Author: trttamilolli
அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் – அதிபர் டிரம்ப்
ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாகமேலும் படிக்க...
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – இருவர் காயம்
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அமைச்சர்கள் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுமேலும் படிக்க...
திருமணம் ஆன 20 நாளில் காதல் கணவரை உயிருடன் எரித்து கொன்ற மனைவி
திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த கணவரை மனைவியே தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட முருகவேணி- எரித்து கொல்லப்பட்ட சேதுபதி.திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி. நகரை சேர்ந்தவர் சேதுபதி (வயதுமேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஏற்க பிரியங்கா மறுப்பு
காங்கிரஸ் பதவியை ஏற்க விரும்ப வில்லை என்று பிரியங்கா காந்தி கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வர முடியாதபடி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். இதன்மேலும் படிக்க...
ஜனாதிபதி வேட்பாளர் : ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் இணக்க நிலை
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் காணப்படும் பொது வேட்பாளரான தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக்மேலும் படிக்க...
ஐ.எஸ் பயங்கர வாதத்தினை கட்டுப்படுத்த வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரின் உதவி தேவை
ஐ.எஸ் பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரின் உதவி தேவை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் எப்.பீ.ஐ உளவுத்துறை அதிகாரிகள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கானமேலும் படிக்க...
இங்கிலாந்து ராணியை கடற் கொள்ளையராக சித்தரித்து கேலி சித்திரங்கள்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கலாசார மையத்தில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளைக்காரராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இங்கிலாந்து ராணியை கடற்கொள்ளையராக சித்தரித்து கேலி சித்திரங்கள்டெஹ்ரான் : தடையை மீறி சிரியாவுக்கு கச்சாமேலும் படிக்க...
பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிக்கின்றனர்- பிரேமலதா
பிடிக்காது என்று கூறிவிட்டு பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். வேலூரில் பிரேமலதா பேசிய காட்சி. அருகில் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.வேலூர்: வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.மேலும் படிக்க...
3-ந்தேதி ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- கூட்டணி தலைவர்கள் பிரசாரம்
வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த்தை ஆதரித்து வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இங்கு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து கட்சித் தலைவர்மேலும் படிக்க...
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பைபர்மிங்காம்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்டமேலும் படிக்க...
உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள்
உலக அளவில் மாணவ, மாணவிகளுக்கான சிறந்த நகரங்கள் எவை? என்பதை பார்ப்போம். ஒவ்வொரு நாட்டின், மாநிலங்களின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி தகுதியினையும் அவர்களின் திறமையையும் பொறுத்தே மாறுபடுகிறது. மாணவர்களின் கல்வியே, உலக அளவில் எந்த நாட்டின் தரத்தையும் உயர்த்துகிறது. அப்படி இருக்கையில்மேலும் படிக்க...
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் பலி ?அமெரிக்க உளவுத்துறை தகவல்
அல்- கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமாமேலும் படிக்க...
ஐவரில் ஒருவர் தான்!ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானம் இல்லை – மஹிந்த
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்க வில்லை. எமது பட்டியலில் தற்போது ஐவர் உள்ளடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார். வெற்றி பெறும் வேட்பாளர் குறித்தும் வெற்றியின் பின்னர் கட்சியின் நலன்குறித்தும் கருத்தில் கொண்டே வேட்பாளரைத் தெரிவுமேலும் படிக்க...
காஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர்
நடிகை காஜல் அகர்வாலுக்காக ரூ.60 லட்சத்தை ராமநாதபுரம் வாலிபர் இழந்துள்ளார். இணையதளம் மூலம் ஆசை காட்டி மோசடி செய்ததுடன், மிரட்டலும் விடுத்த சினிமா தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அந்த இணையதளத்தில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்தமேலும் படிக்க...
கனமழையால் பீகாரில் இதுவரை 130 பேர் உயிரிழப்பு
கனமழை காரணமாக பீகாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்த கனமழையால் கடந்த இரண்டு வாரங்களாக பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பீகாரில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மிதமான மழை பெய்யமேலும் படிக்க...
அ.தி.மு.க.விடம் இருந்து சிறுபான்மை மக்களை பிரிக்க முடியாது – துணை முதல்வர்
அ.தி.மு.க.வையும், சிறுபான்மை மக்களையும் பிரித்து விடலாம் என்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றமேலும் படிக்க...
மகேஸ் சேனநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலை!
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முன்னிலையாகியுள்ளார். சற்றுமுன்னர் அவர் அங்கு முன்னிலையாகியுள்ள நிலையில், தற்போது சாட்சியம் வழங்கி வருகிறார். இதற்கு முன்னரும் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளார். இந்நிலையில்,மேலும் படிக்க...
தேர்தலை இலக்காகக் கொண்டு என்மீது பொய் குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்றனர் – ரிஷாட்
தேர்தல்களை இலக்காகக் கொண்டு இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்துவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்றுள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொள்ளுப்பிட்டியில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்றதன் பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
தேர்தலுக்கு முன் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் : எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் பூரண அதிகாரங்கள் கொண்ட பல தரப்புகள் உள்ளடக்கிய பல்தரப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் . தேர்தலுக்கு முன்னர் உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 600
- 601
- 602
- 603
- 604
- 605
- 606
- …
- 829
- மேலும் படிக்க