Author: trttamilolli
ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு கடூழிய சிறைத் தண்டனை
கேரளாவில் ஐ.எஸ்.அமைப்புக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அதிக அளவு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் அமைப்புக்கு ஆள் சேர்ப்புமேலும் படிக்க...
ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல்
ஆந்திரா சிறையில் 27 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் பிணை செய்யகோரி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்- ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலும் ஒருவர் ஆவார்.மேலும் படிக்க...
கேம்பிரிட்ஜ் மாணவி விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி அலானா கட்லன்ட் (வயது 19) விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மில்ரன் கீன்ஸைச் சேர்ந்த அலானா கட்லன்ட் கடந்த வாரம் மடகஸ்கரில் சிறிய விமானமொன்றில் பயணித்தபோது விமானத்தின் கதவைத் திறந்து கீழே குதித்துமேலும் படிக்க...
ஏமனில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 19 இராணுவத்தினர் உயிரிழப்பு!
ஏமனில் அல்-கொய்தா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 19 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். ஈரான் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஏமன் அரசாங்கத்திற்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது உள்நாட்டுப் படைகளும் அண்டை நாடான சவுதிமேலும் படிக்க...
பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல்!
ஜேர்மனியில் பெருந்தொகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உருகுவேயிலிருந்து ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்தே நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொள்கலனை சோதனைக்கு உட்படுத்திய போதே அதிலிருந்து 4.5 டன் கொக்கைய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்மேலும் படிக்க...
இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய சுவிஸில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுடன்மேலும் படிக்க...
செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கண்ணாடிப் பாலம் திறந்து வைப்பு!
சீனாவில் செயற்கை நீர் வீழ்ச்சியுடன் புதிய கண்ணாடிப் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள கிங்யுவான் நகரில் 368 மீட்டர் நீளத்தில் குறித்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 1,640 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மீதுமேலும் படிக்க...
தமிழரின் கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட வர்கள் மக்கள் பிரதி நிதிகளாக வேண்டும்
தமிழரின் வருங்காலம், கொள்கையில் ஒருமைத்துவம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளில் கணிசமானவர்கள் இனிவரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அப்போதுதான், தேசியக் கட்சிகளதும் அதனுடன் சேர்ந்த கட்சிகளதும் செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியும் எனமேலும் படிக்க...
இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கலைக் கண்டித்து போராட்டம்
இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிகமேலும் படிக்க...
வவுனியாவில் பொருத்தப்பட்ட 5ஜி கோபுரம்
வவுனியா திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும்பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து தூக்கி எறியப்படும் என்று வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியாமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள்மேலும் படிக்க...
விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய மேயருக்கு 5 வருட சிறை
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ மற்றும் பிரேமசிறி பரணமான்ன ஆகியோருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடிமேலும் படிக்க...
ஐ.தே.கவின் வேட்பாளராக சஜித் களமிறங்கமாட்டார்!
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடமாட்டார். கட்சியின் மத்திய செயற்குழு அவருக்கு அனுமதி வழங்கவே இல்லை. எமது வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்கமேலும் படிக்க...
“நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதொன்றே எமது நோக்காகும்”
நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெறச் செய்வதே பொதுஜன பெரமுனவின் ஒரே நோக்கமாகும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியாத நிலையேற்பட்டுள்ளமையால், அவரால் நியமிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளரைக் களமிறக்குவோம்மேலும் படிக்க...
இந்தியாவில் வாழும் அகதிகளை இலங்கைக்கு அழைத்து வர உதவுமாறு கோரிக்கை
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் (Mr.Sarat Dash) ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள்மேலும் படிக்க...
நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு!
நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கைமேலும் படிக்க...
மற்றுமொரு ஏவுகணையை பரிசோதனை செய்தது வடகொரியா!
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வடகொரியா ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாகவும் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை இரண்டுமுறை வடகொரியா பரிசோதித்துள்ளதாகவும், கடந்த ஒரு வார காலத்தில் மூன்றாவது முறையாக இதுபோன்ற பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும்மேலும் படிக்க...
வவுனியா பஸ் நிலைய சோதனை சாவடியை அகற்ற நடவடிக்கை
வவுனியா பஸ் நிலைய வாயிலில் அமைந்துள்ள சோதனை சாவடியை விரைவாக அகற்றுவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு. வவுனியா மாவட்டஅபிவிருத்தி குழு கூட்டம் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா பஸ் நிலைய வாயிலில்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சமல் திலிப சாட்சியம்
சஹ்ரான் மற்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் காத்தான்குடியில் அட்டகாசம் செய்கின்றனர் என்று சஹ்லான் மௌலவி 2017ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்றினை கொடுத்தவுடன் குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு வருடங்களாக குற்றப்புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுக்காதது ஏன்மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றிய விசேட குழு கொழும்பு வருகிறது
பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் இரண்டு பிரதிநிதிகளும் தேர்தல், சட்ட மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று சுயாதீன வல்லுநர்களும் அடங்கிய குழு ஆய்வு பணியினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. இந்தக் குழு 5ஆம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 599
- 600
- 601
- 602
- 603
- 604
- 605
- …
- 829
- மேலும் படிக்க