Author: trttamilolli
ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!
அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிமேலும் படிக்க...
அடுத்த வாரங்களில் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல: GMOA
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள்மேலும் படிக்க...
தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 6 இராணுவ வீரர்கள் காயம்
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ நுழைவாயிலுக்கருகில் நேற்று திங்கட்கிழமை இராணுவத்தினரின் கெப் வாகனமொன்று மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்தின்மேலும் படிக்க...
அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி
ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசியமேலும் படிக்க...
பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு உறுப்பினர்கள் கைது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம்மேலும் படிக்க...
ஒரு மில்லியன் யூரோவை கொரோனா ஒழிப்பிற்கு வழங்கிய காற்பந்து வீரர்
ஸ்பெயினில் கொரோனாவை இல்லாதொழிக்க அந்நாட்டு காற்பந்து வீரர் சாவி ஹெனண்டர்ஸ் ஒரு மில்லியன் யூரோவை அந்நாட்டு கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் ஆர்ஜெண்டீனாவின் பிரபல காற்பந்து வீரர் லியனோல் மெசீ மற்றும் டெனிஸ் வீரர் ரெபாயல் நடால் உள்ளிட்டமேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரதமர், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டனில்மேலும் படிக்க...
சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் ரியாத் தலைநகர் உட்பட பல நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தபுக், தம்மாம், டஹரன், அல்-ஹொஃபுல், ஜேடா,மேலும் படிக்க...
பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்- நிபுணர்கள் குழு
கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என விடயத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு தொடர்ச்சியான பரிசோதனைகள் அவசியமாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திடம் பரிந்துரைகள் முன்வைத்தமேலும் படிக்க...
தொழில் அதிபருடன் திருமணம் – விளக்கம் அளித்தார் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர்மேலும் படிக்க...
வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா
நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மீனா, வீடியோ மூலம் கொரோனாமேலும் படிக்க...
பிரான்ஸில் 357 பேர் உயிரிழப்பு – 250 பேர் சிகிச்சையின் பின் வெளியேறினர்!
பிரான்ஸின் சுகாதாரத் துறை இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 357 பேர் உயிரிழந்துள்ளதோடு, 250 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 390 பேர் கடந்த 24 மணிநேரத்தில் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 6978மேலும் படிக்க...
தென் கொரியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
தென் கொரியாவில் 50 பேருக்கும் குறைவானவர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது சீனாவிற்கு வெளியே ஆசியாவின் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளான நாட்டில் பெப்ரவரி 29 ற்கு பின்னர் பதிவான மிகவும் குறைந்தளவிலான எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
வெளி மாவட்டக் காரர்கள் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடை முறை இவ்வாரம் ஆரம்பம் – மனோ கணேசன்
கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில் முடிவு என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு,மேலும் படிக்க...
‘நாம் மீண்டும் சந்திப்போம்’ – 68 ஆண்டுகளில் ஐந்தாவது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி!
நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமேலும் படிக்க...
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 203 பேர் விடுவிப்பு!
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவின் புத்தகயாவுக்கு யாத்திரைக்காக சென்று நாடு திரும்பிய 203 பேர் கொரோனா அச்சம் காரணமாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்மேலும் படிக்க...
உலக அளவில் நேற்றைய மரணப் பதிவுகள் – சற்று குறைந்து வரும் கொரோனா?
கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மனிதப் பேரழிவை நடத்திவரும் நிலையில் கடந்த நாட்களில் இருந்து நேற்றைய மரணப் பதிவுகள் சற்று குறைந்துள்ளமை ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது. கடந்த நாட்களில் ஒரேநாளில் 6 ஆயிரம் உயிரிழப்புக்கள் பதிவாகிவந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது.மேலும் படிக்க...
“பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது”
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இருந்தமையே இந்நிலைக்கு காரணமாயிற்று – சுமந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தமையினாலேயே நாம் இந்த நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 259 (05/04/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 449
- 450
- 451
- 452
- 453
- 454
- 455
- …
- 829
- மேலும் படிக்க