன்றத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்துக்கும் மேற்பட்ட இந்துமேலும் படிக்க...
கேப்பாப்புலவுக்கு விஜயம் செய்தது ஐ.நா. குழு: மக்களுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். அங்கு, காணி விடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கேப்பாப்புலவுமேலும் படிக்க...
“எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால், எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது”
“கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் சரியான பாதையில் செல்ல வேண்டும் தற்போது கூட்டமைப்பின் பாதை ஒழுங்கீனமானது. எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது எனவே மக்களை பாதுகாக்கவே நாம் கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி பயணம்மேலும் படிக்க...
மன்னார் பாலியாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு -அணைக்கட்டு இடிந்து விழும் நிலையில்
மன்னார் – பாலியாற்று அணைக்கட்டுப் பகுதியில் இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் மண் அகழ்வு செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அடம்பன் குளம் , பெரிய வெள்ளாங்குளம் , முள்ளிக்குளம் , உயிலங்குளம் , போன்ற பகுதிகளில் உள்ளமேலும் படிக்க...
குவைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் மீண்டும் இலங்கைக்கு
குவைட் பொலிஸ் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பணிப்பெண்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த பெண்களில் அதிகமானவர்கள் குவைட்டில் விடுதிகளை கொள்வனவு செய்து அவற்றில் தங்கியிருந்து அந்நாட்டில் வேலை செய்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதுமேலும் படிக்க...
இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை
இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இராணுவ சீருடைக்கு ஒத்ததானமேலும் படிக்க...
திருகோணமலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்பு
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூனித்தீவு பகுதியில் உள்ள கடற்கரைய அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (20) இரவு 11.00 மணியளவில் சோதனை மேற்கொண்டிருந்த போதே இவ் வெடிமேலும் படிக்க...
சிறிலங்கா- பிரித்தானிய படைகளின் ‘ஒப்பரேசன் ஈட்டி’
சிறிலங்கா- பிரித்தானிய படைகள் இணைந்து, வரும் இந்த ஆண்டு பிற்பகுதியில், ஒப்பரேசன் ஈட்டி (‘Operation Spear’) என்ற பெயரில் கூட்டு இராணுவ ஒத்திகைகளை மேற்கொள்ளவுள்ளன. ஒக்ரோபர் 27 ஆம் நாள் தொடக்கம், நொவம்பார் 04ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சி,மேலும் படிக்க...
மும்மொழிக் கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் – மனோ கணேசன்
நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், மும்மொழிக்கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், மாணவர்களும் அரச அதிகாரிகளும் மும்மொழிகளை தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
ஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் – சிவசக்தி ஆனந்தன்
தற்போதைய சூழலில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் இணைந்த வடக்கு–-கிழக்கில் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்துவதையே உடனடி இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். அப்படியிருக்க ஈ.பி.ஆர்.எல்.எப்.கொள்கையிலிருந்து விலகிவிட்டதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது, அரைவேக்காட்டு அரசியலையே வெளிப்படுத்துகின்றது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- …
- 256
- மேலும் படிக்க